;
Athirady Tamil News
Daily Archives

20 August 2025

ஜப்பானில் தீவிர சோதனை ; 1,600 வகையான பொருட்கள் விற்பனைக்கு தடை

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நாடு முழுவதும் நடத்திய சோதனை சுமார் 1,600 உணவுப்பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது அங்குள்ள ஒரு வணிக வளாகத்தில் காலாவதியான…

கொங்கோ கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் 52 பேர் பலி

கொங்கோவின் கிராமம் ஒன்றில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 52 பேர் உயிரிழந்ததாக சர்வதேச தகவ்ல்கள் தெரிவிக்கின்றன. ஆப்பிரிக்க நாடான கொங்கோவில், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் செயற்பட்டு வருகின்றன.…

சீனாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 10 பேர் பலி

சீனாவின் வடக்கு பிராந்தியத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழையால் மஞ்சள் நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 33 பேர்…

இலங்கையில் புதிதாக தகவல் தொடர்பு கோபுரங்களை அமைக்க முடிவு

இலங்கையில் பலவீனமான தொலைத்தொடர்பு இணைப்புகள் உள்ள பகுதிகளை உள்ளடக்கும் வகையில் 100 தகவல் தொடர்பு கோபுரங்களை அமைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார். கிராமப்புறங்களில் பலவீனமான…

ஹிமாசலில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள்! பீதியில் மக்கள்!

ஹிமாசல் பிரதேசத்தில் புதன்கிழமை அதிகாலை அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முதலில், சம்பா மாவட்டத்தில் அதிகாலை 3.27 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 20 கிலோ…

பிரபல கோயில் திருவிழாக்களில் கைவரிசை ; யாழில் சிக்கிய இந்திய, இலங்கை பெண்கள் குழு

நாட்டின் முக்கிய கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் நடைபெறும் வருடாந்த திருவிழாக்களில் கலந்து கொள்ளும் பக்தர்களிடமிருந்து தங்க நகைகளை கொள்ளையிட்டுவந்த இரண்டு இந்திய பெண்கள் உட்பட எட்டு பெண்கள் அடங்கிய ஒழுங்கமைக்கப்பட்ட குழுவொன்றை யாழ்ப்பாண…

கனடிய எதிர்க்கட்சித் தலைவர் இடைத் தேர்தலில் வெற்றி

கனடிய எதிர்க்கட்சித் தலைவர் பியே பொலியேவ் இடைத் தேர்தலில் வெற்றியீட்டியுள்ளார். அல்பேர்ட்டா மாகாணத்தின் பேடல் ரிவர் க்ரோவ்புட் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பொலியேவ் வெற்றியீட்டியுள்ளார். திங்கட்கிழமை நடைபெற்ற இடைத் தேர்தலில்…

கஜகஸ்தான் ராணுவத்தில் புதியதாக செய்யறிவு பிரிவு உருவாக்கம்!

கஜகஸ்தான் ராணுவப் படைகளை நவீனமாக்க, புதியதாகச் சிறப்பு செயற்கை நுண்ணரிவு பிரிவு உருவாக்கப்படுவதாக, அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கஜகஸ்தான் ராணுவத்தின் ஆயுதப் படைகளின் டிஜிட்டல் மாற்றத்தை விரைவுப்படுத்துவதற்காக,…

லொறி மற்றும் பேருந்துக்கிடையே சிக்கி நசுங்கிய கார் ; உயிரைக் காக்க தப்பி ஓடிய சாரதி

லொறி மற்றும் பேருந்து வாகனங்களுக்கு இடையே காரொன்று நசுங்கி விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்துச் சம்பவம் கடவத்தை மஹர பகுதியில் உள்ள படிகமாருவ அருகே இன்று (20) காலை இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பான விசாரணை விபத்துத் தொடர்பில்…

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் மனைவிக்கு விளக்கமறியல்

video link- https://fromsmash.com/kuM~HrYbiU-dt இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் மனைவியை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 25 அந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று…

கல்முனை மாநகர சபை நிதி உதவியாளர் இஸ்ஹாகிற்கு பிரியாவிடை

video link-   https://fromsmash.com/Qm4zUFAMEm-dt கல்முனை மாநகர சபையில் நிதி உதவியாளராக கடமையாற்றிய முகாமைத்துவ சேவை உத்தியோகத்தரான யூ.எம். இஸ்ஹாக் தனது 30 வருட கால அரச சேவையில் இருந்து செவ்வாய்க்கிழமை 2025.08.19 ஆம் திகதியுடன் ஓய்வு…

28 பெண்கள் பாலியல் வன்கொடுமை ; வருங்கால மன்னரின் லீலைகள் அம்பலம் !

