தங்காலை பகுதியில் மீட்கப்பட்டவர்கள் மரணத்தில் சந்தேகம்; குழப்பத்தில் பொலிஸார்
ஹம்பாந்தோட்டை - தங்காலை பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து உடலங்களாக மீட்கப்பட்டவர்களின் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றையதினம் (22) மீட்கப்பட்ட இரண்டு உடலங்களிலும் கடல் மணல் ஒட்டியிருந்ததாகவும், காயங்கள்…