;
Athirady Tamil News
Monthly Archives

April 2025

அமெரிக்கா – சீனா வர்த்தகப் போரில் சிக்கும் குழந்தைகள்?

சீனா மீது அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரிகளினால் சீனாவில் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும் விளையாட்டுப் பொருள்களின் விலை பன்மடங்கு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சீனாவிலிருந்து இறங்குமதி செய்யப்படும் அனைத்து பொருள்களின் மீதும்…

உயிரோடு இருக்கும் 6000 பேரை இறந்ததாக அறிவித்த அமெரிக்கா – என்ன காரணம்?

உயிருள்ள 6000 பேரை இறந்தவர்களாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. சட்டவிரோத குடியேற்றம் அமெரிக்கா சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறது. அதன் வரிசையில், உயிருள்ள 6000 பேரை இறந்தவர்களாக அந்நாட்டு அரசு…

பெண் கேட்டு வீட்டுக்கு வந்த மகளின் காதலன் ; தாயின் விபரீத முடிவால் எரிந்து கருகிய…

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் எருமேலியை சேர்ந்த சத்தியபாலன் ஸ்ரீஜா தம்பதிக்கு அஞ்சலி (26) என்ற மகளும், அகிலேஷ் (22) என்ற மகனும் இருந்துள்ளனர். சத்தியபாலன் அந்த பகுதியில் ஒலிப்பெருக்கி நிலையம் நடத்தி வந்துள்ளார். மகள் அஞ்சலி வெளிநாட்டில்…

மின்சார கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

செலவுகள் குறையாமல் மின்சார கட்டணங்களை மேலும் குறைப்பது இலங்கை மின்சாரசபையின் நிதி செயல்திறனை கணிசமாக பாதிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த பொருளாதார விமர்சன அறிக்கையின் படி இந்த விடயம்…

கர்ப்பிணிப் பெண்ணுடன் காரை கடத்திய திருடன் ; சினிமா பாணியில் சுட்டு பிடித்த பொலிஸார்

கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று (12) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலதிக தகவல்களை வழங்கியுள்ளது. பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த கார் ஒன்றை இலக்கு வைத்து பொலிஸார் குறித்த துப்பாக்கி பிரயோகத்தை…

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பணம் தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பணம் தொடர்பில் விசேட அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. இலங்கை வரலாற்றில் வெளிநாட்டுத் தொழிலாளர்களிடமிருந்து பெறப்பட்ட இரண்டாவது அதிகளவு பணம் 2025 மார்ச் மாதத்தில் பதிவாகியுள்ளது. பணப்…

பிரான்ஸ் மேகலாவின் நிதிப் பங்களிப்பில், “M.F” ஊடாக “கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள்”…

பிரான்ஸ் மேகலாவின் நிதிப் பங்களிப்பில், “M.F” ஊடாக “கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள்” வழங்கல்.. (வீடியோ, படங்கள்) ################################### புங்கையூர் தோன்றல்களான அமரர்கள் சொக்கலிங்கம் நாகேஸ் தம்பதிகளின் பரம்பரையின்…

50 கிலோ எடையுள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியேற தடை – உத்தரவிட்ட நாடு

50 கிலோவுக்கு குறைவான எடை கொண்டவர்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. சூறைக்காற்று சீனா அடிக்கடி இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது சூறைக்காற்று அதிவேகமாக வீச தொடங்கியுள்ளது. பெய்ஜிங்,…

இதை செய்யாவிடில் நாடு கடத்தப்படுவீர்கள்! எச்சரித்த டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினர் 30 நாட்களுக்கு மேல் தங்கினால், அரசிடம் பதிவு செய்துகொள்ள வேண்டும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார். கடுமையான நடவடிக்கைகள் சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் டொனால்ட்…

