;
Athirady Tamil News
Yearly Archives

2025

கனடாவில் காலிஸ்தான் தலைவர் கைது!

கனடாவில், பாதுகாப்பற்ற முறையில் துப்பாக்கியைப் பயன்படுத்திய வழக்கில் காலிஸ்தான் அமைப்பின் தலைவர் இந்தர்ஜீத் சிங் கோசல், காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஒன்ராறியோ மாகாணத்தில், பாதுகாப்பற்ற முறையில் துப்பாக்கியைப் பயன்படுத்தியது…

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த பிரான்ஸ்!

பிரிட்டன், கனடா மற்றும் ஆஸ்திரேலியாவை தொடர்ந்து, பாலஸ்தீனத்தை தனி நாடாக பிரான்ஸ் அரசு அங்கீகரித்துள்ளது. நியூயார்க் நகரத்தில் நடைபெறும் ஐ.நா. அமைப்பின் பொது அவைக் கூட்டத்துக்கு முன்னதான உச்சி மாநாட்டில், பாலஸ்தீனத்தை தனி நாடாக…

ChatGPT உதவியுடன் லொட்டரியில் 1 இலட்சத்து மேல் வென்ற அமெரிக்க பெண்!

அமெரிக்காவின் சேர்ந்த பெண்ணொருவருக்கு Chat gpt வழங்கிய எண் கொண்ட லொட்டரி டிக்கெட் மூலம் 1 இலட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் பரிசு கிடைத்துள்ளது. அமெரிக்கா - வர்ஜீனியாவை சேர்ந்த கேரி எட்வர்ட்ஸ் என்ற பெண்ணுக்கே இந்த அதிஸ்டம்…

குழந்தை பெற சீனாவுடன் போட்டி; தாய்வானும் சலுகை

குழந்தைகள் பிறப்பை அதிகரிக்க சீனா பல சலுகைகளை வழங்கி வரும் நிலையில் தைவானும் தற்போது குழந்தை பிறப்பை ஊக்குவிக்க சலுகைகளை அறிவிக்கத் தொடங்கியுள்ளது. உலகம் முழுவதும் கடந்த பல ஆண்டுகளாக மக்கள் தொகை பெருக்கம் பெரும் பிரச்சினையாக…

சொந்த நாட்டு மக்கள் மீது குண்டு வீசிய பாகிஸ்தான் விமான படை – 30 பேர் உயிரிழப்பு;…

பாகிஸ்தான் விமான படை குண்டு வீசியதில் 30 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் விமான படை குண்டுவீச்சு பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள திரா பள்ளத்தாக்கில், பாகிஸ்தான் விமான படை இன்று அதிகாலை 2 மணிக்கு குண்டு வீசியுள்ளது.…

வீதியோரச் சிறுவர்களுக்கும் மாதாந்த உதவித்தொகை; மகிழ்ச்சித் தகவல்

இலங்கையில் நிறுவனப் பாதுகாப்பில் அல்லது பொறுப்பிலுள்ள சிறுவர்கள் மற்றும் வீதியோரச் சிறுவர்களுக்கு மாதாந்த உதவித்தொகையாக ரூ.5,000ஐ வழங்கும் திட்டத்தைச் செயற்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, ‘அர்த்தம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள…

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளராக ம.சசிகுமார் பதவியேற்பு!

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் சபைக் கூட்டத்தில் சங்கத்தின் பொதுச் செயலாளராக யாழ்ப்பாணம் நீர்வேலியைச் சேர்ந்த திரு.ம.சசிகுமார் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டதோடு, தலைவராக மட்டக்களப்பு களுவாச்சிக் குடிமைப் சேர்ந்த சி.…

காதலியைக் கொன்று உடலை ஆற்றில் வீசிய காதலன் ; காட்டிக்கொடுத்த Whatsapp Status

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் தனது காதலியைக் கொலை செய்து உடலை சூட்கேஸில் அடைத்து ஆற்றில் வீசிய கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர் மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்டனர். யுவதி கஒலை சம்பவத்தி வாட்ஸ்அப்பில்…

பள்ளி மாணவி சீரழித்துக் கொல்லப்பட்ட வழக்கு: DNA சோதனையால் சிக்கியுள்ள குற்றவாளி

பிரான்சில் 17 வயது மாணவி ஒருவர் சீரழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு சுமார் 27 ஆண்டுகள் ஆனபின், DNA சோதனையால் சிக்கியுள்ளார் குற்றவாளி. சீரழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணவி 1994ஆம் ஆண்டு, மே மாத இறுதியில், Nadege Desnoix (17) என்னும்…

நீதி கேட்டு போராட்டம்: செம்மணியில் உண்ணாவிரதத்தில் ஈடுபட காணாமல் போனவர்களின் உறவினர்கள்…

