;
Athirady Tamil News
Daily Archives

24 May 2026

சீனாவின் நிலக்கரி சுரங்கத்தில் எரிவாயு வெடிவிபத்து ; 90 தொழிலாளர்கள் உயிரிழப்பு

வடக்கு சீனாவின் ஷான்ஸி மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட எரிவாயு வெடிவிபத்தில் 90 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 16 ஆண்டுகளில் சீனாவில் ஏற்பட்ட மிகப் பெரிய சுரங்க விபத்தாக இது…

கால்கள் இல்லை…கைகளால் தவழ்ந்து ….எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை! உலகை வியக்க வைத்த வீரர்

தனது இரு கால்களையும் இழந்த, ரஷ்யாவின் முன்னாள் இராணுவ வீரரான ருஸ்தம் நபியேவ், கைகளை மட்டுமே பயன்படுத்தி எவரெஸ்ட்டை அடைந்து, மனித வரலாற்றிலேயே புதியதொரு சாதனை படைத்துள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டில் ஏற்பட்ட விபத்தொன்றில் தனது இரு கால்களையும்…

மஹிந்த சமரசிங்க இராஜினாமா

அமெரிக்கா மற்றும் மெக்சிகோவிற்கான தற்போதைய இலங்கைத் தூதுவரும், முன்னாள் அமைச்சருமான மஹிந்த சமரசிங்க, தனது பதவியிலிருந்து விலகுவதாக  உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். அவரது பதவிக்காலம் எதிர்வரும் ஜூலை மாதத்துடன் நிறைவடையவிருந்தது.…

பிரெஞ்சு ஜனாதிபதிக்கான போட்டியில் களமிறங்கும் முன்னாள் பிரதமர்

பிரான்சின் முன்னாள் பிரதமர் கேப்ரியல் அட்டால் வெள்ளிக்கிழமை அன்று ஜனாதிபதிக்கான போட்டியில் முறைப்படி களமிறங்கினார். ஆளுமைகளில் ஒருவர் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில், தீவிர வலதுசாரி மற்றும் தீவிர இடதுசாரிப் போட்டியாளர்களால்…

பலரின் கண்ணீருக்கு மத்தியில் தம்பதியின் இறுதிச்சடங்கு

டிக்கோயா இரட்டைக் கொலைச் சம்பவத்தில் உயிரிழந்த இருவரின் இறுதிச்சடங்குகள் இன்று (24) மக்களின் கண்ணீரஞ்சலியுடன் தரவளை பொது மயானத்தில் நடைபெற்றுள்ளன. இந்நிலையில், சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் பொகவந்தலாவ பகுதியில் பதுங்கியிருந்தபோது…

மாணவா் விடுதியில் உக்ரைன் தாக்குதல்

ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் அமைந்திருக்கும் மாணவா் விடுதி ஒன்றின் மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 18 போ் உயிரிழந்தனா். இக்கொடூர தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்த ரஷிய அதிபா் புதின், ‘இது ஒரு…

பல ஆயிரம் மக்களுக்கு அச்சுறுத்தல்… அவசர நிலை பிரகடனம் செய்த மாகாண ஆளுநர்

கசிவு அல்லது வெடிக்கும் அபாயத்தில் உள்ள ஒரு பிரம்மாண்டமான இரசாயனத் தொட்டி காரணமாக, கலிபோர்னியா ஆளுநர் கேவின் நியூசம் ஆரஞ்சு மாவட்டத்தில் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளார். மிக ஆபத்தான ரசாயனம் கார்டன் குரோவில் உள்ள GKN Aerospace நிறுவன…

மக்கள் மத்தியில் அடிப்படை வசதிகளை உருவாக்குவதே உண்மையான அபிவிருத்தி

மீனவர் சமூகத்தின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கான முக்கிய முன்னெடுப்பு வேலணை துறையூர் கிராமிய கடற்றொழில் அமைப்பின் சுத்திகரிக்கப்பட்ட நன்னீர் ஐஸ் உற்பத்தி நிலையம், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரினால் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை…

சீனாவின் நிலக்கரி சுரங்கத்தில் எரிவாயு வெடிவிபத்து

வடக்கு சீனாவின் ஷான்ஸி மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட எரிவாயு வெடிவிபத்தில் சிக்கி 90 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். கடந்த 16 ஆண்டுகளில் சீனாவில் நடைபெற்ற மிகப் பெரிய சுரங்க விபத்து இதுவாகும். ஷான்ஸி மாகாணத்தின் சின்யுவான்…

மேற்கு கரையில் விரிவாக்கத்தை நிறுத்துக: இஸ்ரேலுக்கு மேற்கத்திய நாடுகள் நெருக்கடி

மேற்கு கரையில் யூதக் குடியேற்றங்களை விரிவுபடுத்துவதை நிறுத்த வேண்டும் எனவும், பாலஸ்தீனா்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறையைக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் இஸ்ரேலை மேற்கத்திய நாடுகள் வலியுறுத்தியுள்ளன. பிரிட்டன், இத்தாலி, பிரான்ஸ்,…

