;
Athirady Tamil News
Monthly Archives

January 2025

அரிசி இறக்குமதியை நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானம்

அரிசி இறக்குமதியை நிறுத்தும் முடிவை அரசாங்கம் எடுத்துள்ளதாக நிதி அமைச்சகத் தலைவர்கள், பொது நிதிக்கான பாராளுமன்றக் குழுவிடம் அறிவித்துள்ளனர். பொது நிதி தொடர்பான பாராளுமன்றக் குழு, தலைவர் டொக்டர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் கடந்த 28ம் திகதி…

அமெரிக்கா ஊழியா்களுக்கு விருப்ப ஓய்வு

அரசு ஊழியா்களுக்கு விருப்ப ஓய்வு அளிப்பதற்கான திட்டத்தை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளாா். இது குறித்து மனிதவளத் துறைக்கு அவா் அனுப்பியுள்ள கடிதத்தில், அடுத்த வாரத்துக்குள் பணி விலகும் ஊழியா்களுக்கு சலுகைகள் அளிக்கப்படும்…

உலகின் சிறந்த புத்திசாலி நாடுகள்., ஐரோப்பிய நாடுகள் ஆதிக்கம்

உலகின் முதல் 10 சிறந்த புத்திசாலி நாடுகள் எவை என்பதை இங்கே பார்க்காலம். இப்பட்டியலில் பத்தில் 9 இடங்களை ஐரோப்பிய நாடுகள் பிடித்துள்ளன. உலகின் புத்திசாலி நாடுகளைத் தேர்வு செய்வது எளிதான செயல் அல்ல. ஆனால் World of Card Games வெளியிட்ட…

மனித மலத்திலுள்ள பாக்டீரியாவிலிருந்து மருந்து: சுவிஸ் ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பு

நீங்கள் மருத்துவம் தொடர்பான விடயங்களை இணையத்தில் தேடுபவர்களாக இருந்தால், சமீப காலமாக, குடல் சார்ந்த சில பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக, மனித மலத்திலுள்ள பாக்டீரியாவை பயன்படுத்துவதைக் குறித்த வீடியோக்கள் வெளியாகி வருவதைக்…

சீனாவில் ரூ.600க்கு விற்பனை செய்யப்படும் புலியின் சிறுநீர்: உயிரியல் பூங்காவின் செயலுக்கு…

சீனாவில் உயிரியல் பூங்காவில் புலி ஒன்றின் சிறுநீர் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புலி சிறுநீர் விற்பனை சீனாவில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்று, புலி சிறுநீரை பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்து…

மாகாண ஆட்சிமுறையில் அதிகாரங்களை பகிரவேண்டும்

கலாநிதி ஜெகான் பெரேரா நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டிருக்கும் மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்படுவதை உறுதிசெய்யவதற்கு சட்டத் திருத்தங்களை அரசாங்கம் தயார் செய்வதாக கூறப்படுகிறது. மாகாணசபை தேர்தல்களை நடத்துவது தொடர்பிலான சட்டத்தை திருத்துவதற்கு…

பிரித்தானிய அரச குடும்பத்தின் புதிய வரவு: இளவரசி பீட்ரிஸுக்கு பிறந்த பெண் குழந்தை

பிரித்தானிய அரச குடும்ப இளவரசியான பீட்ரிஸுக்கும் எடோர்டோ மாபெல்லி மோஸிக்கும் பெண் குழந்தை பிறந்துள்ளது. அரச குடும்பத்தின் புதிய வரவு பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றில், இளவரசி பீட்ரிஸின்(Princess Beatrice) மகள்…

கொள்கலன் நெருக்கடிக்கான தீர்வு தொடர்பில் வெளியான கூட்டு அறிக்கை

கொழும்பு துறைமுகத்தில் உள்ள கொள்கலன் அனுமதி நெருக்கடியைத் தீர்க்க உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி, நாட்டிலுள்ள 29 முன்னணி வர்த்தக சபைகள் மற்றும் சங்கங்கள் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளன. இருப்பினும், இந்த…

40 புதிய Icebreaker கப்பல்களை வாங்கும் அமெரிக்கா: டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்கா புதிதாக 40 Icebreaker கப்பல்களை வாங்குவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தனது இரண்டாவது பதவிக்காலத்தின் தொடக்கத்திலேயே 40 பெரிய ஐஸ்பிரேக்கர் கப்பல்களை (Icebreakers) வாங்கப் போவதாக அறிவித்துள்ளார்.…

முன்னாள் ஜனாதிபதி ரணில் தலைமையில் விசேட அரசியல் கலந்துரையாடல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (30) பிற்பகல் விசேட அரசியல் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. கொழும்பில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட…

மாறுவேடம் அணிந்து 14 பேருக்காக குடியுரிமைத் தேர்வில் பங்கேற்ற பெண் கைது

பழைய தமிழ் திரைப்படங்களில், கதாநாயகன், கதைப்படி, தன்னை யாரும் அடையாளம் தெரிந்துகொள்ளக்கூடாது என்பதற்காக மாறுவேடத்தில் வருவார். அவர் போடும் மாறுவேடம், கன்னத்தில் பெரிய மரு ஒன்றை ஒட்டவைப்பதுதான். மரு இருந்தால் ஒரு ஆள், மருவை…