சட்டவிரோத வாகனங்களைப் பயன்படுத்திய அமைச்சர்களின் பெயர் பட்டியல்

வாகனங்களை இறக்குமதி செய்து அவற்றைப் பதிவுசெய்யாமல் பயன்படுத்திய முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களது பட்டியலொன்றை விரைவில் வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கந்தளாய் நகரில் நேற்று இடம்பெற்ற…

பாரவூர்தியை சோதனையிட்ட பொலிஸார் ; அதிர்ச்சி கொடுத்த சந்தேக நபர்கள்

தங்காலை - குடாவெல்ல பகுதியில் 100 கிலோவுக்கும் அதிக நிறையுடைய ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்திலிருந்து…

யாழில். எறும்பு கடிக்கு இலக்கான 22 நாளான சிசு உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் எறும்பு கடிக்கு இலக்கான பிறந்து இருபத்தியொரு நாளேயான பெண் சிசு ஒன்று உயிரிழந்துள்ளது. ஆலடி உடுவில் மானிப்பாயைச் சேர்ந்த தம்பதியினருக்கு கடந்த 22 ஆம் திகதி பெண் சிசு பிறந்துள்ளது. குறித்த சிசுவிற்கு நான்கு நாட்களுக்கு…

புத்தாண்டு விடுமுறைக்கு யாழ் வந்த மகளை அழைக்க சென்ற தந்தை விபத்தில் சிக்கி உயிரிழப்பு

பேரதெனியா பல்கலைக்கழத்தில் கல்வி கற்கும் மகள் புத்தாண்டு விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்த வேளை அவரை அழைக்க சென்ற தந்தை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். புன்னாலைக் கட்டுவான் வடக்கு சந்திக்கு அருகாமையில் நேற்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை…

மராத்தியா்களுக்கு எதிரான போரில் தோல்வியுற்ற ஔரங்கசீப்: அமித் ஷா

உலகின் பேரரசா் என்று தன்னைத்தானே அழைத்துக் கொண்டு, மராத்தியா்களுக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் போரிட்ட முகலாய மன்னா் ஔரங்கசீப், இறுதியில் தோற்கடிக்கப்பட்ட மனிதராக இறந்து மகாராஷ்டிரத்திலேயே அடக்கம் செய்யப்பட்டாா்’ என்று மத்திய உள்துறை…

ஜேர்மனி போன்று உக்ரைனும் இரண்டாகப் பிளக்கப்பட வேண்டும்… ட்ரம்பின் சிறப்பு தூதுவர்…

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஜேர்மனி இரண்டாகப் பிரிக்கப்பட்டது போன்று, அமைதி திட்டத்தின் ஒருபகுதியாக உக்ரைனும் இரண்டாகப் பிரிக்கப்பட வேண்டும் என ட்ரம்பின் சிறப்பு தூதுவர் ஆலோசனை வழங்கியுள்ளார். இரண்டாகப் பிரிக்கப்பட வேண்டும்…

ஆக்ரா மசூதியில் இறைச்சி வீச்சு: போராட்டம் நடத்திய 60 போ் மீது வழக்குப்பதிவு

உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஜாமா மசூதியில் இறைச்சி துண்டு அடங்கிய பாா்சலை வீசிச் சென்றதை கண்டித்து போராட்டம் நடத்திய 60 போ் மீது வழக்குப்பதிவு செய்ததாக காவல் துறை சனிக்கிழமை தெரிவித்தது. முன்னதாக ஜாமா மசூதியில் இறைச்சி துண்டு…

ரணிலின் விசாரணை தொடர்பில் லஞ்ச ஊழல் ஆணைக்குழு எடுத்துள்ள முடிவு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 23 ஆம் திகதிக்குப் பின்னர் விசாரணைக்கு அழைக்க லஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. எனினும், 23 ஆம் திகதிக்கு பின்னர் விசாரணையை நடத்துவதற்காக பொருத்தமான திகதி…

இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள விசேட அறிக்கை

வீடுகளின் கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின்கல சக்தியை பயன்படுத்துவோருக்கு இலங்கை மின்சார சபை விசேட வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. அதற்கமைய, ஏப்ரல் 13ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 21ஆம் திகதி வரை நாளாந்தம் பிற்பகல் 3.00 மணிவரை தேசிய…

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி அநுர வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். கிண்ணியா நகர சபை மைதானத்தில் நேற்று (12) மாலை இடம் பெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர்…

பாகிஸ்தானில் நிலநடுக்கம்..! ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவு!