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரி 25ம் திகதி தொடக்கம் 29 ஆம் திகதி வரை அடையாள சுழற்சி முறையான உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ச்சியாக செய்ய வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகள்…

நீண்ட நாட்களின் பின் டிரம்ப் – எலான் மஸ்க் சந்திப்பு

நீண்ட நாட்களின் பின் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் எலான் மஸ்க் ஆகியோர் சந்தித்து கொண்டனர். சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட டிரம்ப் ஆதரவாளர் சார்லி கிர்க்கிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் சந்தித்து இருவரும் உரையாடினர்.…

ஹெச்-1பி விசா கட்டண உயா்வு: செப்.21-க்குப் பிறகான புதிய விண்ணப்பங்களுக்கு மட்டுமே…

வாஷிங்டன்: உயா்த்தப்பட்ட ஹெச்-1பி விசா (நுழைவுஇசைவு) கட்டணமான ரூ.88 லட்சத்தை (1 லட்சம் டாலா்) 2026-ஆம் நிதியாண்டு காலத்துக்கு விண்ணப்பித்தவா்கள் உள்பட செப்.21-ஆம் தேதிக்கு பிறகு விண்ணப்பிப்பவா்கள் மட்டுமே செலுத்த வேண்டும் என அமெரிக்க அரசு…

அதிவிசேட வர்த்தமானி; மின்சார சபை ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து!

இலங்கை மின்சார சபையின் அனைத்து ஊழியர்களின் விடுமுறைகளும் உடன் அமுலாகும் வகையில் மறு அறிவிப்பு வரை உடனடியாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக பொது முகாமையாளர் எழுத்துபூர்வமாக தெரிவித்துள்ளார். அதேவேளை மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து…

யாழில் பொலிஸாருக்கு ஒழித்து ஓட்டமெடுத்தவர் விமான நிலையத்தில் கைது!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டு சம்பவங்கள் குறித்து பொலிசாரால் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த சந்தேகநபர் இன்றையதினம் (23) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியை சேர்ந்த…

காஸா சிட்டி மருத்துமனையையும் காலி செய்ய இஸ்ரேல் உத்தரவு

காஸாவின் மிகப் பெரிய நகரான காஸா சிட்டியின் மருத்துவமனையில் இருந்தும் அனைவரும் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது. அந்த நகரில் மருத்துவமனைகள் மட்டுமே பாதுகாக்கப்பட்ட இடங்களாகக் கருதப்படும் எனவும், நிவாரண…

ஏர் இந்தியா விமானத்தில் இலங்கை வந்த குஷ் போதைப்பொருள்

குஷ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் உள்ள "கிரீன் சேனல்" வழியாக வெளியேற முயன்ற இருவர் இன்று (23) காலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்கள் 05 கோடி…

பணமோசடியில் இலங்கை நடிகையை விடுவிக்க மறுத்த நீதிமன்றம்!

இலங்கையைச் சேர்ந்த பிரபல பொலிவூட் நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை இந்திய உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 200 கோடி ரூபாய் பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுகேஷ்…

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை

ஹெம்மாத்தகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலவத்கம பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் 21 வயது இளைஞனே உயிரிழந்தவர் ஆவார். தனிப்பட்ட பிரச்சினையின் காரணமாக கொலை சம்பவம்…

நான்கு பதில் அமைச்சர்கள் நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ளதால் 04 அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் கீழ் இயங்கும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி , திட்டமிடல் மற்றும்…

வாடகைக்கு வீடெடுத்து பாகிஸ்தானியர்கள் அரங்கேற்றிய சம்பவம்; மக்களே அவதானம்

பேராதனை வீதியில் கொள்ளைச் சம்பவங்களில் பயன்படுத்தப்படும் அரிய தந்திரமாகத் ரசாயனம் கலந்த ரூ.5,000 நோட்டைப் பயன்படுத்தி லொறி ஓட்டுநரை மயக்கமடையச் செய்து ரூ.90,000 கொள்ளையடித்ததாக பாகிஸ்தானியர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கைக்கு…

ஓமந்தையில் ரயில் மோதி காலை இழந்த நபர்

ஓமந்தையில் நேற்று இரவு (22) ரயில் மோதி ஒருவர் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் படுகாயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்துச் சம்பவம் இரவு 11.15 மணியளவில் வவுனியா -ஓமந்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து…

யாழ். வெங்கடேச வரதராஜப்பெருமாள் கொடியேற்றம்

யாழ்ப்பாணம் ஸ்ரீ வெங்கடேச வரதராஐப்பெருமாள் ஆலய கொடியேற்றம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. தொடர்ந்து மகோற்சவ திருவிழாக்கள் இடம்பெற்று , 09ஆம் திருவிழாவான முதலாம் திகதி தேர்த்திருவிழாவும் , மறுநாள் தீர்த்த திருவிழாவும்…

