;
Athirady Tamil News
Daily Archives

2 March 2026

எரிபொருளுக்காக இலங்கையர்கள் செய்யும் செயல் ; பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றமான சூழலைத் தொடர்ந்து, பொதுமக்கள் தேவையற்ற முறையில் எரிபொருளைச் சேமித்து வைப்பதைத் தவிர்க்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். நாட்டில் போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக இலங்கை…

அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஈரான் போர் எதிரொலியாக அமீரகத்தில் மக்கள் தேவையின்றி வெளியேற வேண்டாம் என்றும் அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. ஈரான் போரில் உச்சகட்ட பதற்றமாக, இஸ்ரேல் -…

எரிபொருள் கையிருப்பு ; லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து விநியோக நிலையங்களிலும் போதுமான அளவு பெற்றோல் மற்றும் டீசல் கையிருப்பில் உள்ளதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, 34 நாட்களுக்குத் தேவையான பெற்றோலும், 26 நாட்களுக்குத் தேவையான டீசலும் தற்போது…

இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி மாயம் ; தீவிரமடையும் தேடுதல்

அம்பாந்தோட்டை, லுனுகம்வெஹெர பகுதியில் நீர்நிலை ஒன்றில் படகொன்றின் உதவியுடன் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரு சிறுவர்கள் நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். லுனுகம்வெஹெர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீர்நிலையில் மேற்படி…

பழிவாங்கினால் விளைவுகள் கடுமையாக இருக்கும்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

பழிவாங்குவதாக நினைத்து ஈரான் தாக்குதல் நடத்தினால், விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று ஈரானுக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் அதிரடித் தாக்குதலை சனிக்கிழமை தொடங்கிய நிலையில்,…

மனைவியை கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவன்

புத்தளம், மாரவில பகுதியில் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கணவன் கொலை செய்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று இரவு இந்தக் கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த கொலையை செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபர் அப்பகுதியை விட்டு தப்பிச்…

ஈரான் தலைமை மதகுரு கமேனி கொல்லப்பட்டார்! ராணுவ தலைமைத் தளபதி, பாதுகாப்பு அமைச்சரும்…

அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டாக நடத்திய அதிரடித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவரான தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி (86) கொல்லப்பட்டாா். அவரது கொலைக்குப் பழிதீா்க்க இதுவரை இல்லாத அளவில் தீவிர பதிலடி தாக்குதலைத் தொடுப்போம் என்று ஈரான்…

ஈரானின் புதிய இடைக்கால உச்சத் தலைவர் நியமனம்

ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி காலமானதைத் தொடர்ந்து, நாட்டின் புதிய இடைக்கால உச்சத் தலைவராக அயதுல்லா அலிரேசா அராஃபி நியமிக்கப்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானிய அரசியலமைப்பின் 111 ஆவது பிரிவின்படி, உச்சத்…