;
Athirady Tamil News
Monthly Archives

March 2025

யாழில் 1600 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

யாழ்ப்பாணம் சுதுமலை பகுதியில் 1600 போதை மாத்திரைகளுடன் இருவரை மானிப்பாய் பொலிசார் கைது செய்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் இருவரை , பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வழிமறித்து சோதனையிட்ட போது, 1600 போதை…

நல்லூர் பிரதேச செயலகமும் தமிழியல் ஆய்வு நடுவகமும் இணைந்து நடத்திய தமிழ் இலக்கண மரபின்…

நல்லூர் பிரதேச செயலகமும் தமிழியல் ஆய்வு நடுவகமும் இணைந்து நடத்திய தமிழ் இலக்கண மரபின் செல்நெறி ஆய்வரங்கம் நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீன மண்டபத்தில் நேற்று(01 )நல்லூர் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் றஜீபன் தலைமையில் நடைபெற்றது.…

மாசுபட்ட நீரால் காங்கோவில் மா்ம நோய்: நிபுணா்கள் சந்தேகம்

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பரவி வரும் மா்ம நோய்க்கு மாசுபட்ட நீா் காரணமாக இருக்கலாம் என்று நிபுணா்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனா். இது குறித்து அங்கு பணியாற்றிவரும் உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள் கூறியதாவது: நாடு முழுவதும்…

சத்தீஸ்கர்: என்கவுன்டரில் 2 நக்சல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 2 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சத்தீஸ்கர் மாநிலம், கிஸ்டாரம் காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட வனப்பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில்…

இலங்கையில் பிறப்பு வீதத்தில் வீழ்ச்சி

இலங்கை முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளில் பதிவு செய்யப்படும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக அரசாங்க குடும்ப சுகாதார சேவை சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார். வைத்தியசாலைகளில் பதிவு செய்யப்படும்…

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!

வதிவிட பயிற்சி வழங்காமல் வீட்டுப் பணிப்பெண்கள் 28,186 பேர் முதல் முறையாக வெளிநாடு சென்றுள்ளதால் 631,177,650 ரூபாய் வருமானத்தை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இழந்துள்ளமை தெரியவந்துள்ளதாக கோப் குழு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற…

ஏலத்தில் விடப்பட்டது அரசின் சொகுசு வாகனங்கள்

ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான 14 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து ஒதுக்கப்பட்ட 6 வாகனங்கள், வாகன உதிரிப் பாகங்களை விற்பனை செய்வதற்கான ஏலம் வெள்ளிக்கிழமை (28 ) நடைபெற்றுள்ளது. அரசாங்கத்தின் செலவுகளை குறைத்தல் நோக்கமாக கொண்டு…

‘டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்க முடியாது’- ஸெலென்ஸ்கி

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்க உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி மறுத்துள்ளார். ரஷிய-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா மேற்கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக வாஷிங்டனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமெரிக்க அதிபா்…

யாழில் பெய்து வரும் கன மழையால் 10 பேர் பாதிப்பு

யாழில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழை காரணமாக இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அந்தவகையில் சங்கானை பிரதேச…

இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீட்டிப்பு!

நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. மறுஅறிவித்தல் வரும் வரை இந்த அறிவிப்பு செல்லுபடியாகும் என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற…

பாடசாலை மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் ; காலணி வவுச்சருக்கான காலம் நீடிப்பு

25 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கு காலணி வழங்குவதற்கான வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் இம்மாதம் 20 ஆம் திகதி வரை நீட்டிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்…

சீனா: படகு விபத்தில் 11 போ் உயிரிழப்பு

சீனாவில் பயணிகள் படகுடன் மற்றொரு பெரிய வகைப் படகு மோதி விபத்துக்குள்ளானதில் 11 போ் உயிரிழந்தனா். அந்த நாட்டின் ஹூணன் மாகாணத்தில் உள்ள யுவான்ஷுயி நதியில் 19 பேருடன் சென்று கொண்டிருந்த பயணிகள் படகு, அந்த வழியாக வந்துகொண்டிருந்த எண்ணெய்…

காரசார விவாதத்தில் முடிந்த டிரம்ப் – ஸெலென்ஸ்கி சந்திப்பு: பாதியில் முடிந்த ஆலோசனை

ரஷிய-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா மேற்கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக வாஷிங்டனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் - உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி இடையேயான சந்திப்பு கடும் வாக்குவாதத்தில்…

