;
Athirady Tamil News
Yearly Archives

2025

தங்காலை பகுதியில் மீட்கப்பட்டவர்கள் மரணத்தில் சந்தேகம்; குழப்பத்தில் பொலிஸார்

ஹம்பாந்தோட்டை - தங்காலை பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து உடலங்களாக மீட்கப்பட்டவர்களின் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றையதினம் (22) மீட்கப்பட்ட இரண்டு உடலங்களிலும் கடல் மணல் ஒட்டியிருந்ததாகவும், காயங்கள்…

இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட தங்கப் பொருட்கள் தொடர்பில் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்ட…

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நடைபெற்ற இராணுவ நடவடிக்கைகளின் போது இராணுவத்தினரால் மீட்கப்பட்ட 10,000 தங்கப் பொருட்களில், 6000 பொருட்கள் ஏற்கனவே இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை குற்றப்…

இஸ்ரேலில் இடம்பெற்ற விபத்து ; பரிதாபமாக பலியான இலங்கை தமிழர்

இஸ்ரேலில் பணியில் இருந்தபோது கார் விபத்தில் உயிரிழந்த இலங்கையர் ஒருவரின் உடலை அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை இஸ்ரேலுக்கான இலங்கை தூதர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். அதன்போது, கொழும்பு,…

அனுமதி இல்லாத செய்திகளை வெளியிடக் கூடாது! ஊடகவியலாளர்களுக்கு பென்டகன் கட்டுப்பாடு!

அமெரிக்க அரசால் வழங்கப்படாத, பாதுகாப்புத் துறை தொடர்பான தகவல்களை முன் அனுமதி இல்லாமல் வெளியிட மாட்டோம் என உறுதியளிக்குமாறு ஊடகவியலாளர்களை பென்டகன் வலியுறுத்தியிருக்கிறது. வெளியிடுவதற்கு அனுமதி பெறாத தகவல்களையும் - வகைப்படுத்தப்படாத…

பட்டப்பகலில் பயங்கரம் ; காதல் விவகாரத்தில் 24 வயது இளைஞர் வெட்டிக்கொலை

இந்தியா தூத்துக்குடி மாவட்டத்தில் 24 வயது இளைஞனை காதல் விவகாரத்தில் சிறுவர்கள் வெட்டிக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆலந்தலை சுனாமி குடியிருப்பு பகுதியை…

முல்லைத்தீவில் ரோந்து நடவடிக்கைளை அதிகரிக்க பணிப்புரை

முல்லைத்தீவு கடற்பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுப்பதற்காக சுற்றுக்காவல் நடவடிக்கைளை அதிகரிக்குமாறு கடற்படையினரிடம் கடற்தொழில் அமைச்சின் செயலர் வலியுறுத்தியுள்ளார். கடற்றொழில் அமைச்சின் செயலாளருக்கும்,…

நாட்டை உலுக்கிய எல்ல – வெல்லவாய விபத்து: வெளியான அதிர்ச்சி அறிக்கை

எல்ல - வெல்லவாய பேருந்து விபத்து குறித்த விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது. குறித்த அறிக்கை நேற்று (22) மாலை போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடம் (Bimal Niroshan Rathnayaka) ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் நான்காம் திகதி எல்ல -…

அமெரிக்கா விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சற்றுமுன்னர் அமெரிக்கா நோக்கி புறப்பட்டு சென்றுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காகவே அவர் நாட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இந்த விஜயத்தின் போது புதன்கிழமை…

ஐரோப்பிய விமான நிலையங்கள் மீது சைபர் தாக்குதல்! 3-வது நாளாக விமான சேவை பாதிப்பு!

பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய விமான நிலையங்கள் மீதான சைபர் தாக்குதலால் அங்கு விமான சேவை நேற்று 3-வது நாளாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுதும் பல்வேறு விமான நிலையங்களில் பயணிகள் வருகை(செக்-இன்) மற்றும் விமான…

பாலஸ்தீன நாடே இருக்காது!! இஸ்ரேல் பிரதமர்

பாலஸ்தீனம் என்ற நாடே இருக்காது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திங்கள்கிழமை தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தை தனி நாடாக பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கீகரித்துள்ள நிலையில், அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்…

பாகிஸ்தானுக்கு குறைந்த வட்டியில் கடன்: சவூதி அரேபியா முதலிடம்!