பாகிஸ்தானின் ராவல்பிண்டி அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று (ஏப்.12) மதியம் 1 மணியளவில் நிகநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ராவல்பிண்டி நகரத்திலிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் நிலப்பரப்பிலிருந்து சுமார் 10 அடி ஆழத்தில் மையம் கொண்டிருந்த…

ரஷிய அதிபருடன் அமெரிக்க பிரதிநிதி 4 மணி நேரம் ஆலோசனை! உக்ரைனில் போர் நிறுத்தம் ஏற்படுமா?

ரஷிய அதிபருடன் அமெரிக்க பிரதிநிதி 4 மணி நேரம் ஆலோசனை நடத்தியிருப்பதைத் தொடர்ந்து உக்ரைனில் போர் நிறுத்தம் ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்பு பிரதிநிதியாக மாஸ்கோ சென்றுள்ள ஸ்டீவ்…

14 வயது குழந்தை உயிரிழப்பு பிரித்தானியாவில் நர்சரி ஊழியர் மீது கொலை குற்றச்சாட்டு

பிரித்தானியாவில் 14 வயது குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் நர்சரி ஊழியர் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. 14 வயது குழந்தை உயிரிழப்பு மேற்கு மிட்லாண்ட்ஸில் 14 மாத குழந்தை நோவா சிபாண்டா(Noah Sibanda) உயிரிழந்த சம்பவத்தில், நர்சரி…

ஆற்றில் விழுந்து மூழ்கிய ஹெலிகாப்டர் ; மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேர் பலி

அமெரிக்காவில் நியூயோர்க்கில் உள்ள ஹட்சன் ஆற்றில் சுற்றுலாப் பயணிகளின் குடும்பத்தை ஏற்றிச் சென்ற ஹெலிகொப்டர் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…

மாயாஜால யதார்த்தவாதம் -போலி இந்துமதகுரு எவ்வாறு பொலிவியாவின் பூர்விக மக்களின் பெருமளவு…

தலைமறைவாக உள்ள இந்திய மதகுரு ஒருவர் தனக்கென ஒரு நாட்டை உருவாக்க முயல்கின்றார் அவரை பின்பற்றும் பலர் இலத்தீன் அமெரிக்காவின் பல நாடுகளில் புதிதாக தோன்றியுள்ளதுடன், ஈக்குவடோர் பராகுவே பொலிவியாவில் நிலங்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கைககளில்…

வழுக்கை தலையில் முடி வளரும் – லோஷன் வாங்கிய 500 ஆண்களுக்கு நேர்ந்த கதி

வழுக்கை தலையில் முடி வளர லோஷன் வாங்கி ஆண்கள் பாதிப்படைந்துள்ளனர். முடிவளர லோஷன் தெலங்கானா, ஐதராபாத் சண்டுலால் பகுதியில் பிக்பாஸ் என்ற சலூன் கடை உள்ளது. இங்கு வழுக்கை தலையில் மீண்டும் முடி வளர வைக்க லோஷன் கொடுப்பதாக தகவல் பரவியுள்ளது.…

நுரைச்சோலையில் இருந்து வெளியேறிய தீயணைப்பு படை ஊழியர்கள்

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் பணியாற்றிய தீயணைப்பு படை ஊழியர்கள் ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் தங்கள் கடமைகளை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கும் தீயணைப்பு படைக்கும் இடையிலான ஒப்பந்தக் காலம்…