எரிபொருள் தட்டுப்பாட்டு நிலைமை காரணமாக விபத்தில் காலை இழந்த முச்சக்கர சாரதி

பெற்றோல் தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என்ற பயத்தில் தனது முச்சக்கர வண்டியில் எரிபொருள் நிரப்பு நிலையம் சென்ற முச்சக்கர சாரதியொருவர், விபத்தொன்றில் இருகால்களையும் இழந்துள்ளார். இந்தச் சம்பவம் கடந்த வௌ்ளிக்கிழமை(28) இரவு 10.30 மணியளவில்…

முடிவுக்கு வரும் ஸ்கைப் தொழில்நுட்பம்

மைக்ரோசாஃப்ட் ஸ்கைப் (Skype) சேவை எதிர்வரும் மே மாதம் 5 முதல் முற்றிலும் நிறைவு செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2003 ஆம் ஆண்டில் அறிமுகமான ஸ்கைப், வீடியோ அழைப்புகள், குழு சந்திப்புகள், உடனடி குறுந்தகவல் பரிமாற்றம் (Instant…

டிரம்ப்-ஜெலென்ஸ்கி மோதல்! உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் ஆதரவு

டிரம்ப்-ஜெலென்ஸ்கி வார்த்தை மோதலுக்கு பிறகு ஐரோப்பிய தலைவர்கள் எதிர்வினையாற்றி வருகின்றனர். டிரம்ப்-ஜெலென்ஸ்கி வார்த்தை மோதல் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இன்று ஓவலில் உள்ள வெள்ளை மாளிகையில் நேரில்…

வெளிநாடொன்றில் இலங்கை தாதியர்களுக்கு காத்திருக்கும் வேலைவாய்ப்பு

ஜப்பானில் தாதியர்களாக பணியாற்றுவதற்கு இலங்கையர்களுக்கு அதிகளவில் வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கும் ஜப்பானிய நிறுவனம் ஒன்றிற்கும் இடையிலான…

பிரிஸ்டல் நாய் தாக்குதல் சம்பவம்: 19 வயது பெண் கொடூர மரணம்

பிரித்தானியாவில் நாய் தாக்கியதில் 19 வயது பெண் மோர்கன் டோர்செட் உயிரிழந்துள்ளார். நாய் தாக்குதலில் 19 வயது பெண் பலி பிரிஸ்டல்(Bristol) நகரில் நடந்த அதிர்ச்சிகரமான நாய் தாக்குதல் சம்பவத்தில், ஷிராப்ஷைர்(Shropshire) பகுதியைச் சேர்ந்த 19…

தெலங்கானா சுரங்க நிலச்சரிவில் சிக்கிய 8 பேரும் பலி

தெலங்கானாவில் சுரங்க நிலச்சரிவில் சிக்கிய 8 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானாவில் உள்ள நாகா்கா்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய்த் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அங்குள்ள நல்கொண்டா மாவட்டத்தில்…

டீசலை திருடிய சிபெட்கோ ஊழியர்கள்!

அம்பாறை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு பவுசரில் கொண்டு சென்று எரிபொருளை திருடிய இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்தின் சாரதியும் அதன் உதவியாளரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 9 இலச்சத்து 43 ஆயிரத்து 800 ரூபா பெறுமதியான 3300 லீற்றர்…

கொழும்புக்கு வந்த ஜப்பானின் போர் கப்பல் ASAHI!

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான ‘ASAHI’ என்ற கப்பல், வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இன்று (01) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. Destroyer வகைக்குச் சொந்தமான ‘ASAHI’ என்ற கப்பலானது 151 மீற்றர் நீளம்…

ஜெலென்ஸ்கியிடம் கத்திய டிரம்ப்! போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் வெடித்த வார்த்தை மோதல்

உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை வெள்ளை மாளிகையில் நேரில் சந்தித்து போர் நிறுத்தம் குறித்த முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். ஜெலென்ஸ்கி-டிரம்ப் சந்திப்பு உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 3 ஆண்டுகளை…

அமெரிக்க பிரஜாவுரிமையை இரத்து செய்யும் கனடியர்கள் – 50% உயர்வு

அமெரிக்காவிலிருந்து கனடாவில் குடிபெயர்ந்தவர்கள், தங்களது அமெரிக்கப் பிரஜாவுரிமையை இரத்து செய்ய அதிக நாட்டம் காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குடியேற்ற சட்டத்தரணிகள் இது தொடர்பிலான விடயங்களை தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களில்…

லண்டன் விபத்தில் தமிழ் பெண் உயிரிழப்பு; துயரத்தில் குடும்பம்

வடமேற்கு லண்டனில் உள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தில் ஏற்பட்ட விபத்தில் தமிழ் பென் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த திங்கட்கிழமை(24) ஹாரோவின் பெஸ்பரோ சாலையில் நடந்த விபத்தில் வெம்பிளியைச் சேர்ந்த 46 வயது பெண் சம்பவ…

