;
Athirady Tamil News
Daily Archives

30 December 2025

வங்கதேசம்: தாரிக் ரஹ்மான் வேட்பு மனு தாக்கல்

17 ஆண்டுகளுக்குப் பிறகு வங்கதேசம் திரும்பிய அந்த நாட்டு முன்னாள் பிரதமா் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் (60), வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள பொதுத் தோ்தலில் போட்டியிடுவதற்காக திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா். டாக்கா மண்டல…

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி தனியாருடையது – அதனை மீள வழங்குங்கள் ; நாக விகாரை…

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி பொது மக்களுடையது. அதனை அந்த மக்களுக்கே வழங்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு அதனை நான் அரசாங்கத்திற்கும் கூறியுள்ளேன் என யாழ். நாக விகாரையின் விகாராதிபதி விமலதர்ம தேரர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்…

பிரதேச அபிவிருத்தி குழு கூட்டங்களை புறக்கணிக்க நல்லூர் பிரதேச சபை தீர்மானம்

நல்லூர் பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டங்களில் அனைத்து பிரதேச சபை உறுப்பினர்களையும் பங்கெடுப்பதற்காக அழைப்பினை விடுக்காது இருப்பின் அக் கூட்டங்களினை முற்றாக புறக்கணிப்பது என நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நல்லூர்…

பேரிடரில் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டு வர வேண்டி யாழ். நாக விகாரையில் சர்வதமத பிரார்த்தனை

நாட்டில் ஏற்பட்ட பேரனார்த்தத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி நாக விகாரையில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. சர்வதேச பேரவையின் ஏற்பாட்டில் , யாழ் நாக விகாரையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சர்வமத தலைவர்களின் பங்கேற்புடன்…

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் கைது

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் புதல்வர் யொஹான் பெர்னாண்டோ, நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் (FCID) இன்று (30) கைது செய்யப்பட்டுள்ளார். இப்பாகமுவ, கும்புக்வெவ பகுதியில் வைத்து அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக…

ரஷிய அதிபர் இல்லத்தைக் குறிவைத்து ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்படவில்லை! – உக்ரைன்

ரஷியாவில் புதின் இல்லத்தைக் குறிவைத்து ட்ரோன் தாக்குதல்கள்? ரஷியாவில் விளாதிமீர் புதின் இல்லத்தைக் குறிவைத்து ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக உக்ரைன் மீது ரஷிய அரசு திங்கள்கிழமை(டிச. 29) இரவு சுமத்திய பரபரப்பு குற்றச்சாட்டுகளை உக்ரைன்…

இலங்கை வந்துள்ள தென்னிந்திய நடிகர் பிரபு தேவா

தென்னிந்திய நடிகரும், நடன இயக்குனரும், திரைப்பட இயக்குனருமான பிரபு தேவா இலங்கை வந்துள்ளார். நடிகர் பிரபு தேவா சென்னையில் இருந்து ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றின் ஊடாக இன்று (30) கட்டுநாயக்க விமான…

ரஷிய அதிபர் புதின் வீட்டின் மீது 91 ட்ரோன்கள் தாக்குதல்!

ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் வீட்டின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷிய அதிபர் புதின் மீது 91 ட்ரோன்களைக் கொண்டு தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம்…

ஜனாதிபதி சட்டத்தரணி தவராசாவின் பிறந்தநாளன்று நடைபெற்ற சமூக செயற்பாடு

ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு 29-12-2025 அன்று வேலணை பிரதேச வைத்தியசாலையில் சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் (சூழகம் ) உப தலைவர் கருணாகரன் குணாளன் அவர்களின் ஏற்பாட்டில் முழுமையான சிரமதான நிகழ்வு…

மனைவிகள் விற்பனை? சீனாவுக்கு கடத்தப்படும் இளம்பெண்கள்!

நமது அண்டை நாடான நேபாளத்துக்கும் அதன் அண்டை நாடான சீனாவுக்கும் இடையே சட்டவிரோதமான குற்றச்செயல்கள் சர்வ சாதாரணமாக அரங்கேறும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவிலிருந்து நேபாளம் செல்லும் இளைஞர்கள், அங்குள்ள பெண்களை மணமுடித்து…

தையிட்டி விவகாரம்: அரச அதிபர் மற்றும் ஆளுநரின் செயல்பாடுகளுக்கு காணி உரிமையாளர்கள் கடும்…

தையிட்டியில் காணியை பிக்கு விட்டுத் தருவதாக சொன்னதாக சொல்கிறார்கள்.நீங்கள் காணிகளை விட்டுக் கொடுக்கத் தேவையில்லை, நீங்கள் எங்கள் காணிகளை அடாத்தாக பிடித்து வைத்து உள்ளீர்கள். உங்கள் தேவையை எம்மிடம் கூறுங்கள். எவ்வளவு தேவை என்பதை நம்மிடமே…