பாகிஸ்தானுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் வெளிநாடுகள் பட்டியலில் சவூதி அரேபியா முதலிடத்தில் உள்ளது. ஆண்டுக்கு 4 சதவீத வட்டி என்ற மிகக் குறைந்த விகிதத்தில் பாகிஸ்தானுக்கு அந்நாடு கடன் வழங்கி வருகிறது. கடுமையான பொருளாதார நெருக்கடியில்…

டொரண்டோவில் இளைஞர் வன்முறைகள் அதிகரிப்பு

டொரண்டோ முழுவதும் இளைஞர்களிடையே வன்முறைகளில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இளைஞர்களிடையே துப்பாக்கிச் சம்பவங்களும் குற்றச்செயல்களும் அதிகரித்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.…

பொருளாதாரத்தை சீரமைக்கும் முயற்சி

தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ 1970இல் ஆட்சிக்கு வந்த சிறிமா அரசாங்கத்திற்குக் காத்திருந்த சவால்களைக் கடந்த கட்டுரையில் பார்த்தோம். கடன் ஒரு பாரிய பிரச்சினையாக இருந்தது. பொருட்கடன்கள் மட்டும் ரூ.319 மில்லியனாக இருந்தன, இதில் சீனா, மேற்கு…

தைவான் அரசு ஒரு புதிய திட்டத்திற்கு ஒப்புதல்

தைவானின் அமைச்சரவை பிரசவத்தை ஊக்குவிப்பதற்காக ஒரு புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. புதிதாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் 100,000 புதிய தைவான் டொலர்கள் ($3,320) வழங்குகிறது என்று தைவான் தெரிவித்துள்ளது. சீனாவுடன் ஒப்பிடுகையில்…

தெற்கு அதிவேக வீதியில் விபத்து ; ஒருவர் படுகாயம்

தெற்கு அதிவேக வீதியின் தொடாங்கொடைக்கும் களனிகமவுக்கும் இடையிலான பகுதியில் இன்று (22) இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். காலியில் இருந்து கொழும்புக்கு நோக்கி புத்தகங்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வீதியில் கவிழ்ந்து…

குஜராத்தில் சரக்கு கப்பலில் பயங்கர தீ விபத்து(வீடியோ)

குஜராத்தில் சரக்கு கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. குஜராத் மாநிலம், போர்பந்தர் சுபாஷ்நகர் ஜெட்டியில் நங்கூரமிட்டிருந்த சரக்கு கப்பல் திங்கள்கிழமை திடீரென தீப்பிடித்தது. ஜாம்நகரை தளமாகக் கொண்ட எச்ஆர்எம் &…

70 பேரை கொன்ற வான்வழித் தாக்குதல்: சூடானில் தரைமட்டமான மசூதி

சூடானில் மசூதி மீது நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 70 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். சூடானில் மசூதி மீது வான்வழித் தாக்குதல் சூடானின் அல் ஃபாஷர் நகரில் உள்ள மசூதி மீது அந்நாட்டின் துணை ராணுவ குழுவான ரேபிட் சப்போர்ட் ஃபோர்சஸ்(RSF) நடத்திய…

H-1B விசா குழப்பத்திற்கு மத்தியில் புதிய K விசாவை அறிமுகப்படுத்திய சீனா

அமெரிக்காவின் H-1B விசா கட்டண உயர்வால் ஏற்பட்ட குழப்பத்தின் பின்னணியில், சீனா அக்டோபர் 1 முதல் புதிய K விசா வகையை அறிமுகப்படுத்தவுள்ளது. இது உலகளாவிய விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) துறைகளில் திறமையான இளைஞர்களை…

யாழில் சிவசேனை போராட்டத்தில் குழப்பம்; விரட்டி அடித்த பொலிஸார்

யாழில் அமைந்துள்ள வடமாகாண கல்வித் திணைக்களத்துக்கு முன்னால் சிவசெனை அமைப்பினரின் போராடத்தை குழப்ப வந்தவர்கள் பொலிஸாரால் விரடியடிக்கப்பட்டுள்ளனர். வடக்கு மாகாண கல்வியில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வட…

வீட்டில் இரண்டு சடலங்கள் ; மூன்று லொறிகளில் போதைப்பொருட்கள்

தங்காலை பகுதியில் இன்று (22) மூன்று லொறிகளில் இருந்து பெருந்தொகையான போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். அதற்கமைய, 245 கிலோகிராம் ஹெரோயின், 380 கிலோகிராம் ஐஸ் ரக போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்துடன் 5…

பிலிப்பின்ஸில் ஊழலுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்!

பிலிப்பின்ஸ் நாட்டின் வெள்ளக் கட்டுப்பாட்டுத் திட்டங்களில் நடைபெற்ற ஊழலுக்கு எதிராக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். வரலாற்றுச் சிறப்புமிக்க மணிலா பூங்கா மற்றும் இஎஸ்டிஏ ஜனநாயக நினைவுச் சின்னத்துக்கு…

ஹெச்-1பி விசா கட்டணம்: ஒருமுறை மட்டும் செலுத்தினால் போதும்! – வெள்ளை மாளிகை

உயா்த்தப்பட்ட ஹெச்-1பி விசா (நுழைவு இசைவு) கட்டணமான ரூ.88 லட்சத்தை (ஒரு லட்சம் டாலா்) புதிய விண்ணப்பதாரா்கள் ஒருமுறை மட்டுமே செலுத்தினால் போதுமானது என அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் டெய்லா் ரோகா்ஸ் தெரிவித்தாா். முன்னதாக,…