மனைவியை கொலை செய்துவிட்டு பேஸ்புக் லைவ்வில் அறிவித்த கணவன்; அதிர்ச்சி சம்பவம்

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் புனலூரை சேர்ந்தவர் ஐசக். இவரது மனைவி ஷாலினி (வயது 39). இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். இதனிடையே, கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது. ஷாலினியின் நடத்தையில் ஐசக் சந்தேகப்பட்டுள்ளார்.…

பிலிப்பைன்ஸில் ரகாசா சூறாவளி எதிரொலி ; 36 மணி நேரம் மூடப்பட்டம் விமான நிலையம்

ரகாசா சூறாவளி எதிரொலியாக ஹொங்கொங் விமான நிலையம் 36 மணி நேரம் மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூறாவளியைச் சமாளிக்க தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளும் தயாராகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹொங்கொங்கை…

பிலிப்பைன்சில் உருவாகியுள்ள புதிய புயல் ; 10 ஆயிரம் பேர் வெளியேற்றம்

பிலிப்பைன்சின் ககாயன் மாகாணம் அருகே புதிய புயல் உருவாகி உள்ள நிலையில் சுமார் 10 ஆயிரம் பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர். ரகசா என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் அங்குள்ள லூசோன் நகரில் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.…

அமலானது ஜிஎஸ்டி சீா்திருத்தம்: மருந்துகள், மின்னணுப் பொருள்கள் விலை குறைந்தது

புது தில்லி: சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதங்களை 5%, 18% என இரண்டாக குறைக்கும் சீா்திருத்தம் நாடு முழுவதும் திங்கள்கிழமை அமலானது. இதனால் முன்பைவிட அன்றாடப் பொருள்கள் தொடங்கி தொலைக்காட்சி, குளிா்சாதனங்கள், காா்கள் வரை,…

நினைவேந்தலில் சார்லி கிர்க் மனைவி அருகில் நடனமாடிய டிரம்ப்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க் நினைவேந்தலில், அவரின் மனைவி அருகே டிரம்ப் நடனமாடிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் வலதுசாரி ஆர்வலரும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின்…

யாழ் . மாவட்ட செயலகத்தில் நவராத்திரி பூஜை

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நவராத்திரி பூஜையின் முதல் நாள் பூஜை நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. இப் பூஜை நிகழ்வில் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன், பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.…

இடமாற்றம் பெற்ற ஆசிரியர்களுக்கு முன்னர் பணியாற்றிய பாடசாலையில் கையொப்பம் இட அனுமதிக்கும்…

இடமாற்றங்களுக்கு அமைவாக வலயக் கல்விப் பணிப்பாளர்களால் விடுவிப்பு வழங்கப்பட்ட பின்னரும் அதே பாடசாலைகளில் ஆசிரியர்களை கையெழுத்திட அனுமதிக்கும் அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கை ஆசிரியர்…

தியாக தீபம் திலீபனின் 09ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள்

தியாக தீபம் திலீபனின் 09ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது. நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில், சுடரேற்றி, திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி…

நாகர்கோவில் மாணவர்கள் படுகொலை நினைவேந்தலுக்கு ஊடகங்களுக்கு தடை விதித்த அதிபர் –…

இலங்கை விமான படையின் குண்டு வீச்சு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் செய்தி சேகரிப்பதற்கு பாடசாலை அதிபர் அனுமதி மறுத்துள்ளார். குறித்த சம்பவத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினர்களும் தமது கண்டனங்களை…

எச்1பி சர்ச்சைக்கு இடையே சீனாவின் கே விசா அறிமுகம்! இளைஞர்களை ஈர்க்கும் சிறப்பம்சங்கள்!

எச்1பி விசா கட்டண உயர்வுக்கு இடையே பட்டதாரிகளை ஈர்க்கும் ’கே விசா’வை சீன அரசு அறிமுகம் செய்துள்ளது. சீன அரசு தற்போது வழங்கி வரும் 12 வகையான விசாக்களை காட்டிலும், கே விசாவில் பட்டதாரி இளைஞர்களுக்கு அதிக சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.…

சிங்கப்பூா்: மேலும் ஒரு தமிழருக்கு செப். 25-இல் தூக்கு

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மலேசியத் தய் ஸ்ரீா் தட்சிணாமூா்த்தி காத்தையாவுக்கு (39) வரும் வியாழக்கிழமை (செப். 25) மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. ஏற்கெனவே மலேசியாவில் இருந்து சிங்கப்பூா் வந்து, போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டின்…

பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

ஜூலை 14, 2025 முதல் மாவனெல்லையில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் குடும்பஸ்தரை கண்டுபிடிக்க காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது. அவரது மனைவி மாவனெல்ல காவல் நிலையத்தில் அளித்த புகாரைத் தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக…