;
Athirady Tamil News
Daily Archives

12 February 2025

ஒரே இரவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் சரமாரி தாக்குதல்! 40 ட்ரோன்களை…

ரஷ்யாவின் சரடோவ் பிராந்தியத்தின் தொழில்துறை தளம் மீது உக்ரேனிய ட்ரோன் தாக்குதல் நடத்தியதில் தீப்பிடித்தது. மாஸ்கோவில் இருந்து தென்கிழக்கே 275 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள பிராந்தியம் சரடோவ் (Saratov). இங்குள்ள எண்ணெய்…

கொழும்பு விடுதியில் உயிரிழந்த சுற்றுலா பயணிகள் ; பிரேத பரிசோதனையிலும் துலங்காத மர்மம்

கொழும்பு விடுதியொன்றில் உடல்நிலை சரியில்லாமல் பெப்ரவரி 1 ஆம் திகதி உயிரிழந்த பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளின் பிரேத பரிசோதனையில் வெளியான தகவலை தொடர்ந்து மேலும் பொலிஸார் விசாரைணைகள் ஆரம்பித்துள்ளனர். அதில் எபோனி மெக்கின்டோஷ் (24) மற்றும்…

யாழ். காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவையை மீள ஆரம்பிக்கும் நடவடிக்கை…

யாழ். காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகபட்டினத்துக்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையை மீள ஆரம்பிக்கும் நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காலநிலை சீரின்மை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த குறித்த பயணிகள் கப்பல் சேவையானது நாளையதினம் மீள…

உலக பெருமஞ்சத்தில் எழுந்தருளிய இணுவைக்கந்தன்

இணுவில் கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு உலகப் பெருமஞ்சம் வீதியுலா நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தைப்பூச தின உலக பெருமஞ்ச வீதியுலாவின் போது, நாட்டின் பல பாகங்களில் இருந்தும் , வெளிநாடுகளில் இருந்தும் வருகை…

கஜேந்திரகுமாருக்கு நீதிமன்று அழைப்பாணை

விகாரையை இடிக்க வாரீர்' என சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட பதிவொன்று தொடர்பில் விசாரணைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை எதிர்வரும் 14ஆம் திகதி மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை…

ஜேர்மனியில் உக்ரைன் வீரர்கள் இருவருக்கு ரஷ்ய நாட்டவரால் நேர்ந்த துயரம்

உக்ரைன் வீரர்கள் இருவரை ஜேர்மனியில் வைத்து ரஷ்ய நாட்டவர் ஒருவர் கொலை செய்த வழக்கு, ஜேர்மனியில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. உக்ரைன் வீரர்களைக் கொன்ற ரஷ்ய நாட்டவர் உக்ரைன் ரஷ்யப் போரில் காயம்பட்ட முறையே 23 மற்றும் 36 வயதுடைய…