டிரம்பின் அடுத்த திட்டம் என்ன? உலக வரைபடத்தில் அமெரிக்க தேசியக் கொடியால் போர்த்தப்பட்ட…

உலக வரைபடத்தில் அமெரிக்க தேசியக் கொடியால் போர்த்தப்பட்ட ஈரான் நாட்டின் படத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஈரானின் அணுசக்தி திட்டத்துக்கு எதிராக அமெரிக்கா-இஸ்ரேல் கடந்த பிப். 28-இல்…

18 தங்கச் சங்கிலிகள் கொள்ளை; சந்தேக நபர் கைது

திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்தி பெண்களிடமிருந்து தங்கச் சங்கிலிகளை பறித்த நபர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக மேல் மாகாண தெற்குப் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான 18 தங்கச்…

கண்டி பிரபல விகாரையில் திருட்டுச் சம்பவம்

கண்டி - ஹந்தானை பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சந்தகிரி மகா சேய விகாரையில் நேற்று (23) அதிகாலை இடம்பெற்ற அதிர்ச்சிகரமான திருட்டுச் சம்பவம், பௌத்த மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. விகாரைக்குள் புகுந்த அடையாளம் தெரியாத…

இடியுடன் கூடிய மழை; கடற்பரப்புகளில் 50–60 கிலோமீற்றர் பலத்த காற்று வீசும்

எதிர்வரும் 24 மணிநேரத்தில் புத்தளம் முதல் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்பரப்புகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என கடல் வானிலை அறிக்கையொன்றினை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. நாட்டைச் சூழவுள்ள…

புனே மாடல் அழகி தற்கொலை வழக்கு; கணவர் கோர்ட்டில் சரண்

மும்பை, மராட்டியத்தில் மிஸ் புனே அழகி போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றவர் திவிஷா சர்மா(வயது 31). இவருக்கு வழக்கறிஞரான சமர்த் சிங் என்பவருடன் டேட்டிங் செயலி மூலம் தொடர்பு ஏற்பட்டு, கடந்த ஆண்டு இவர்களின் திருமணம் நடந்தது. அதன் பிறகு திவிஷா,…

இரண்டாவது திருமணம்;மனைவி மீது பெற்றோல் ஊற்றி தீ வைத்த கணவன்

தனது மனைவியின் உடலில் பெற்றோல் ஊற்றி தீ வைத்த கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர் மீகஹவத்த, அங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய நபராவார். கடந்த 18 ஆம் திகதி மாலை 5.30 மணியளவில் மூச்சக்கர வண்டி ஒன்றில் வந்த அவர்,…

சந்தேக நபர்கள் இருவர் போதைப் பொருளுடன் கைது-சாய்ந்தமருது பகுதியில் சம்பவம்

இரு வேறு இடங்களில் நீண்ட காலமாக போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்த சந்தேக நபர்களை சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட புறநகர் பகுதியில் நீண்ட காலமாக போதைப்பொருட்கள் விற்பனை…

“போக்குவரத்து விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை” – முல்லைத்தீவு…

அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய வெளிமாகாணத்தைச் சேர்ந்த தனியார் பேருந்தின் வழி அனுமதிப் பத்திரம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து…

‘கடும் தண்டனை பெற்றுத்தரப்படும்..’: கொலையான சிறுமியின் பெற்றோரிடம் உறுதியளித்த…

சென்னை, கோவை சூலூரை அடுத்த கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி கடைக்கு சென்றபோது மாயமான நிலையில், அப்பகுதியில் உள்ள முட்புதரில் சடலமாக மீட்கப்பட்டார். தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு கட்சிகளும் இதற்கு கண்டனம்…

தமிழக கடற்தொழிலாளர் நெடுந்தீவு கடற்தொழிலாளர்களால் மீட்பு

யாழ்ப்பாணம் , நெடுந்தீவு கடற்பரப்பை அண்டிய பகுதியில் கடலில் தத்தளித்து கொண்டிருந்த தமிழக கடற்தொழிலாளரை , நெடுந்தீவு கடற்தொழிலாளர்கள் மீட்டு கரை சேர்த்துள்ளனர் இராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 56 வயதுடைய நபரே மீட்கப்பட்டு , நெடுந்தீவு…

மாகாண சபை தேர்தல் அடுத்த ஆண்டே …

மாகாண சபையை அடுத்த ஆண்டே நடத்த கூடிய சாதகம் காணப்படுவதாக , மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்தை திறந்து வைத்த பின்னர் , ஊடகங்களுக்கு கருத்து…

கோவை சிறுமி கொலை: நடந்தது என்ன? வெளியான திடுக்கிடும் தகவல்

கோவை, கோவை அருகே சூலூரை அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி, தனது பெற்றோருடன் வசித்து வந்தார். அந்த சிறுமி நேற்று முன்தினம் மாலையில் கடைக்கு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சிறுமியை பெற்றோர் மற்றும் உறவினர்…

உக்ரைன் டிரோன் தாக்குதல்: ரஷிய எண்ணெய் கிடங்கில் தீ விபத்து!

