;
Athirady Tamil News
Yearly Archives

2025

யாழில்.இ.போ.ச மோதியதில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் விபத்தில் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 2ஆம் குறுக்கு தெருவை சேர்ந்த ராஜலிங்கம் கேசவன் (வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த 13ஆம் திகதி செம்மணி பகுதியில்…

யாழில் வேட்பு மனுத் தாக்கலின் போது முறைகேடு நடக்கவில்லை

யாழிலுள்ள வேட்புமனுத் தாக்கலின் போது குழறுபடிகள் அல்லது சதி நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் 22 கட்சிகள் மற்றும் 13 சுயேட்சை குழுக்களினதும் வேட்புமனுக்கள்…

முடி உதிர்வதை தடுக்க சிகிச்சை எடுத்த 65 பேர் மருத்துவமனையில் அனுமதி

முடி உதிர்வதை தடுப்பதறகான சிகிச்சை முகாமில் கலந்து கொண்ட 65 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முடி வளர சிகிச்சை முகாம் பஞ்சாப்(punjab) மாநிலம் சங்ரூர் மாவட்டத்தில் உள்ள கோவிலில் முடி உதிர்வதை தடுப்பதற்கான சிகிச்சை முகாம்…

இலங்கை விமானப் படையின் பயிற்சி ஜெட் விமானம் விபத்து

வாரியபொல பகுதியில் பயிற்சி ஜெட் விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இலங்கை விமானப் படைக்கு சொந்தமான K8 ரக பயிற்சி ஜெட் விமானமொன்று வாரியபொல பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க பகுதியில்…

சீனாவில் 4 கனடா நாட்டினருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

சீனாவில் கனடா நாட்டைச் சேர்ந்த 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் போதைப் பொருள் வழக்கில் கைதான 4 கனடா நாட்டினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களது தண்டனை…

யாழில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் அனைத்து வேட்புமனுக்கள் நிராகரிப்பு

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று மதியம் முடிவடைந்ததை அடுத்து வேட்புமனுக்களை சரி பார்க்கும் பணி மாவட்ட தேர்தல் செயலகங்களில் நடைபெற்று வருகின்றது. அதனடிப்படையில் சில கட்சிகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது…

யாழில் கோர விபத்து ; அரச பேருந்து மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய குடும்பஸ்தர் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் 2ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த 48 வயதுடைய ராஜலிங்கம் கேசவன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து…

யாழில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கௌசல்யா நரேந்திரன் வேட்பு மனுவும் நிராகரிப்பு

எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டிருந்த நிலையில் சுயேட்சையாக குழுக்களாகிய ஞானபிரகாசம் சுலக்ஷன் மற்றும் கௌசல்யா நரேந்திரன் ஆகியோருடைய வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக…

அர்ச்சுனா எம்பி மீதான தடை! நாடாளுமன்றில் குரல் எழுப்பிய சிறீதரன்!

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு நாடாளுமன்றில் சில தடைகள் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர் ஏதெனும் தவறுதலாக பேசியிருந்தால் ஒட்டுமொத்த தமிழ் மக்கள் சார்பாகவும் நாங்கள் மன்னிப்பு கேட்கின்றோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர்…

மனைவியை சந்திக்க வெளிநாட்டிலிருந்து ஆசையுடன் வந்த இந்தியர்: மனைவி செய்த பயங்கர விடயம்

இந்தியர் ஒருவர் தனது மனைவியை சந்திப்பதற்காக ஆசையுடன் பிரித்தானியாவிலிருந்து இந்தியா வந்துள்ளார். அவரது மனைவியோ, தனது காதலனுடன் சேர்ந்து அவரை துண்டு துண்டாக வெட்டிக் கொன்றுவிட்டார்! மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க விரும்பிய இந்தியர்…

காஸாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்

காஸாவில் ஹமாஸ் அமைப்பினரைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்திய மீண்டும் நடத்திய தாக்குதலில் 85 போ் உயிரிழந்தனா். இது குறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது: காஸா முனை முழுவதும் இஸ்ரேல் ராணுவம்…

யாழில் 22 கட்சிகளும் 13 சுயேட்சைகளும் நிராகரிப்பு

யாழ்ப்பாணத்தில், 22 கட்சிகளுடையதும் , 13 சுயேச்சை குழுக்களினதும் நியமன பத்திரங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக யாழ் . மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் ம. பிரதீபன் தெரிவித்துள்ளார். யாழ் . மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை…

