இலங்கையில் இரு நாட்களில் 412 பேர் வைத்தியசாலையில் அனுமதி
நாட்டில் ஏப்ரல் 13, 14 ஆம் திகதிகளில் இடம்பெற்ற பல்வேறு விபத்துகள் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர விபத்து பிரிவில் 412 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்…