;
Athirady Tamil News
Daily Archives

12 November 2025

அநுர அரசுக்கு எதிரான பேரணியில் பங்கேற்க மாட்டேன் ; மஹிந்த முன்வைத்த பகிரங்க காரணங்கள்

எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் எதிர்க்கட்சிகளின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள அநுர அரசுக்கு எதிரான பேரணியில் தான் பங்கேற்கப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த…

பிபிசிக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள மிரட்டல்

பிபிசி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். பனோரமா ஆவணப்படத்தில் தனது உரை திருத்தப்பட்டு பயன்படுத்தப்பட்ட விதம் குறித்து பிபிசி மீது விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து ட்ரம்ப்…

‘கண் முன்னே பலா் இறந்தனா்‘ சம்பவத்தை நேரில் பாா்த்தவா்கள் பேட்டி

புது தில்லி: தில்லி செங்கோட்டை அருகே ஏற்பட்ட காா் வெடிப்பில் தங்களின் கண் முன்னாலேயே பலா் இறந்ததைப் பாா்த்ததாக என்று செங்கோட்டை அருகே திங்கள்கிழமை மாலையில் நடந்த காா் வெடிப்பை நேரில் பாா்த்தவா்கள் தெரிவித்தனா். இந்த வெடி விபத்தை நேரில்…

ஸ்பெயின் கடற்கரையில் இராட்சத அலையால் மூவர் உயிரிழப்பு

ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு ஸ்பெயின். அந்நாட்டின் டெனெரிப் தீவு பிரபலமான சுற்றுலா தலமாகும். அந்த தீவின் கடற்கரையில் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து கடலில் குளித்து மகிழ்வர். இந்நிலையில், வார விடுமுறையையொட்டி கடந்த…

முல்லைத்தீவில் உணவகம் ஒன்றில் வாங்கிய உணவில் புழுக்கள்: அதிகாரிகள் எச்சரிக்கை

இலங்கையில் உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உணவு பொதியில் புழுக்கள் முல்லைத்தீவின் உடையார்கட்டு பகுதியில் அமைந்துள்ள பிரபலமான உணவகமொன்றில் செவ்வாய்க்கிழமையன்று வாங்கப்பட்ட உணவுப்…

பரீட்சைக்கு தோற்றும் மாணவிக்கு தந்தை செய்த மோசமான செயல் ; எரிந்து கருகிய புத்தகங்கள்

உயர்தரப் பரீட்சைக்குத் தயாராகிக் கொண்டிருந்த தனது மகளின் பாடப்புத்தகங்கள் மற்றும் உடைகளை எரித்ததாகக் கூறப்படும் தந்தையை, எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பலாங்கொடை நீதவான் நீதிமன்றம் நேற்று (11) உத்தரவிட்டுள்ளது.…

யாழில். வீட்டில் சொல்லாமல் வெளியே போன யுவதியை அடித்தே கொன்ற மாமன் – மாமன் கைது…

வீட்டாருக்கு தகவல் தெரிவிக்காமல் வீட்டை விட்டு வெளியே சென்றார் என யுவதி மீது பச்சை தென்னை மட்டையால் , தாய் மாமனார் தாக்குதல் மேற்கொண்டதில் யுவதி உயிரிழந்துள்ளார் என உடற்கூற்று பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் , இருபாலை…

பின்லாந்தில் மீண்டும் பரவும் கொவிட் தொற்று; அச்சத்தில் மக்கள்

பின்லாந்தில் கொவிட் 19 தொற்றுகள் சமீபத்தில் அதிகரித்து வருவதாகச் அந்நாட்டு சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. வாரத்திற்கு சுமார் 200 தொற்றாளர்கள் உறுதி செய்யப்படுவதாக பின்லாந்து தகவல்கள் கூறுகின்றன. இலையுதிர்காலத்தில் தொற்று எண்ணிக்கை…