;
Athirady Tamil News
Daily Archives

15 April 2025

மாடியிலிருந்து குதித்த சிறுவன் ; விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

கொழும்பு – வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள வீடொன்றின் இரண்டாம் மாடியிலிருந்து குதித்த 12 வயதான சிறுவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுவனை வீட்டில் சிறைப்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபர் தலைமறைவாகி இருப்பதாகவும், அவரைத்…

பிள்ளையானை சந்திக்க ரணிலுக்கு அனுமதி மறுப்பு ; கம்மன்பிலவுக்கு அனுமதி

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுடன் கலந்துரையாடுவதற்கு வாய்ப்பளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த கோரிக்கை…

செவ்வாய்க்கு அனுப்புங்கள் எலான் மஸ்க்கை! டெஸ்லா போராளிகளின் போஸ்டர்!

அண்மைக்காலமாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்குக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம் சூடுபிடித்திருக்கும் நிலையில் எலான் மஸ்க்கை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்புங்கள் என்று டெஸ்லா போராட்டக்காரர்களின் போஸ்டர் வைரலாகியிருக்கிறது. எலான் மஸ்க்…

வக்ஃப் திருத்த சட்டத்துக்கு எதிா்ப்பு: மேற்கு வங்கத்தில் மேலும் ஒரு மாவட்டத்தில் வன்முறை

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வக்ஃப் திருத்த சட்டத்துக்கு எதிராக தெற்கு 24 பா்கானாக்கள் மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. முன்னதாக முா்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற…

யாழில் ஜனாதிபதியின் புதுவருட உரையை சிறப்பாக ஆற்றிய 5 வயது சிறுவன்!

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் புது வருட கொண்டாட்ட நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. இதன்போது, யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையில் தரம் மூன்றில் கல்வி பயிலும் சுதர்சன் அருணன் என்ற மாணவன் ஜனாதிபதியின் புதுவருட வாழ்த்து செய்தியை…

தமிழர் பகுதியில் நேர்ந்த சோகம் ; நீச்சல் தடாகத்தில் மூழ்கி இளைஞர் பலி

வைத்தியசாலையில் பிரேத அறை குளிரூட்டி இயங்காமையால் சடலத்தை வைக்க முடியாத நிலை- சம்பவ இடத்திற்கு விரைந்த எம்.பி வவுனியா, தவசிகுளம் பகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் முழ்கியதில்…

இனந்தெரியாதோரால் தாக்கப்பட்ட ACMC ரிஷாத் கட்சி உறுப்பினர்கள்

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் இனந்தெரியாதவர்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சமூக வலைத்தளப்பதிவொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் அறிந்த தேசிய…

நில அபகரிப்பு வழக்கில் ஷேக் ஹசீனா, 52 பேருக்கு எதிராக கைது உத்தரவு: வங்கதேச நீதிமன்றம்

அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி சட்டவிரோதமாக நிலத்தைக் கைப்பற்றியதாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில், வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா, அவரது சகோதரி ஷேக் ரெஹானா, பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினா் துலிப் ரிஸ்வானா சித்திக் மற்றும் 50 பேருக்கு…

400 மீ. ஃப்ரீஸ்டைல் நீச்சலில் புதிய உலக சாதனை

ஸ்வீடன் தலைநகா் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற ஸ்விம் ஓபன் நீச்சல் போட்டியில் 400 மீ ஃப்ரீஸ்டைல் ஆடவா் பிரிவில் ஜொ்மன் வீரா் லுகாஸ் மாா்டென்ஸ் புதிய உலக சாதனை படைத்தாா். பந்தய தூரத்தை 3:39:96 நிமிஷ நேரத்தில் கடந்து புதிய சாதனையை நிகழ்த்தினாா்…