வேட்பு மனு நிராகரிப்பு தொடர்பிலான வழக்குகளை தொடர மாட்டேன் – எம்.ஏ சுமந்திரன்

இலங்கை தமிழரசு கட்சிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என தமிழரசு கட்சியின் பொது செயலாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் . மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை ஊடகவியலாளர்களிடம் கருத்து கூறும் போதே அவ்வாறு தெரிவித்தார்.…

யாழில். 17 சபைகளிலும் தேசிய மக்கள் சக்தியே ஆட்சி அமைக்கும்

யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி ஒரு மித்த வெற்றியை பெற்று அனைத்து சபைகளிலும் ஆட்சி அமைக்கும் என யாழ் . மாநகர சபையின் முதல்வர் வேட்பாளரான யாழ்,பல்கலைக்கழக விரிவுரையாளர் ச. கபிலன் தெரிவித்துள்ளார். யாழ் .…

சங்கின் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு – நீதிமன்றை நாட முடிவு

எமது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடருவோம் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினர் தெரிவித்துள்ளனர். யாழ் . மாவட்டத்தில் சில சபைகளில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.…

மூன்றாம் ஆண்டாக அதிகரித்த பன்முக கலாசார திருமணங்கள்!

தென் கொரியாவில் வெளிநாட்டினருடனான அந்நாட்டு மக்களின் திருமணங்கள் மூன்றாம் ஆண்டாக அதிகரித்துள்ளது. தென்கொரியா நாட்டு மக்கள் வெளிநாட்டினரை திருமணம் செய்வது (பன்முக கலாசார திருமணம்) 2024ல் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக அதிகரித்துள்ளதாக…

கென்னடி படுகொலை: ரகசிய ஆவணங்கள் வெளியீடு

இத்தனை ஆண்டுகளாக ரகசியமாக வைக்கப்பட்டிருந்த அமெரிக்க முன்னாள் அதிபா் ஜான் எஃப். கென்னடி படுகொலை தொடா்பான ஆயிரக்கணக்கான பக்க ஆவணங்கள் பொதுமக்கள் பாா்வைக்கு வெளியிடப்பட்டுள்ளன. டெக்ஸாஸ் மாகாணம், டலஸ் நகருக்கு கடந்த 1963-ஆம் ஆண்டு வருகை…

மிகவும் மோசமான நாடுகளில் ஒன்று… கனடாவை மீண்டும் வம்பிழுத்த டொனால்டு ட்ரம்ப்

சமாளிக்க மிகவும் மோசமான நாடுகளில் ஒன்று கனடா என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கனடாவுடன் ஏன் கடுமையாக வரலாற்று ரீதியாக நட்பு நாடுகளான கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான…

அல் ஜசீராவிடமிருந்து உள்நாட்டு அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடம்

எம்.எஸ். எம். அயூப் டோஹாவில் இருந்து இயங்கும் அல் ஜசீரா தொலைக்காட்சியின் மெஹ்தி ஹசனின் 'ஹெட் ரு ஹெட் ' நிகழ்ச்சியில் நேர்காணலின் தன்மை எத்தகையது என்பதை அறிந்திருந்தும் கூட, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதற்காக அதில் கலந்து…

நாசா விண்வெளி வீரரின் உடல்நலம் குறித்து மருத்துவர்கள் கவலை: புதிய புகைப்படத்தால் அதிர்ச்சி

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸின் புதிய புகைப்படத்தில் குறிப்பிடத்தக்க அளவில் பலவீனமாகத் தெரிந்ததை அடுத்து, மருத்துவர்கள் அவரது உடல்நிலை குறித்து கவலை தெரிவித்துள்ளனர். கடுமையான கவலைகளை ஒன்பது மாத விண்வெளிப் பயணத்திற்குப் பிறகு…

காஸா மக்களுக்கு கடைசி எச்சரிக்கை… தரைவழி தாக்குதல்களை அறிவித்த இஸ்ரேல்

காஸாவில் மீண்டும் தரைவழி தாக்குதல்களை இஸ்ரேல் அறிவித்துள்ளதுடன் பாலஸ்தீன பிராந்திய மக்களுக்கு கடைசி எச்சரிக்கை இதுவென குறிப்பிட்டுள்ளது. இஸ்ரேல் இராணுவம் பணயக்கைதிகளை விடுவிக்கவும் அதிகாரத்தில் இருந்து ஹமாஸ் படைகளை வெளியேற்றுமாறும்…

