;
Athirady Tamil News
Daily Archives

23 July 2025

வங்கதேச படை விமான விபத்து: உயிரிழப்பு 31-ஆக உயா்வு

வங்கதேச தலைநகா் டாக்காவில் உள்ள மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் விமானப்படை பயிற்சி விமானம் திங்கள்கிழமை மோதி வெடித்து தீப்பிடித்ததில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 31-ஆக உயா்ந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: விமான…

தனியார் துறை சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

தனியார் துறையில் வேலை செய்யும் ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 2024 ஏப்ரல் மாதம் முதல் ரூ.17,500 இலிருந்து ரூ.27,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக, தொழில் அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்ணான்டோ தெரிவித்தார். மேலும், 2026 ஜனவரி…

அதிகாலையில் அரங்கேற்றப்பட்ட பெரும் கொடூரம் ; காதலியை கொன்றுவிட்டு காதலன் தற்கொலை

அம்பாறை, பதியதலாவ, மரங்கல பகுதியை சேர்ந்த இளம் பெண்ணொருவர் இன்று (23) அதிகாலை அவரது காதலனால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதுடன், பின்னர் காதலனும் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு…

யாழில் இந்திய துணைத் தூதரக வாகனம் விபத்து; தொடரும் பொலிஸ் விசாரணை

யாழ்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கு சொந்தமான வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (22) இரவு பத்து மணியளவில் யாழ். காவல் பிரிவிற்குட்பட்ட யாழ். பலாலி பிரதான வீதியில் கந்தர்மடம் சந்தியில் இடம்பெற்றுள்ளது.…

விடுதலை விருட்சத்திற்கு நீரினை வழங்குங்கள் – குரலற்றவர்களின் குரல் அமைப்பினர்…

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் வகையில் தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலும் நடப்படவுள்ள விடுதலை விருச்சத்திற்கான நீர் சேகரிக்கும் வாகன பவனி யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குரலற்றவர்களின்…

டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் தீ – பயணிகளின் நிலை என்ன?

ஹாங்காங்கிலிருந்து, டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் தீ பற்றியுள்ளது. ஏர் இந்தியா விமானத்தில் தீ ஹாங்காங்கிலிருந்து, ஏர் இந்தியா ஏஐ-315 விமானம் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று மதியம் வந்தது. விமானம்…

இஸ்ரேல் விமான நிலையத்தைக் குறிவைத்து ஹவுதி தாக்குதல்!

இஸ்ரேலுக்குச் சொந்தமான முக்கிய விமான நிலையத்தைக் குறிவைத்து யேமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று (ஜூலை 22) தாக்குதலில் ஈடுபட்டனர். யேமன் நாட்டின் துறைமுகங்களின் மீது நேற்று முன்தினம் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி…

வியட்நாமை தாக்கிய விபா புயல்: 80 ஆயிரம் பேர் வெளியேற்றம்!

வியட்நாமின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் விபா புயல் இன்று கரையை கடந்துள்ளது. இதன் காரணமாக 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வியட்நாமில் விபா புயல் நேற்று (ஜூலை 22) காலை 10 மணியளவில் 64-102 கிலோ…