காதலனை தாக்கிவிட்டு மாணவியை கடத்தி கூட்டு வன்கொடுமை- கோவையில் அதிர்ச்சி
கோவையில், காதலனை தாக்கிவிட்டு கல்லூரி மாணவியை 3 பேர் கும்பல் கூட்டு வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவி கூட்டு வன்கொடுமை..,
மதுரையைச் சேர்ந்தவர் 21 வயது மாணவி, விடுதியில் தங்கி கோவையில் உள்ள தனியார் மகளிர்…