விஜய் தமிழக முதலமைச்சராக வர வேண்டும் ; நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன்

விஜய் அரசியலில் ஜெயிக்க வேண்டும் . அரசியல் என்ற வகையில் விஜய் தமிழக முதலமைச்சராக வர வேண்டும்.என நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் தெரிவித்துள்ளார். தனது முகபுத்தகத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.…

முல்லைத்தீவு பாடசாலை அதிபரின் முறைகேடு; பிரதமர் செயலகம் அதிரடி

முல்லைத்தீவு வலயப் பாடசாலை ஒன்றின் அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ள அதிபர் ஒருவரின் ஓய்வூதியத்தை நிறுத்தி வைக்குமாறு அவரின் முறைகேடான மற்றும் ஊழல் மிக்க செயற்பாடுகளை முன்னிலைப்படுத்தி பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்த முறைப்பாட்டை…

இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் தீ விபத்து: 16 பேர் பலி

இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியா நாட்டில், வடக்கு சுலவேசி மாகாணத்தின் மனாடோவில் உள்ள முதியோர் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது.…

போர் நிறுத்த ஒப்பந்தத்தில் 90% உடன்பாடு! உக்ரைன் அதிபர்

அமெரிக்கா வெளியிட்டுள்ள 20 அம்ச போர் நிறுத்த ஒப்பந்தத்தில் 90 சதவீதம் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் வொலொதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷியாவுடனான போரை நிறுத்துவது தொடா்பாகப் பேச்சுவாா்த்தை நடத்த அமெரிக்க அதிபா்…

தைவானைச் சுற்றி போர்ப் பயிற்சி: சீன ராணுவம் அறிவிப்பு!

தைவானைச் சுற்றி அனைத்து ராணுவப் பிரிவுகளையும் சேர்த்து பெரிய அளவிலான போர்ப் பயிற்சியை, நாளை (டிச.30) நடத்த, உள்ளதாக சீன ராணுவம் அறிவித்துள்ளது. போர்ப் பயிற்சிகளை நடத்துவதற்காக ராணுவம், கப்பல் கடை, விமானப்படைகள் அனுப்பட்டுள்ளதாகவும் சீன…

வெளிநாட்டு இளம் பெண் இலங்கையில் செய்த மோசமான செயல் ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மடகாஸ்கரிலிருந்து இளம் பெண்களை விசா இல்லாமல் நாட்டிற்கு அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, மடகாஸ்கரைச் சேர்ந்த இளம் பெண்ணை 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் நேற்று (29)…

யாழ்ப்பாண மாவட்ட முச்சக்கர வண்டி சேவைச்சங்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி…

அண்மையில் ஏற்பட்ட "டித்வா" புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ்ப்பாண மாவட்ட முச்சக்கர வண்டி சேவைச்சங்கம் இன்றைய தினம் (29.12.2025) அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட இலங்கை வங்கி…

ஆளுநரின் அறிவுறுத்தலால் பருத்தி துறை பிரதேச சபையால் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்

கட்டிட அனுமதி பெறப்படாத வணிக நிலையங்களுக்கு ஒருவருட கால அவகாசம் கொடுக்கப்படும் என பருத்தி துறை பிரதேச சபை தீர்மானித்துள்ளது பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் நேற்று இடம்பெற்றது. இதில் சபையின் நிதி நடவடிக்கைக்கான…

தமிழர் பகுதியொன்றில் இளைஞனுக்கு நேர்ந்த பரிதாப நிலை ; வைத்தியசாலைக்கு செல்லவே அச்சப்படும்…

மாஞ்சோலை வைத்தியசாலைக்கு பிள்ளைகளை கொண்டுவர பயமாக உள்ளது. சிகிச்சைக்காக சென்ற இளைஞன் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது சகோதரி கண்ணீர் மல்க தெரிவித்திருந்தார். உணவு ஒவ்வாமை காரணமாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின்…

இலங்கை விமானப்படையின் புதிய ஊடகப் பேச்சாளர் நியமனம்

இலங்கை விமானப்படையின் புதிய ஊடகப் பேச்சாளராக குரூப் கெப்டன் நலின் வேவகும்புர நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 26ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், அவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அவரைத் தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி எண்கள்…

மெக்சிகோவில் ரயில் தடம்புரண்டு விபத்து: 13 பேர் பலி

தெற்கு மெக்சிகோவில் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 13 பயணிகள் பலியாகினர். மெக்சிகோ நாட்டில், ஒக்ஸாகா மற்றும் வெரக்ரூஸ் மாகாணங்களை இணைக்கும் இன்டர்ஓசியானிக் ரயில் ஞாயிற்றுக்கிழமை நிசந்தா நகருக்கு அருகே வளைவைக் கடந்துபோது…