ஊழலை ஒழிக்க எலோன் மஸ்கின் புதிய யோசனை

அமெரிக்காவில் ஊழலை ஒழிக்க டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க் புதிய யோசனையை கூறியுள்ளார். அரசின் செலவை குறைக்க டெஸ்லா நிறுவனரும், உலகின் பெரும் பணக்காரருமான எலோன் மஸ்க்கை அமெரிக்காவின் சிறந்த நிர்வாகத்திற்கான துறை தலைவராக ஜனாதிபதி டொனால்ட்…

பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மரின் மனைவி குறித்து இழிவாக பேசிய ஜனாதிபதி ட்ரம்ப்

அமெரிக்க வெள்ளை மாளிகையில் பிரித்தானியப் பிரதமர் ஸ்டார்மருடனான சந்திப்பின் போது அவரது மனைவி தொடர்பில் தரக்குறைவான கருத்தொன்றை டொனால்டு ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். மிகவும் ஈர்க்கப்பட்டேன் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில்…

உத்தரகண்ட் பனிச்சரிவில் சிக்கிய 50 பேர் மீட்பு: 4 பேர் பலி!

உத்தரகண்ட் பனிச் சரிவில் சிக்கிய 55 பேரில் 50 தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 4 பேர் பலியானதாக இந்திய - திபெத் எல்லை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். பனிச் சரிவில் சிக்கிய 55 பேரில் 50 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு, ராணுவ…

எல்போட் நாடாளுமன்றத்தில் உறுப்பினராகும் எண்ணம் இல்லை! ரணில்

ஃபெராரி உரிமம் உள்ள ஒருவர், "எல்போட்" உள்ளவர்களுடன் நேரத்தை செலவிடுவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் உள்ள புதிய ஜனநாயக முன்னணி அலுவலகத்தில் நடைபெற்ற இளம் வழக்கறிஞர்கள்…

திங்கட்கிழமை நாடு முழுவதும் எரிபொருள் தீர்ந்து விடும்; விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் திங்கட்கிழமைக்குள் தீர்ந்து போகக்கூடும் என்று இலங்கை எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. எரிபொருள் பற்றாக்குறை ஊடக சந்திப்பில் உரையாற்றிய சங்கத்தின் துணைத் தலைவர் குசும்…

தேசபந்து தென்னக்கோன் ஓட்டம்; தேடுகிறது பொலிஸ்

இலங்கை முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் வசிக்கும் வீட்டை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் திடீரென நுழைந்து சோதனையிட்டு தேடுதல் நடத்தியுள்ளது. மாத்தறை நீதவான் நீதிமன்றம் அவரை கைது செய்ய உத்தரவிட்டதையடுத்து இந்த நடவடிக்கை…

சைக்கிள் மீது மோதிய கார்: ஒருவர் பலி

காலி - கொழும்பு வீதியில் பலப்பிட்டி பிரதேசத்தில் நேற்று (28) இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பிலிருந்து காலி நோக்கிப் பயணித்த கார் ஒன்று வீதியில் பயணித்த சைக்கிள் ஒன்று மீது…

லொரியும் பேருந்தும் மோதி கோர விபத்து – பலர் வைத்தியசாலையில்

மூதூர் பகுதியில் இன்று (01) பேருந்தும் லொரியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 33 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மினுவங்கொடவிலிருந்து சேருவில பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்குச் செல்வதற்காக யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்தும்…

யாழ் போதனா வைத்திய சாலையின் மருத்துவ சேவைகள் வழமைக்கு திரும்பின

யாழ் போதனா வைத்திய சாலையின் மருத்துவ சேவைகள் கடந்த இரண்டு நாட்களின் பின்னர் இன்றைய தினம் சனிக்கிழமை வழமைக்குத் திரும்பி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நேற்று…

ஜேர்மனியில் புதிய ஆட்சி அமைவது எப்போது? கூட்டணி பேச்சு வார்த்தை துவங்கியது

ஜேர்மனியில், புதிய அரசு ஆட்சி அமைக்கப்போவது எப்போது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய ஆட்சி அமைவது எப்போது? ஜேர்மன் பொதுத்தேர்தலில் CDU கட்சி அதிக இருக்கைகளைக் கைப்பற்றியுள்ளது. அக்கட்சியின் தலைவரான பிரெட்ரிக் மெர்ஸ் அடுத்த…