உக்ரைன் டிரோன் தாக்குதலில் ரஷியாவின் எண்ணெய் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ரஷியாவின் நோவோரோசிஸ்க் நகரில் உள்ள எண்ணெய் கிடங்கில் உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதல் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் அஸ்ட்ரா செய்தி நிறுவனம்…

அமெரிக்க வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கி சூடு நடத்திய நபர் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் வெள்ளை மாளிகை பாதுகாப்பு சோதனைச்சாவடி அருகே மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து, உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய பதில் தாக்குதலில் துப்பாக்கி சூடு நடத்திய நபர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த…

ஆரோக்கியமான இளைஞர் சமூகத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைவோம் – கடற்தொழில் அமைச்சர்…

“முழு நாடும் ஒன்றாக” என்ற தொனிப்பொருளின் கீழ், தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இலங்கை இளைஞர் கழகச் சம்மேளனமும் இணைந்து போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணியை முன்னெடுத்திருந்தது. யாழ்ப்பாணம் முனியப்பர் ஆலய வளாகத்தில் இருந்து ஆரம்பமான…

மேற்காசிய மோதல்; ஈரான் மந்திரி அராக்சி மற்றும் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆலோசனை

தெஹ்ரான் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த பிப்ரவரி இறுதியில் கடுமையாக தாக்கியது. இதில் ஈரானின் உச்ச தலைவர் காமேனி படுகொலை செய்யப்பட்டார். தொடர்ந்து நடந்த தாக்குதலில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்…

தமிழ் தேசிய அரசியல் என்ற போர்வையிலே அரசியல் செய்யும் அரசியல்வாதிகளிடம் ஏமாறாதீர்கள்…

தேசிய மக்கள் சக்தி, இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால், அனைத்து மக்களுக்கும் சமத்துவமான உரிமைகளையும், நீதியையும் பெற்றுக்கொடுப்பதில் உறுதியாக இருக்கின்றது. எனவே தமிழ் மக்கள் தொடர்ந்தும் தேசிய மக்கள் சக்தியினருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என…

விதிமுறைகளை மீறிய மானிப்பாய் பொலிஸார்

யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் பொலிஸார் நேற்று சனிக்கிழமை (23) வீதி விதிமுறைகளை மீறிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்றையதினம் மானிப்பாய் இந்துக் கல்லூரிக்கும் சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்ட போட்டியானது…

நல்லைக்குமரன் மலருக்கான ஆக்கங்கள் கோரல்

யாழ்.மாநகர சபை சைவ சமய விவகாரக்குழுவின் 2026 ஆம் ஆண்டுக்கான நல்லைக் குமரன் 34 ஆவது மலர் வெளியீட்டிற்கான ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளன. ஆக்கங்களை அனுப்பும் போது, ஆக்கங்கள் தமிழ் மொழியில் அமைவதுடன். கட்டுரைகள் 5 தொடக்கம் 7 பக்கங்களுக்குள்…

முடிந்தால் பசில் ராஜபக்ஷவை நாட்டுக்கு வரவழையுங்கள்;விடுக்கப்பட்ட சவால்

முடிந்தால் பசில் ராஜபக்ஷவை மீண்டும் நாட்டுக்கு வரவழையுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன சவால் விடுத்துள்ளார். அண்மைய நீதிமன்ற நடவடிக்கைகள் காரணமாக ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்கள் மீதான அழுத்தங்கள்…

வெளிநாடுகளில் பதுங்கிய 226 பேருக்கு சர்வதேச சிவப்பு அறிவித்தல்

வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 226 பேரை கைது செய்வதற்கு சர்வதேச சிவப்பு அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற…

தாய்லாந்தில் சுற்றுலா பயணிகள் 60 நாட்கள் விசா இன்றி தங்கும் சலுகை ரத்து

பேங்காக், தாய்லாந்து நாட்டில் சுற்றுலாத்துறை வளர்ச்சிகாக, இந்தியா உள்பட சுமார் 93 நாடுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் 60 நாட்கள் விசா இல்லாமல் தாய்லாந்தில் தங்குவதற்கான சலுகை வழங்கப்பட்டிருந்தது.…

பாகிஸ்தான் பிரதமர் சீன பயணம்; சீன-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டம் பற்றி ஆலோசனை

கராச்சி பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சீனாவுக்கு வருகை தரும்படி அந்நாட்டு பிரதமர் லி குவியாங் அழைப்பு விடுத்த நிலையில், அதனையேற்று ஷெரீப் இன்று சீனாவின் ஹாங்ஜவ் நகருக்கு புறப்பட்டு சென்றார். அவர், 23-ந்தேதி முதல் 26-ந்தேதி வரையிலான 4…

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலையால் 27,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, 27,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அந்த நிலையம் இன்று (23) பிற்பகல் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, 6,907 குடும்பங்களைச்…