நோர்வேயின் வருங்கால மன்னரான இளவரசர் ஹாக்கோனின் வளர்ப்பு மகனும், பட்டத்து இளவரசி மெட்டே-மாரிட்டின் மகனுமான மாரியஸ் போர்க் ஹாய்பி (Marius Borg Høiby) மீது, 4 பாலியல் குற்றச்சாட்டுகள் உட்பட மொத்தம் 32 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.…

சம்மாந்துறை சபையில் உறுப்பினர்களிடையே அமளிதுமளி(video/photoes)

video link- https://fromsmash.com/_pHGmO.Dyq-dt அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபை மாதாந்த கூட்டத்தில் இருந்து ஊடகவியலாளர் ஒருவர் தவிசாளரின் பணிப்பின் பேரில் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளார். சம்மாந்துறை பிரதேச சபையின்…

உக்ரைன் விவகாரம்: 30 கூட்டணி நாடுகள் முக்கிய ஆலோசனை!

உக்ரைனின் நெருங்கிய கூட்டணி நாடுகள் செவ்வாய்க்கிழமை(ஆக. 19) முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டன. முன்னதாக, உக்ரைன் போருக்கு முடிவு எட்டப்படுவது குறித்து மிக முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு ஆக. 18 நள்ளிரவில் அமெரிக்காவில் நடைபெற்றது. அமெரிக்க,…

ரஷ்யாவின் கச்சா எண்ணெயில் லாபம் பார்க்கும் இந்தியா! அமெரிக்கா விடுத்த அடுத்த எச்சரிக்கை

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்கி இந்தியா லாபம் பார்ப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. கச்சா எண்ணெயில் லாபம் பார்க்கும் இந்தியா உக்ரைன் மீதான போரை கண்டித்து பல்வேறு உலக நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்ததை அடுத்து,…

கேரளத்தில் சிறுமி பலி: மூளையைத் தின்னும் அமீபா உடலுக்குள் எப்படி நுழைகிறது?

கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா தொற்றால் 9 வயது சிறுமி மரணமடைந்துள்ளார். மேலும் ஒரு 3 மாதக் குழந்தை மற்றும் 40 வயது நபர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றனர். கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா(Naegleria…

உப்பின் விலை குறைக்கப்பட்டது!

அயடின் கலந்த லக் உப்பின் விலையைக் லங்கா உப்பு நிறுவனம் குறைத்துள்ளது. அந்த நிறுவனத்தின் தலைவர் இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனைக் குறிப்பிட்டார். அதன்படி, 400 கிராம் அயடின் கலந்த உப்பு தூள் பெக்கெட்டின்…

கனடாவில் விமானப் பணியாளர்களின் போராட்டம் முடிவு!

கனடாவில் விமான ஊழியர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது. கனடாவின் பெரும் விமான நிறுவனமான ‘ஏர் கனடா’ விமான நிறுவன ஊழியர்கள் கடந்த சில நாள்களாக நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தால், விமான சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ஊதிய உயர்வு,…

அரைக்குறை ஆடையுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தபால் ஊழியர்

அதிகாரிகள், அமைச்சருடன் இணைந்து தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் குறித்து தவறான தகவல்களை வெளியிட்டு பொதுமக்களை தவறாக வழிநடத்துவதாக அரைகுறை ஆடையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட தபால் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்ட குறித்த…

வெளிநாட்டிலுள்ள மனைவிக்காக விசித்திர ஆர்ப்பாட்டத்தில் குதித்த கணவன்

பேலியகொடயில், வெளிநாட்டில் பணிபுரியும் தனது மனைவி வீடு திரும்ப வசதி செய்து தருமாறு அதிகாரிகளை வலியுறுத்தி தெரு விளக்கு கம்பத்தின் மேல் பொதுமகன் ஏறிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. தீயணைப்புப் படையினருடன் இணைந்து, பொலிஸார் குறித்த பொதுமகனை…

யாழ் பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை!

யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளையதினம்(21) விசேட விடுமுறையினை அறிவிக்குமாறு பிரதமர் பணித்துள்ளார். வரலாற்று சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு இவ்வாறு விடுமுறை வழங்க…

பாகிஸ்தான் கனமழை: உயிரிழப்பு 706-ஆக உயா்வு

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதிகளில் ஜூன் 26 முதல் பெய்துவரும் அளவுக்கு அதிகமான மழை காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 706-ஆக உயா்ந்தது. இது குறித்து தேசிய பேரிடா் மேலாண்மை அமைப்பு கூறியதாவது: கடந்த 24 மணி நேரத்தில் மழை…

நீதிமன்றால் நிராகரிக்கப்பட்ட தேசபந்து தென்னகோனின் மனு

தாம் கைது செய்யப்படுவதைத் தவிர்க்குமாறும், முன் பிணைக் கோரியும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த முன்பிணை மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. குறித்த மனு இன்று (20) கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில்…

யாழ் பல்கலையில் போராட்டம்

ஒப்புக்கொள்ளப்பட்ட MCA கொடுப்பனவை உடனடியாக வழங்கு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் இன்றைய தினம் புதன்கிழமை ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொண்டது நாடு முழுவதும் உள்ள அரச பல்கலைக்கழகங்கள் இந்த…

வீட்டின் மொட்டை மாடியில் மர்ம கொலை ; டிரம்மில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்

இந்திய மாநிலமான ராஜஸ்தானில் உள்ள அல்வாரின் ஆதர்ஷ்நகர் காலனியில் வீட்டில் கொலை செய்யப்பட்டவரின் உடல் டிரம்மில் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் வாடகை வீட்டில் நபர் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்த…

போராட்டத்தில் குதித்த பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள்

அனைத்து அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களின் கல்விசாரா ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். பாதீட்டில் முன்வைக்கப்பட்டுள்ள சில முன்மொழிவுகளினால், பல்கலைக்கழக ஊழியர்கள் எதிர்நோக்கும்…

வயலுக்கு சென்ற தாய்க்கும் மகளுக்கும் நடந்தேறிய பெரும் துயரம் ; துடிதுடித்து பிரிந்த…

குருநாகல் - மஹாவ பகுதியில் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கச் சென்ற தாயும் மகளும் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர். இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. மஹாவ, நிகவலயாய மதியாவ பகுதியை சேர்ந்த 28 வயதான மகளும் 53…

யாழில் அனுமதியின்றி இயங்கும் மருந்தகங்கள் ; சபையில் அர்ச்சுனா எம்.பி கேள்வி

வட மாகாணத்தில் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் 18 மருந்தகங்கள் பதிவுகளின்றியும், அனுமதிப்பத்திரங்களின்றியும் இயங்குவதாக மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அவ்வாறிருப்பின் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு இந்த அரசாங்கம் என்ன நடவடிக்கை…

ரஷிய சரக்கு ரயில் மீது உக்ரைன் தாக்குதல்!

எரிபொருள் ஏற்றிச்சென்ற ரஷியாவுக்குச் சொந்தமான சரக்கு ரயில் மீது உக்ரைன் நேற்று (ஆக. 19) தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் ரயில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்ததால், எரிபொருள் வீணாகியதாகவும், தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளதாகவும்…

இந்த பட்டதாரிகள் ஆசிரியர் சேவையில் சேர்க்கப்பட மாட்டார்கள் ; வெளியான அதிரடி கட்டுப்பாடு

தேவையான தரநிலைகளைப் பூர்த்தி செய்யாது கல்வி இளங்கலைப் பட்டம் பெற்ற, நபர்கள் இனி ஆசிரியர் சேவையில் சேர்க்கப்பட மாட்டார்கள் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தனியார் பல்கலைக்கழகங்கள் வழங்கும் கல்வி இளங்கலைப் பட்டங்களின் தரத்தை…

நல்லூர் ஒருமுக திருவிழா

நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவ 22ம் திருவிழாவான இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை ஒருமுக உற்சவம் இடம்பெற்றது. நல்லூர் மகோற்சவ திருவிழாக்கள் மிக சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் , நாளைய தினம் புதன்கிழமை மாலை சப்பர திருவிழா…

பயணிகள் விமானத்தில் தீ! 36,000 அடி, 40 நிமிட பயணம்! பத்திரமாக தரையிறக்கியது எப்படி?

கிரீஸ் நாட்டில் இருந்து ஜெர்மனிக்கு புறப்பட்ட விமானத்தின் என்ஜினில் நடுவானில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இருப்பினும், விமானத்தை பத்திரமாக விமானிகள் தரையிறக்கினர். கிரீஸ் நாட்டின் கோர்ஃபு விமான நிலையத்தில் இருந்து ஜெர்மனியின் டுசெல்டார்ஃப்…

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு யாழில் இடம்பெற்ற கர்நாடக இசை நிகழ்வு,

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தை முன்னிட்டு , இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் கலாநிதி நித்தியஸ்ரீ மகாதேவனின் கர்நாடக இசை நிகழ்வு, யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு…

ஆன்லைன் சூதாட்டத்துக்கு 7 ஆண்டு சிறை தண்டனை: மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்லைன் சூதாட்டத்தில் பல மோசடிகள் நடைபெறுவதால் பலர்…