;
Athirady Tamil News
Daily Archives

8 November 2025

தமிழர் பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி இயங்கிய உணவகம் முற்றுகை

முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி இயங்கிய ஒரு உணவகம் திடீர் சோதனையின் போது கண்டறியப்பட்டதையடுத்து அதிகாரிகளால் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டதுடன், உரிமையாளருக்கு 50,000 ரூபா தண்டமும் வெள்ளிக்கிழமை…

யாழில் போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த இளைஞர்களுக்கு பொலிஸார் கொடுத்த ஷாக்

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த மூன்று இளைஞர்களை, போதைப்பொருளை நுகர்வதற்காக பயன்படுத்திய மருத்துவ ஊசி, லைட்டர் , மேசைக்கரண்டி ஹெரோயின் உள்ளிட்ட பொருட்களுடன் பொலிஸார் நேற்று (07) கைது செய்துள்ளனர். யாழ்ப்பாண…

இலங்கையில் பெரும் துயரம் ; மரண வீட்டிற்கு சென்ற இரண்டு பிள்ளைகளின் தாய்க்கு அரங்கேறிய…

மதவாச்சி, ஏ9 வீதியில் நேற்று (07) இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். லொறி ஒன்றும் முச்சக்கர வண்டியொன்றும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணை உயிரிழந்தவர் பதவிய போகஸ் சந்தி பகுதியைச் சேர்ந்த 47…

ஜனாதிபதி அநுரவிற்கு நன்றி பாராட்டிய வடக்கு மாகாண ஆளுநர்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, சுகாதார அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோருக்கு வடக்கு மக்கள் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். ஆயுள்வேத மருத்துவ…

பிலிப்பைன்சை புரட்டிப்போட்ட கல்மேகி புயல்; 140 பேர் பலி..130 பேரை காணவில்லை

பிலிப்பைன்சை புரட்டிப்போட்ட கல்மேகி புயல் காரணகம 140 பேர் பலியான நிலையில் 130 பேரை காணவில்லை என்றும் அந்நாட்டு தகவல்கள் கூறுகின்றன. கல்மேகி புயல் மற்றும் வெள்ளத்தால் இதுவரை 140 பேர் உயிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோரை காணவில்லை. செபு…

நியூஸிலாந்துடன் விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: பியூஷ் கோயல் நம்பிக்கை

இந்தியா-நியூஸிலாந்து இடையேயான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவாா்த்தைகள் தீவிரமடைந்துள்ளதாகவும், இந்த ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படும் என்றும் மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்தாா்.…