உக்ரைனுக்கு மேலும் ரூ.2 லட்சம் கோடி ராணுவ உதவி: நட்பு நாடுகள் அறிவிப்பு

ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு மேலும் 2,100 கோடி யூரோ (சுமாா் ரூ.2.04 லட்சம் கோடி) ராணுவ உதவிகள் அளிப்பதாக அதன் நட்பு நாடுகள் அறிவித்துள்ளன. பெல்ஜியம் தலைநகா் பிரஸ்ஸெல்ஸில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உக்ரைன் ஆதரவு நாடுகளின் அமைப்பான ‘உக்ரைன்…

தமிழர் பகுதியில் நடந்த சம்பவம்; பொலிஸார் அராஜகத்தால் மக்கள் அதிருப்தி!

வவுனியா குருமன்காட்டு சந்தியில் இன்று காலை வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார், தமிழ் மொழியில் தண்டப்பத்திரம் கோரிய சாரதியை இழுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,…

மன்னாருக்கு விஜயம் செய்த பிரதமர் ஹரிணி அமரசூரிய

இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (12) மதியம் மன்னாருக்கு விஜயம் செய்த நிலையில் மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும்,தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார். தேசிய…

தென்னாப்பிரிக்காவில் அமெரிக்க பாதிரியார் கடத்தல்: தேவாலயத்திற்குள் புகுந்த ஆயுதமேந்திய…

ஆயுதமேந்திய நபர்களால் அமெரிக்க பாதிரியார் கடத்தப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் தென்னாப்பிரிக்காவில் நடந்துள்ளது. கடத்தப்பட்ட அமெரிக்க பாதிரியார் கிழக்கு கேப்பின் குபெர்ஹா நகரில் உள்ள மதர்வெல் என்ற டவுன்ஷிப்பில் உள்ள பெல்லோஷிப் பாப்டிஸ்ட்…

பயணிகளின் நன்மைக்காக விசேட தொலைபேசி இலக்கம்

பண்டிகை காலத்தில் போக்குவரத்து சேவைகள் தொடர்பில் தகவல் அறிந்துகொள்ளுவதற்கு அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த அவசர தொலைபேசி இலக்கங்கள் 24 மணிநேரமும் சேவையில் இருக்கும்…

பேரணியில் அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு! இளைஞர் பலி…வலுக்கும் மக்கள் போராட்டம்!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் போராட்டக்காரர்களின் மீது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். பலூசிஸ்தானின் குஸ்தார் மாவட்டத்தின் வாத் நகரத்தில் கடந்த ஏப்.9 ஆம் தேதியன்று பலூச் ஆர்வலர்கள் கைது…

வடமாகாணத்தை சேர்ந்த முதலீட்டாளர்கள் மற்றும் வடமாகாணத்தை சேர்ந்த புலம் பெயர்ந்த…

மிக குறுகிய காலகட்டத்தில் வடமாகாணத்தில் அமையவுள்ள மூன்று முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களில் வடமாகாணத்தை சேர்ந்த முதலீட்டாளர்கள் மற்றும் வடமாகாணத்தை சேர்ந்த புலம் பெயர்ந்த முதலீட்டாளர்களை முதலீடுகளை மேற்கொள்ளுமாறு யாழ் வணிகர் கழகம் அழைப்பு…

வடக்கில் பல பாடசாலைகள் மூடப்படும் நிலையில் …

முன்னைய காலங்களில் இந்தியாவிலிருந்து ஆசிரியர்கள் இங்கு வந்து கற்பித்ததாக கேள்விப்பட்டிருக்கின்றேன். எதிர்காலத்திலும் அவ்வாறானதொரு நிலைமைதான் வரப்போகின்றதோ என்று பல அதிபர்கள் எனக்குச் சொல்கின்றார்கள். சில பாடங்களுக்கு எங்களுக்கு ஆசிரியர்கள்…