பிரித்தானியாவின் கொடூர இளைஞருக்கு அளிக்கப்பட்ட தண்டனை: முழுமையான பின்னணி

பிரித்தானியாவில் பாடசாலை ஒன்றில் பெரும் அசம்பாவிதம் நடத்த திட்டமிட்ட இளைஞர் ஒருவர் சொந்த குடும்ப உறுப்பினர்கள் மூவரை துப்பாக்கியால் கொலை செய்த சம்பவத்தில் தண்டனைப் பெற்றுள்ளார். குடியிருப்பில் வைத்து படுகொலை குறைந்தபட்சம் 49 ஆண்டுகள்…

தென்கிழக்கு பல்கலைக்கழக பெண்கள் விடுதி சிற்றுண்டி சாலைக்கு அபராதம் விதிப்பு

நோன்பு கால உணவுப் பாதுகாப்பின் நிமிர்த்தம் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய எல்லைக்குட்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் உள்ள பெண்கள் விடுதி சிற்றுண்டி சாலை உட்பட சம்மாந்துறை பகுதியில் உள்ள சிற்றுண்டி உற்பத்தி…

டெஸ்லா டீலர்ஷிப் தீவைப்பு., வன்முறையாக மாறிவரும் எலோன் மஸ்க் மீதான எதிர்ப்பு

லாஸ் வேகாஸில் டெஸ்லா டீலர்ஷிப்பில் தீவைத்த தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எலோன் மஸ்க் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் எலோன் மஸ்க் மீதான எதிர்ப்பு, வன்முறையாக மாறி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, லாஸ் வேகாஸில் உள்ள ஒரு டெஸ்லா…

இவ் ஆண்டு யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் , ஊடகவியலாளர் அமரர் சகாதேவன் நிலக்சன்…

ஆயுததாரிகளால் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் இவ் ஆண்டு யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் மாணவி கிரிஜா அருள்பிரகாசத்திற்கு வழங்கப்படுகிறது. ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு ஆண்டுதோறும்…

போரை எதிர்கொள்ளத் தயாராகும் பிரான்ஸ்: மக்களுக்காக அரசு தயார் செய்யும் ரகசிய கையேடு

ரஷ்யாவால் அச்சுறுத்தல் அதிகரித்துவரும் நிலையில், இனி அமெரிக்காவை நம்பிப் பயனில்லை என்ற முடிவுக்கு ஐரோப்பிய நாடுகள் பல வந்துவிட்டன. பிரான்சைப் பொருத்தவரை, ஒரு படி முன்னே போய், போர் போன்ற விரும்பத்தகாத சூழல் உருவானால், தங்களைக்…

வெறும் 1 ரூபாயை மாத சம்பளமாக எடுத்துக்கொண்ட இந்தியாவின் பணக்கார IAS அதிகாரி!

வெறும் 1 ரூபாயை மாத சம்பளமாக எடுத்துக்கொண்ட இந்தியாவின் பணக்கார IAS அதிகாரியைப் பற்றி தெரியுமா? இந்தியாவில் பல ஐஏஎஸ் (IAS) மற்றும் ஐபிஎஸ் (IPS) அதிகாரிகள் புகழ்பெற்றுள்ளனர். ஐஏஎஸ் டினா தாபி, ஐபிஎஸ் அமித் லோதா போன்றோர் இதற்கு உதாரணம்.…

450 தேங்காய்கள் திருடிய மூவர் ; ஒரு இலட்சம் ரூபா இழப்பு

அநுராதபுரம் - நொச்சியாகம , ஹல்மில்லேவ பிரதேசத்தில் உள்ள தென்னந்தோப்பு ஒன்றிற்குள் நுழைந்து 450 தேங்காய்களைத் திருடியதாகக் கூறப்படும் மூன்று சந்தேக நபர்கள் நொச்சியாகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிக…

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தல் தொடர்பான வேட்பு மனுக்கள் இன்று 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்…

யாழ்ப்பாணத்திற்கு மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் மடக்கிப் பிடிப்பு; சாரதி ஓட்டம்

அனுமதிப்பத்திரம் இன்றி கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ள நிலையில் சாரதி தப்பிச் சென்றுள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று புதன்கிழமை (19) 12.15 மணியளவில்…

தென்னக்கோன் ஒரு பிசாசு; அவரது வீடு ஒரு வடிசாரய தொழிற்சாலை!

இலங்கையின் முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் வீடு ஒரு வடிசாரய தொழிற்சாலை ,அவரது பெயரின் கீழ் எந்த சொத்தும் பதிவு செய்யப்படவில்லை,ஆனால் அவருக்கு எட்டு வீடுகள் உள்ளதாகவும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் நீதிமன்றத்தின்…