;
Athirady Tamil News
Yearly Archives

2025

வீரமுனையில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரமுனை 03 பகுதியில் சூட்சுமமான முறையில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் சனிக்கிழமை(20) சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினரினால் முற்றுகையிடப்பட்டது.…

யாழில். மோட்டார் சைக்கிள் – முச்சக்கர வண்டி விபத்து

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் - முச்சக்கர வண்டி விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டி காயங்களுக்கு உள்ளான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நல்லூர் - ஓட்டுமடம் வீதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை குறித்த விபத்து…

எஸ்டோனியோவுக்குள் ஊடுருவிய ரஷிய போா் விமானங்கள்! மேலும் ஒரு நேட்டோ நாட்டுக்குள்…

உக்ரைனுடனான போரின் ஒரு பகுதியாக, மேலும் ஒரு நேட்டோ உறுப்பு நாடான எஸ்டோனியோவுக்குள் ரஷிய போா் விமானங்கள் அத்துமீறி ஊடுருவியுள்ளன. இதன் விளைவாக, ஏற்கெனவே நேட்டோ நாடுகளான போலந்து, ருமேனியாவின் வான் எல்லைகளுக்குள் ரஷிய ட்ரோன்கள் அத்துமீறி…

எச்-1பி விசா கட்டண உயர்வு: பெரு நிறுவன ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்!

அமெரிக்காவில் வெளிநாட்டவர் பணிபுரிவதற்காக வழங்கப்படும் எச்-1பி விசாவுக்கான கட்டணத்தை ரூ. 88 லட்சமாக உயர்த்தி அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்ட நிலையில், முன்னணி தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்களது ஊழியர்களுக்கு எச்சரிக்கை தகவலை அனுப்பி…

இமாச்சலில் கனமழை: இதுவரை 427 பேர் உயிரிழப்பு

சிம்லா: இமாச்​சலில் இந்த ஆண்டு ஜூன் 20 முதல் செப்​டம்​பர் 20 வரையி​லான பருவ மழை பாதிப்​புக்கு 427 பேர் பலி​யாகி​யுள்​ளனர். இவர்​களில் 243 பேர் நிலச்​சரிவு, வெள்​ளம், மின்​னல் தாக்​குதல் போன்ற கனமழை தொடர்​பான சம்​பவங்​களில் இறந்​துள்​ளனர்.…

ரஷ்ய போர் விமானங்களின் அத்துமீறல்

ரஷ்ய போர் விமானங்கள் தங்கள் வான்வெளியை மீறியதை அடுத்து, எஸ்டோனியா, ஏனைய நேட்டோ உறுப்பு நாடுகளுடன் ஆலோசனை நடத்தக் கோரிக்கை விடுத்துள்ளது. எஸ்டோனியாவின் வெளியுறவு அமைச்சகம் இந்த ஊடுருவலை "வெட்கக்கேடானது" என்று கண்டித்துள்ளது. மூன்று…

யாழ். போதனா வைத்தியசாலையில் பேரிடர் மேலாண்மை பயிற்சி

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பேரிடர் மேலாண்மை பயிற்சி ( Disaster Management Drill) நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது. நாட்டில் விபத்துகள் மற்றும் அனர்த்தங்கள் அடிக்கடி நடைபெறுகிறது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் திடீரென பலர் அதில்…

யாழ். பொது நூலகத்தில் தொல்பொருட்கள் காட்சிப்படுத்தல்

யாழ்ப்பாணம் பொது நூலகத்தில், சிறுவர் பகுதியில் புத்தக கண்காட்சியும், ஆவணவாக்கல் பகுதியில் தொல்பொருட்கள் காட்சிப்படுத்தலும் நடைபெற்றது. உள்ளூராட்சி வாரம், மற்றும் தேசிய வாசிப்பு மாத செயற்றிட்டங்களின் தொடர்ச்சியாக அவை நடைபெற்றது. அவற்றை…

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு சென்ற சொகுசு பேருந்து கோர விபத்து; மூவருக்கு நேர்ந்த கதி!

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி பிரதேசத்தில் இன்று (21) அதிகாலை இடம்பெற்ற பாரிய விபத்து சம்பவத்தில் மூவர் படுகாயம் அடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார்…

யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா பயணிகளை உள்ளீர்க்க அரசாங்கம் வேலைத்திட்டங்களை…

யாழ்ப்பாணத்தை மீள கட்டியெழுப்பவும் , யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா பயணிகளை மேலும் உள்ளீர்ப்பதற்கும் தாம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். மண்டைதீவு பகுதியில் தனியார்…

ஜப்பானில் நூற்றுக்கணக்கான முதியவர்கள்உயிரிழப்பு

ஒவ்வொரு வருடமும் வெப்பநிலை காரணமாக நூற்றுக்கணக்கான முதியவர்கள் உயிரிழப்பதாக ஜப்பான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் இந்த கோடைகால வெப்பநிலைக்கு மத்தியில் பல்லாயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜப்பானின் காலநிலை நெருக்கடி மற்றும்…