விண்வெளியில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ், வில்மோர்., எலான் மஸ்க்கிடம் ட்ரம்ப் கோரிக்கை

விண்வெளியில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது உதவியாளர் புட்ச் வில்மோர் ஆகியோரை மீட்டு வருமாறு ஸ்பேஸ் எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க்கிடம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார். இரண்டு விஞ்ஞானிகளும்…

மறைந்த மாவையின் இறுதிக் கிரியை தொடர்பான அறிவிப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரான மறைந்த மாவை சேனாதிராஜாவின் இறுதி கிரியை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (2) மாவிட்டபுரத்தில் உள்ள அன்னாரின் இல்லத்தில் காலை 8 மணிக்கு இடம்பெறவுள்ளது. பின்னர், காலை 10 மணிக்கு அஞ்சலி உரைகள் அவரது…

பிரபல ஹோட்டல் ஒன்றில் மதுபானத்தை திருடி குடிக்கும் குரங்குகள்!

கண்டியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் குரங்குகள் கூட்டம் புகுந்து, ஒரு அறையில் இருந்து படுக்கை விரிப்பையும், சிற்றுண்டிப் பொருட்களையும், உள்நாட்டு மதுபானம் ஒன்றையும் திருடிச்சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. திருடிய பொருட்களை ஹோட்டலின்…

நாளை யாழ்ப்பாணம் செல்லும் ஜனாதிபதி அனுர

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நாளை (ஜனவரி 31 யாழ்ப்பாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதி தனது விஜயத்தின் போது வல்வெட்டித்துறை மற்றும் சாவகச்சேரி பிரதேசங்களில் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதுடன் நாளை யாழ்.மாவட்ட…

ட்ரம்ப்பின் அறிவிப்பால் கூகுள் எடுத்த முடிவு! உடனுக்குடன் அதிரடி மாற்றம்

கூகுள் மேப் செயலியில் மெக்சிகோ வளைகுடாவின் பெயரை மாற்ற கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிரடி முடிவுகள் டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பின்னர் எடுத்த அதிரடி முடிவுகளால் சர்வதேச அளவில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.…

மண்ணுக்குள் புதையுண்ட வாகனங்கள் வீடுகள்

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக ஹங்குரன்கெத்த பிரதேச செயலாளர் பிரிவின் ரிக்கில்லகஸ்கட, ஹேவாஹெட்ட, கோனபிட்டிய மேரி கோல்ட் பகுதியில் மண்சரிவில் வீடு மற்றும் வாகனங்கள் பல சேதமடைந்துள்ளன. நேற்று (29) இரவு பெய்த கனமழை காரணமாக இன்று…

5 பொருட்களின் விலை குறைப்பு

லங்கா சதொச , 5 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், புதிய விலைகள் இன்று (30) முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயம் மற்றும் கோதுமை மாவின் விலை தலா 10…

கர்ப்பிணியின் வயிற்றில் உள்ள குழந்தைக்குள் வளரும் கரு – மிரண்ட மருத்துவர்கள்!

பெண்ணின் வயிற்றில் உள்ள குழந்தைக்குள் கரு வளரும் சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சிசுவுக்குள் கரு மகாராஷ்டிராவில் புல்தானா மாவட்டத்தின் அரசு பெண்கள் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு 9 மாத கர்ப்பிணி சிகிச்சை பெற்று…

மூத்த தமிழ்த் தலைவருக்கு எமது அஞ்சலிகள் – த. சித்தார்த்தன்

மூத்த தமிழ்த் தலைவருக்கு எமது அஞ்சலிகள் - தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்த் தேசிய இன விடுதலைப் போராட்டத்தின் முதன்மைப் போராளிகளில் ஒருவருமான மாவை சேனாதிராசா அவர்களின் மறைவுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். தனது…

யாழில். போராட்டத்திற்கு தடை விதிக்க கோரிய பொலிசாரின் மனு தள்ளுபடி

யாழ்ப்பாணத்தில் நாளைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தடை விதிக்க கோரிய பொலிசாரின் மனுவை யாழ் . நீதவான் நீதிமன்று தள்ளுபடி செய்துள்ளது. யாழ்ப்பாணத்திற்கு நாளைய தினம் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி அநுர குமார…

அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் தேசபிதா மகாத்மா காந்தியடிகளின்…

அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் தேசபிதா மகாத்மா காந்தியடிகளின் 77 வது சிரார்த்த தினம் இன்றையதினம்(30.01.2025) அனுஷ்டிக்கப்பட்டது.யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதி மற்றும் அரியாலை காந்தி சனசமூக நிலையம் ஆகிய இடங்களில்…

