அன்னையர் தினத்தில் நாட்டை உலுக்கிய சோகம் ; மரணிக்கும் தருவாயில் தாயின் உன்னத செயல்
கொத்மலை - கெரண்டி எல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் சிக்கியபோது, தனது குழந்தையைப் பாதுகாத்து, தாய் அன்பின் வலிமையை உலகுக்கு உணர்த்திய தாயும் இன்று காலமானார்.
அந்தக் காட்சி காணொளியாக சமூக ஊடகங்களில் பரவியதால் அநேகர் அந்த தாய்…