சுற்றுலா சென்ற மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

கண்டி நகருக்கு சுற்றுலா சென்ற பாடசாலை மாணவர்களில் ஐந்து மாணவர்கள் உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டு மயக்கமுற்ற நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,…

10ம் வகுப்பு படித்து விட்டு 30 ஆண்டுகளாக மருத்துவம் ; சிக்கிய வைத்தியர்

பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையம் வடக்கு தெருவை சேர்ந்த 68 வயதுடைய நபர் ஒருவர் அப்பகுதியில் கிளினிக் வைத்து கடந்த 30 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு மருந்து, மாத்திரைகள் கொடுத்து சிகிச்சை அளித்து வந்துள்ளார். இவர் போலி வைத்தியர் என வந்த இரகசிய…

34 ஆண்டுகளின் பின் நாடற்றவர் என முத்திரை குத்தப்பட்ட இலங்கையர்

இலங்கை பெற்றோருக்கு, இந்தியாவில் பிறந்து வளர்ந்து, 34 ஆண்டுகளுக்குப் பிறகு ‘நாடற்றவர்’ என அறிவிக்கப்பட்ட ஒருவர், நீதிக்கோரி சென்னை மேல் நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்தநிலையில், மத்திய அரசும், தமிழக அரசும் குறித்த மனுதாரருக்கு எதிராக…

வரதட்சணை புகார் தெரிவிக்க காவல் நிலையம் வந்த மனைவி… அடுத்து நடந்த சம்பவம் –…

அரியானா மாநிலம் குருகிராம் பகுதியை சேர்ந்தவர் மணீஷ். இவரது மனைவி பூஜா. இந்த தம்பதி இடையே கடந்த சில நாட்களாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. மணீஷ் தனது மனைவியிடம் வரதட்சணை கேட்டு தொல்லை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்,…

பிறந்தநாளில் லொறி மோதி இளைஞன் பலி; துயரத்தில் உறவுகள்

உடப்புசல்லாவ - நுவரெலியா பிரதான வீதியில் ஹவேலியா சந்தியில் நேற்று (21) இரவு மோட்டார் சைக்கிள் மீது லொறி மோதியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர் ஹவேலியா பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஆவார். இந்த…

நாகர்கோவில் மகா வித்தியாலய மாணவர்கள் படுகொலையின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல்

நாகர்கோவில் மகா வித்தியாலயம் மீது இலங்கை விமான படையின் விமானங்கள் மூலம் தாக்கிய குண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 21 மாணவ மாணவிகளின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது. கடந்த 1995ஆம் ஆண்டு…

சத்திர சிகிச்சை மூலம் உடலில் தங்கத்தை மறைத்து கடத்திய பெண் யாழ் . விமான நிலையத்தில் கைது.

சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு உடலில் நூதனமான முறையில் தங்கத்தை மறைத்து எடுத்து வந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண்ணை யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்து , சிகிச்சை அளித்து தங்கத்தை மீட்டுள்ளனர்.…

பனை அபிவிருத்தி சபையின் பனை விதை நடுகை திட்டம்

பனை அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் பனை விதை நடுகை திட்டத்தின் ஆரம்பமும் பயனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பின்…

டிரம்ப் கோரிக்கை: மீண்டும் நிராகரித்தது தலிபான்!

ஆப்கானிஸ்தானின் மிகப் பெரிய விமான தளமான பக்ராம் தளத்தை அமெரிக்க கட்டுப்பாட்டில் மீண்டும் வழங்க வேண்டும் என்ற அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கோரிக்கையை தலிபான் அரசு ஞாயிற்றுக்கிழமை மீண்டும் நிராகரித்தது. சுமாா் 4 ஆண்டுகளுக்கு…

வங்கதேசத்தில் ஹிந்து கோயில் மீது தாக்குதல்: 7 சிலைகள் உடைப்பு!

துர்கா பூஜையையொட்டி வங்கதேசத்தில் ஹிந்து கோயில் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், கோயிலில் இருந்த 7 சிலைகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. துர்கா பூஜைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், கடந்த…

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்த மகன்; ஐ.நாவில் நீதிகோரும் தந்தை

இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் கொழும்பு ஷங்ரி-லா (Shangri-La) ஹோட்டலில் உயிரிழந்த இளம் ஊழியர் விஹங்க தேஜந்தவின் (Vihanga Tejantha) தந்தை, தனது மகனின் மரணத்திற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 60வது…

நேபாள சிறையில் இருந்து தப்பிய 5 போ் பிகாரில் கைது

நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட இளைஞா்கள் போராட்டத்தைப் பயன்படுத்தி சிறையில் இருந்து தப்பிய 5 வெளிநாட்டவா் பிகாரில் கைது செய்யப்பட்டனா். இவா்களில் நால்வா் சூடானைச் சோ்ந்தவா்கள், ஒருவா் பொலிவியா நாட்டவா் ஆவாா். நேபாளத்தில் பல்வேறு…