விசா, பணி அனுமதி பெறுவதை எளிமையாக்கும் பிரான்ஸ்: இந்தியர்களை ஈர்க்க திட்டம்

இந்திய மாணவர்களை ஈர்க்கும் நோக்கில், விசா மற்றும் பணி தொடர்பான அனுமதிகள் பெறுவதை பிரான்ஸ் எளிமையாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச மாணவர்களை வரவேற்கும் பல்கலை பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலுள்ள Sciences Po நிறுவனத்தில் புதிய…

ஒரே இரவில் 100க்கும் மேற்பட்ட உக்ரைன் ட்ரோன்கள் அழிப்பு! ரஷ்ய ராணுவம் அறிவிப்பு

உக்ரைனின் 100க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஒரே இரவில் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் ட்ரோன் தாக்குதல் ரஷ்யாவின் குர்ஸ்க் மற்றும் பிரையன்ஸ்க் மேற்கு எல்லைப்பகுதிகளில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்…

மைனர் பெண்ணாக இருந்தாலும் கருவை கலைக்க சிறுமியின் சம்மதம் முக்கியம்: சென்னை உயர்…

மைனர் பெண்ணாக இருந்தாலும் கருவை கலைக்க சம்பந்தப்பட்ட சிறுமியின் சம்மதம் முக்கியம் என தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், 29 வார கருவை கலைத்து பாதுகாக்க உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் ராணிப்பேட்டையை சேர்ந்த ஒரு பெண் தாக்கல் செய்த…

யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் மறைவு செய்தி பெரும் மன…

அறவழி போராட்டம், சிறைவாசம் என தனது ஐந்து தசாப்தகால அரசியல் பயணத்தில் தமிழ் மக்களுக்காக குரல் எழுப்பிவந்த மாவைசேனாதிராஜா அவர்களின் மறைவு, தமிழ் மக்களுக்கு பேரிழப்பாகும் என கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்…

மாவை சேனாதிராஜாவின் புகழுடலுக்கு இந்திய துணைத் தூதர் சாய் முரளி அஞ்சலி!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை.சோ சேனாதிராஜா அவர்களின் புகழுடலுக்கு யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் சாய் முரளி அஞ்சலி செலுத்தினார். அத்தோடு அரசியல் பிரமுகர்கள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும்…

புங்குடுதீவு இறுப்பிட்டி அரியநாயகன்புலம் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயத்தின் மகாகும்பாபிஷேக…

புங்குடுதீவு இறுப்பிட்டி அரியநாயகன்புலம் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயத்தின் மகாகும்பாபிஷேக நேரடி ஒளிப்பதிவு.. புங்குடுதீவு இறுப்பிட்டியை சேர்ந்தவரும் சுவிஸில் கல்வி கற்று, கலாநிதி பட்டம் பெற்று சுவிஸ் வங்கியில் உயர்பதவி வகிப்பவரும்…

பிரான்சில் பனிச்சரிவில் சிக்கி பிரித்தானியர் மரணம்

பிரித்தானியாவைச் சேர்ந்த 55 வயது பனிச்சறுக்கு விளையாட்டு வீரர் பிரான்ஸ் ஆல்ப்ஸ் மலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் Mont Blanc மலைப்பகுதியில் Chamonix பள்ளத்தாக்கில் உள்ள Grands Montets என்ற இடத்தில்…

சவுதி அரேபியாவில் பயங்கர சாலை விபத்து: 9 இந்தியர்கள் உயிரிழப்பு

சவுதி அரேபியாவில் நடந்த சாலை விபத்தில் 9 இந்தியர்கள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். 9 இந்தியர்கள் உயிரிழப்பு சவுதி அரேபியாவின் மேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் ஜிஷான் நகரில் ஏற்பட்ட கோர சாலை விபத்தில் 9 இந்தியர்கள் பரிதாபகரமாக…

தமிழரசுக் கட்சியின் கொடி போர்க்கப்பட்டு மாவைக்கு அஞ்சலி..!

மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கிய உறுப்பினர்களால் இலங்கை தமிழ்…

யாழ்.பல்கலைக் கலைப்பீடாதிபதியாக பதவி வகிக்க பேராசிரியர் சி.ரகுராம் இணக்கம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடாதிபதியாக தொடர்ந்து பதவி வகிக்க பேராசிரியர் சி.ரகுராம் இணக்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் 09 பேருக்கு விதிக்கப்பட்ட வகுப்பு தடையை நீக்க கோரி பாதிக்கப்பட்ட மாணவர்களும் அவர்களுக்கு…

யாழில். கொள்ளையில் ஈடுபட்ட குற்றத்தில் கைதான மாணவன் மறுவாழ்வு மையத்திற்கு

வழிப்பறியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான பாடசாலை மாணவனை புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்புமாறு யாழ் , நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பங்களில் ஈடுபட்ட…

யாழில். பாலியல் துர்நடத்தையில் ஈடுபட்ட குற்றத்தில் 17 வயது சிறுமி உள்ளிட்ட மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 17 வயது சிறுமி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோண்டாவில் பகுதியில் உள்ள மேல் மாடி வீடொன்றினை வாடகைக்கு பெற்று , கீழ் வீட்டில் வசிப்பவர்களுக்கு தெரியாமல் , மிக…