;
Athirady Tamil News
Daily Archives

23 December 2025

உயிரிழந்த மூதாட்டியை விமானத்தில் ஏற்ற முயன்ற குடும்பம்; பயணிகள் திகைப்பு

பிரித்தானிய குடும்பம் ஒன்றின் மீது, உயிரிழந்த மூதாட்டியை விமானத்தில் ஏற்ற முயன்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த குழப்பத்தால் விமானம் 12 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டதாக கூறப்படுகின்றது.சம்பவம் தொடர்பில் மேலும்…

நாட்டில் மரக்கறி விலையில் பாரிய மாற்றம் ; உச்சம் தொட்ட கறிமிளகாய் விலை

நாரஹென்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்றைய தினம் ஏனைய மரக்கறிகளை விட, கறிமிளகாயின் விலை அதிகரித்துக் காணப்பட்டது. இதன்படி, நாரஹென்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் கறிமிளகாய் ஒரு கிலோகிராம் 1,900 ரூபாய்க்கு விற்பனை…

பாடசாலை மாணவர்களுக்கான விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்

சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான 2025 கல்வியாண்டு 2025 டிசெம்பர் 22 திங்கட் கிழமையுடனும், முஸ்லிம் பாடசாலைகளுக்கு 2025 டிசெம்பர் 26 வெள்ளிக் கிழமையுடனும் நிறைவடைகின்றன. அதற்கமைய, சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு 2025.12.23 முதல்…

லிட்ரோ எரிவாயு தொடர்பில் முக்கிய தீர்மானம்

லிட்ரோ எரிவாயு லங்கா லிமிட்டட் இற்கு வால்வு இல்லாத வெற்று LPG சிலிண்டர்களை விநியோகிப்பதற்கான பெறுகைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நாட்டின் உள்நாட்டு எரிவாயு விநியோகத்தைத் தடையின்றி முன்னெடுக்க ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு…

பழிக்குப் பழி… சரமாரியாக சுட்டுக்கொல்லப்பட்ட நபர்

இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில் பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கையாக நபர் ஒருவர் சரமாரியாக சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சரமாரியாக சுட்டுக்கொல்லப்பட்ட நபர் புதுடெல்லியிலுள்ள அயா நகர் என்னுமிடத்தில் ரத்தன் ராம் (52) என்பவர் தனது…

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு

2025 ஆண்டு கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் ஒத்திவைக்கப்பட்ட பாடங்களுக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் முகவரிகளில், அனர்த்தங்கள் காரணமாக மாற்றங்கள் ஏற்பட்டிருந்தால், உடனடியாக அதிகாரிகளுக்கு அறியப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…

12 வயது முல்லைத்தீவு சிறுமி மரணம்; உறவினர்கள் சந்தேகம்

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் வசித்து வந்த 12 வயதுடைய சிறுமி ஒவ்வாமை பாதிப்புக்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சிறுமி நேற்றுமுன்தினம் மாட்டிறைச்சி உணவு உட்கொண்டதன் பின்னர்…

அமெரிக்கா மீது கடும் சினத்தில் சீனா ; சர்வதேச சட்டத்தை முற்றிலும் மீறுகிறது

மற்ற நாடுகளின் கப்பல்களை தன்னிச்சையாகக் கைப்பற்றும் அமெரிக்காவின் நடைமுறை சர்வதேச சட்டத்தை முற்றிலும் மீறுகிறது' என்று சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. வெனிசுலாவில் இருந்து சீனாவுக்கு கச்சா எண்ணெய் கொண்டு சென்ற கப்பலை அமெரிக்கா பறிமுதல்…

அர்ச்சுனா எம்பியை கைதுசெய்ய உத்தரவு!

பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவைக் கைதுசெய்து ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது. கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிக்கு அழுத்தம் கொடுத்த சம்பவம் தொடர்பாக, அர்ச்சுனா எம்.பி. நீதிமன்றத்தில் ஆஜராகத்…

தீ விபத்தினால் இருளில் மூழ்கிய சான் பிரான்சிஸ்கோ

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தினால் அப்பகுதியில் மின் விநியோகம் தடைப்பட்டது. இதனால் நகரின் வட பகுதி முழுவதும் இருள் சூழ்ந்த நிலையில், போக்குவரத்து ஒளி சமிக்ஞைகளும் இயங்கவில்லை. வீதிகளில் போக்குவரத்து…

காதலனுடன் சென்ற பெண் – உருவபொம்மைக்கு இறுதிச்சடங்கு நடத்திய குடும்பத்தினர்

போபால், மத்திய பிரதேசத்தில் காதலரை திருமணம் செய்த பெண்ணுக்கு, உருவ பொம்மை வைத்து இறுதிச்சடங்கு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மத்திய பிரதேசத்தின் விதிஷாவைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் கவிதா. இவர் சமீபத்தில் காணாமல் போனதால்…

