;
Athirady Tamil News
Daily Archives

30 November 2025

தாய்லாந்து வெள்ளத்தின் பலி எண்ணிக்கை 162 – பாதுகாக்க முடியவில்லை: மன்னிப்பு கோரிய…

தாய்லாந்து நாட்டின் தெற்கு மாகாணங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 162 ஆக அதிகரித்துள்ளது. இதில், வெள்ள நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் அரசு தோல்வியை ஒப்புக்கொள்வதாகக் கூறி பாதிக்கப்பட்ட மக்களிடம் தாய்லாந்தின்…

கோவையில் அடுத்தடுத்து 13 வீடுகளில் 42 பவுன், ரூ.1.50 லட்சம் திருட்டு: 3 போ்…

கோவையில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள 13 வீடுகளின் பூட்டை உடைத்து 42 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவற்றை திருடிய உத்தர பிரதேசம் மாநிலத்தைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை சுட்டுப் பிடித்தனா். கோவை,…

பிரச்சினைகளைத் தெரிவிக்க 3 வட்ஸ்அப் இலக்கங்கள் அறிமுகம்..

மக்கள் தங்கள் பிரச்சினைகளைத் தெரிவிக்க 3 வட்ஸ்அப் இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான அனர்த்த நிலைமை காரணமாக, அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்துள்ள பொதுமக்கள் தமது பிரச்சினைகள், தேவைகள் மற்றும் அவசரத்…

ஹாங்காங் குடியிருப்பு தீ விபத்தில் மீட்புப் பணிகள் நிறைவு

ஹாங்காங்கின் டை போ பகுதியில் பெரும் தீவிபத்தில் சிக்கிய வாங் ஃபுக் கோா்ட் குடியிருப்பு தளத்தில் உயிருடன் சிக்கியிருக்கக் கூடியவா்களை மீட்கும் பணிகள் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தன. சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 128-ஆக உயா்ந்துள்ளது.…

மாவிலாறு அணைக்கட்டு ஆபத்தில் ; மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தல்

நாட்டில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் காரணமாக, திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள மாவிலாறு மடை மற்றும் அணைக்கட்டு (Bund) ஆகியன தற்போது அபாயகரமான நிலையில் இருப்பதாக நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் நாயகம் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். மஹாவலி…

மண்ணுக்குள் புதைந்த சோதனைச் சாவடி; சிக்குண்ட இராணுவ வீரர்கள் உயிருடன் மீட்பு

நோர்டன்பிரிட்ஜ் பகுதியில் பெய்து வரும் இடைவிடாத கனமழையின் விளைவாக, விமலசுரேந்திர அணைக்கட்டு அருகே உள்ள இராணுவ சோதனை சாவடிக்கு முன்பாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்கியிருந்த ஐந்து இராணுவ வீரர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களை லக்சபான…

இலங்கையை கடந்து சென்னையை நோக்கி நகரும் டிட்வா புயல் ; கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை

வங்கக்கடலில் இலங்கை அருகே உருவான, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை வடதமிழகம், புதுச்சேரி மற்றும் அதனையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளை அடையும் என…

இலங்கையை உலுக்கிய கோர அனர்த்தம் ; மன்னாரில் 310 பேரின் நிலை என்ன?

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மன்னார் மாவட்டம் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சுமார் 310 பேர் எவ்விதத் தொடர்புமின்றி இருப்பதாகவும், அவர்கள் மரங்களிலும், கட்டிடங்களின் கூரைப் பகுதிகளிலும் தஞ்சமடைந்துள்ளதாகவும்…

இந்தோனேசியா வெள்ளம், நிலச்சரிவு! பலி எண்ணிக்கை 248 ஆக அதிகரிப்பு; 100 பேர் மாயம்!

இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில், சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 248 ஆக அதிகரித்துள்ளது. இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் பெய்த கனமழையால், அங்குள்ள ஏராளமான மாகாணங்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் கடுமையாகப்…