கொழும்பில் கலகம் தடுக்கும் படைகள் குவிப்பு
கொழும்பில் நடைபெறவிருக்கும் போராட்டத்திற்கு பதிலளிக்கும் விதமாக, பொது ஒழுங்கைப் பராமரிக்கவும், எந்தவித இடையூறுகளையும் தடுக்கவும் கலகம் தடுக்கும் படைகள் குவிக்கப்பட்டுள்ளதாக கொழும்புன் தகல்கள் தெரிவிக்கின்றன.
பொது ஒழுங்கைப் பராமரிக்க…