ரஷியா: மேலும் ஒரு ராணுவ தளபதி படுகொலை

ரஷியாவில் மேலும் ஒரு மூத்த ராணுவ தளபதி குண்டுவெடிப்புத் தாக்குதல் மூலம் படுகொலை செய்யப்பட்டாா். இது குறித்து ரஷிய விசாரணைக் குழு செய்தித் தொடா்பாளா் ஸ்வெட்லானா பெட்ரென்கோ கூறியதாவது: ரஷிய ராணுவப் ரஷிய படைகளுக்கான பயிற்சி இயக்குநகரத்தின்…

கொழும்பில் திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி

கொழும்பு - கொள்ளுப்பிட்டி லிபர்டி பிளாஸாவுக்கு அருகில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (22) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்…

யாழில் இளைஞனின் பரிதாப முடிவு ; துயரத்தில் குடும்பம்

யாழ்ப்பாணம், புத்தூர் கிழக்குப் பகுதியில் உள்ள கடல்நீரேரியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இளைஞன் சேற்றில் புதையுண்டு உயிரிழந்துள்ளார். ஆவரங்கால் பகுதியை சேர்ந்த கமலநாதன் சாரூஜன் (வயது 25) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். கடல்நீரேரியில்…

கிரீன்லாந்துக்கு தூதா்: அமெரிக்காவுக்கு டென்மாா்க் கண்டனம்

உலகின் மிகப் பெரிய தீவான கிரீன்லாந்துக்கு சிறப்புத் தூதரை நியமிப்பதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளதற்கு டென்மாா்க் கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த நாட்டின் தன்னாட்சிப் பிரதேசமாக செயல்பட்டுவரும் கனிம வளம் செறிந்த…

யாழில் லஞ்ச் சீட் பாவனையை முடிவுக்கு கொண்டு வரும் பருத்தித்துறை நகரசபை

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நகரசபை எல்லைக்குட்பட்டஹோட்டல்கள் மற்றும் உணவுகளை கையாளும் நிலையங்களில் லஞ்ச் சீட் பாவனை முற்றாக தடை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடையானது 2026 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு…

ஜனாதிபதி அநுர குமாரவை சந்திக்கவுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்

இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்திக்கவுள்ளார். இன்று (23) முற்பகல் இச்சந்திப்பு நடைபெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அதேநேரம் இந்திய…

மதுபானம் குடிக்க வைத்து கல்லூரி மாணவி பலாத்காரம்: 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

பெங்களூரு, பெங்களூருவில் வசிக்கும் கேரளாவை சேர்ந்த தம்பதியின் மகள், அங்குள்ள கல்லூரி ஒன்றில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு விருந்துக்காக அந்த மாணவியும், அவருடன் படிக்கும் மாணவர் ஒருவரும் வெளியே சென்றுள்ளனர்.…

வங்கதேச தீவிரவாதிகளால் இந்தியாவுக்கு எதிராக உருவாக்கப்படும் பகைமை! ஷேக் ஹசீனா

வங்கதேச இடைக்கால அரசால் இந்தியாவுக்கு எதிரான பகைமை தீவிரவாதிகளால் திட்டமிட்டு உருவாக்கப்படுவதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் கடந்த ஆண்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான போராட்டத்தில்…

சவூதி அரேபியாவில் அதிகரிக்கும் மரண தண்டனை

சவூதி அரேபியாவில் 2025 ஆம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்படுபவர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2025 ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை குறைந்தது 347 பேருக்கு மரண தண்டனை…

யாழில் அதிரடி காட்டிய அரசாங்க அதிபர் ; சுற்றிவளைப்பில் சிக்கியவர்களுக்கு நேர்ந்த நிலை

பண்டிகை காலத்தை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அலுவலகம் அதிகார சபையினர் மாவட்டம் முழுவதும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. டிசம்பர் மாதத்தில் 22ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மட்டும் 48 வியாபார நிலையங்களுக்கு…

மனைவியின் உயிரைக் காப்பாற்ற கணவன் செய்த வீர செயல் ; இலங்கையில் சம்பவம்

கணவர் ஒருவர் முதலையுடன் சண்டையிட்டு மனைவியின் உயிரை காப்பாற்றிய சம்பவம் ஜா-எலா, போதிராஜாராம பகுதியில் இடம்பெற்றுள்ளது. ஜா-எலா, போதிராஜாராம பகுதியில் வசிக்கும் ஒரு பெண் ஒருவர் தனது வீட்டிற்கு அருகிலுள்ள கால்வாய் சாலையில் பாத்திரங்களைக்…

மூத்த கலைஞர் சதிஸ் சந்திர எதிரிசிங்க காலமானார்

மூத்த கலைஞர் சதிஸ்சந்திர எதிரிசிங்க தமது 84 வது வயதில் காலமானார். அவர் உடல் நலக்குறைவினால் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (23) காலமானதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். பிரபல பாடகர்…

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

துப்பாக்கிச் சூடு: ஆஸ்திரேலியாவில் போண்டி கடற்கரை துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஈடுபட்ட நபர், அவரது தந்தையிடமிருந்து துப்பாக்கி பயிற்சி பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சிட்னியின் போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு நடத்தி 15…

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா தீவில் 34 பேர்களுடன் சுங்கச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சென்றுகொண்டிருந்த பேருந்து திடீரென கட்டுப்பாட்டை…