யாழில். விறகுகளுடன் விறகுகளாக பெறுமதியான மரங்களை கடத்தி சென்றவர் கைது

விறகுக்குள் மறைத்து , பெறுமதியான மரங்களை கடத்த முற்பட்ட நபர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளதுடன் , மரக்குற்றிகளையும் மீட்டுள்ளனர். சாவகச்சேரி பொலிஸார் நேற்றைய தினம்(20) சனிக்கிழமை கைதடி பகுதியில் வீதி சோதனை நடவடிக்கையில்…

மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதான காணிக்குள் துப்பாக்கி ரவைகள்

யாழ்ப்பாணத்தில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமையப்பெறவுள்ள காணிக்குள் இருந்து ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மண்டைதீவு பகுதியில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.…

யாழில். வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டி

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று நேற்றைய தினம் சனிக்கிழமை வேக கட்டுப்பாட்டை இழந்தது விபத்துக்குள்ளாகியுள்ளது விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி காயங்களுக்கு உள்ளான நிலையில் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

குஜராத்தில் பானிபூரி கேட்டு பெண் தர்ணா: போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள்…

வதோதரா: குஜராத் மாநிலம் வதோதராவில் பானிபூரி கேட்டு அடம்பிடித்து நடுரோட்டில் அமர்ந்து பெண் தர்ணாவில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பல மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஊர்வலம், அரசியல் பேரணி, அவ்வப்போது பெய்யும் கனமழை காரணமாக…

சைபர் தாக்குதலால் ஐரோப்பா முழுவதும் விமான நிலையங்கள் பாதிப்பு; பயணிகள் பெரும் அவதி

ஐரோப்பா முழுவதும் சைபர் தாக்குதலால் விமான நிலையங்கள் பாதிப்புகளை எதிர்கொள்கின்றன. இந்த சைபர் தாக்குதலால் விமானங்கள் தாமதமாகியுள்ளதுடன் பிரஸ்ஸல்ஸ், பெர்லின் மற்றும் லண்டன் விமான நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. விமானங்கள் தாமதமாகின…

தேயிலை கொழுந்து பறித்த வேளையில் நடந்த விபரீதம்!

குளவிக்கொட்டுக்கு இலக்காகி 14 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸார் விசாரணை பொகவந்தலாவ கொட்டியாகல தோட்டப் பிரிவில் இன்று மதியம் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது. கொட்டியாகல பிரிவில் தேயிலை…

ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் 36 ஆண்டுகளுக்கு பிறகு ஓய்வு.., யார் அவர்?

ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் 36 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வு பெறவுள்ளார். பெண் ரயில் ஓட்டுநர் இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, சாத்தாரா மாவட்டத்தை சேர்தவர் சுரேகா யாதவ் (60). இவர் தனது 36 ஆண்டுகால பணிக்கு பிறகு ஓய்வு பெறவுள்ளார்.…

தங்க அட்டை விசா கட்டணம் ரூ. 9 கோடி! டிரம்ப் அறிமுகம்!

தங்க அட்டை (கோல்டு காா்ட்) குடியுரிமைத் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டார். இந்த திட்டத்தின் கீழ், நிரந்திர குடியுரிமை பெற தனிநபர் விண்ணப்பித்தால் ரூ.…

தமிழர் பகுதியில் மர்ம முறையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பில் வீடொன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டம் கோட்டைக்கலாறு பகுதியிலுள்ள வீடு ஒன்றிலிருந்து நேற்று (20) சடலம் மீட்கப்பட்டுள்ளது. மூன்று பிள்ளைகளின் தாயான 57 வயதுடைய பெண்ணே இவ்வாறு…

தியாக தீபம் திலீபனின் வரலாறு: எதிர்கால சந்ததியினருக்காக புதிய ஆவணக் காட்சியகம் திறப்பு

தியாக தீபம் திலீபனின் வரலாற்றினை எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் முகமாக அவரின் வரலாற்றினை எடுத்தியம்பும் "பார்த்திபன் திலீபனாக! திலீபன் தியாக தீபமாக!!" எனும் தொனிப்பொருளுடன் கூடிய ஆவணக் காட்சியகம் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது.…

தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்திய ரஜீவன் எம்.பி

நல்லூர் பின் வீதியில் தியாக தீபத்தின் நினைவிடத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள தியாக தீபம் திலீபனின் ஆவண காப்பகத்திற்கு நேரில் சென்ற தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ரஜீவன் அங்கிருந்த தியாக தீபத்தின் திருவுருவ சிலைக்கு அஞ்சலி…

எச்1பி விசா கட்டணம் ரூ. 88 லட்சமாக உயர்வு! இந்தியர்களுக்கு பேரிடி!

அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் பணிபுரிவதற்காக வழங்கப்படும் எச்1பி விசாவின் ஆண்டு கட்டணத்தை ரூ. 88 லட்சமாக உயர்த்தும் நிர்வாக உத்தரவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இதனால், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு…

பிரான்ஸ் ஜனாதிபதியின் மனைவி உண்மையில் ஆணா?.. வெடித்த சர்ச்சை

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்(47) 2007 இல் தன்னை விட 25 வயது மூத்த தனது பள்ளி ஆசிரியை பிரிஜிட்டை (72) மணந்தார். அவர் ஒரு மாணவராக இருந்தபோது அவர் அவரது பள்ளி ஆசிரியராக இருந்தார். மேக்ரான் தற்போது பிரான்சின் அதிபராக இரண்டாவது…

‘ஆப்கன் விமான தளம் மீண்டும் வேண்டும்’ – டொனால்ட் டிரம்ப்

ஆப்கானிஸ்தானின் மிகப் பெரிய விமான தளமான பக்ராம் தளத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளாா் இது குறித்து அவா் கூறியதாவது: பக்ரான் விமான தளத்தைத் திரும்பப்…

காங்கோ குடியரசில் எபோலா நோய்க்கு 31 பேர் பலி

காங்கோ குடியரசில் (Democratic Republic of the Congo) எபோலா வைரஸ் நோய் மீண்டும் பரவி வருகிறது. எபோலா வைரஸ் நோயால் இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு…

நான்கு தெற்காசிய நாடுகளின் இளைஞர் புரட்சிகள்

எம்.எஸ்.எம்.ஐயூப் விகிதாசார ரீதியில் உலகில் மிகக் கூடுதலான இந்து மக்கள் வாழும் நாடான நேபாளத்தில் கடந்த வாரம் வெடித்த அரச எதிர்ப்புப் போராட்டத்தால் அந்நாட்டு அரசாங்கம் கவிழ்ந்தது. ஆரப்பாட்டங்கள் மற்றும் கலவரங்களை அடுத்து, அந்நாட்டுப்…

நுவரெலியாவில் பஸ் – லொறி விபத்து

நுவரெலியா - இராகலை பிரதான வீதியில் புரூக்சைட் சந்திக்கு அருகில் இன்று (20) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தனியார் பஸ் ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக…

திருவனந்தபுரத்தில் பாஜக கவுன்சிலர் சடலமாக மீட்பு

திருவனந்தபுரத்தில் பாஜக கவுன்சிலர் கே. அனில் குமார் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். திருமலா வார்டு கவுன்சிலரும் பாஜக தலைவருமான கே. அனில் குமார் திருமலையில் உள்ள ஷாப்பிங் வளாகத்திற்குள் அமைந்துள்ள பாஜக வார்டு கவுன்சிலர்…

உலகில் வேறு எங்கும் கண்டதில்லை; வெளிநாட்டு தம்பதியால் பெருமைகொள்ளும் இலங்கை!

இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட வெளிநாட்டு தம்பதியினர் தமது சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள புகைப்படமொன்று தற்போது வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படத்தில் அவர்களுக்கு பின்னர் காணப்படும் வீதி சமிக்ஞையில் முன்னால் யானைகள் வரும் பாதை என…

அணுசக்தி நிலையங்களைத் தாக்கத் தடை: தீா்மானத்தை திரும்பப் பெற்றது ஈரான்

அணுசக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்த நாடுகளுக்குத் தடை விதிப்பது தொடா்பாக ஐ.நா. அணுசக்தி அமைப்பான ஐஏஇஏ-வின் முன்வைத்த வரைவுத் தீா்மானத்தை ஈரான் கடைசி நேரத்தில் திரும்பப் பெற்றது. இது குறித்து ஐஏஇஏ பொதுக் கூட்டத்தில் பேசிய ஈரான் தூதா்…

காஸா போர் நிறுத்தம் எதிராக வாக்களித்த அமெரிக்கா ; உலக நாடுகள் கண்டனம்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கொண்டுவந்த காஸா போர் நிறுத்த தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா வாக்களித்ததால் காஸாவில் போர் நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காஸாவில் இம்பெறுவது இனஅழிப்பு என்று ஐ.நா. அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.…

ஐ.நாவில் உரையாற்றவுள்ள ஜனாதிபதி அனுரகுமார

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க செப்டெம்பர் 24 (புதன்கிழமை) நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 79 வது அமர்வில் உரையாற்றவுள்ளார். ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட திருத்தப்பட்ட தற்காலிக பேச்சாளர்களின் பட்டியலின்படி,…

கொழும்பு விமான நிலைய கணினி கட்டமைப்பு செயலிழப்பு!

கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் வருகை மற்றும் புறப்பாடு முனையங்களில் நிறுவப்பட்ட "எல்லை கணினி கட்டமைப்பு" செயலிழந்துள்ளது. இன்று (20) பிற்பகல் 01.45 மணி முதல் குறித்த கணினி…