;
Athirady Tamil News
Daily Archives

12 March 2026

பிரஜாசக்தி தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் யாழில் விழிப்பூட்டல்

பிரஜாசக்தி தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் மாவட்ட மட்டத்தில் விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித் திட்டம் யாழ் தந்தை செல்வா அரங்கில் இன்றைய தினம் புதன்கிழமை யாழ் மாவட்ட மேலதிக செயலர் கே.சிவகரன் தலைமையில் இடம்பெற்றது. கிராமிய அபிவிருத்தி, சமூகப்…

வளைகுடா போரால் லெபனானில் 7.8 லட்சம் பேர் இடமாற்றம்!

மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற்று வரும் போரால், லெபனானில் இதுவரை 7,80,000-க்கும் அதிகமான மக்கள் இடமாற்றம் செய்யப்பட்டதாக, அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப் படைகளுக்கு எதிராக அந்நாட்டின் மீது இஸ்ரேல் ராணுவம்…

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் தூதரக அதிகாரிகள் நால்வர் பலி; கடும் எச்சரிக்கை

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானைச் சேர்ந்த நான்கு தூதரக அதிகாரிகள் கொல்லப்பட்டதாக ஈரான் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐநாவுக்கான ஈரானின் தூதர் அமீர்-சயீத் இரவானி (Amir-Saeid…

மீன் கழிவால் உரம் தயாரிப்பு ; மக்களுக்கு துர்நாற்றம் பாதிப்பு

பேலியகொட மெனிங் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைக் கொண்டு தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும் செயற்பாட்டினால், அப்பகுதி மக்களுக்கு கடும் துர்நாற்றம் மற்றும் சூழல் மாசடைதல் தொடர்பான பாதிப்புகள் ஏற்படுவதாக முன்வைக்கப்பட்ட…

இங்கிலாந்தில் அநாகரீகமாக நடந்துகொண்ட இலங்கையருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் பகுதியில் உள்ள 'ஹைஃபீல்ட் ஹவுஸ்' புகலிட கோரிக்கையாளர்கள் தங்கும் விடுதியில் ஊழியர்களைத் தாக்கியதுடன், பொதுவெளியில் அநாகரீகமாகத் தன் உடலை வெளிப்படுத்திய இலங்கையர் ஒருவரை போர்ட்ஸ்மவுத் கிரவுன் நீதிமன்றம்…

யாழில் நேர்ந்த கொடூரம் ; மருமகனின் வாள்வெட்டில் மாமியார் பலி

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் மருமகன் நடத்திய வாள்வெட்டு தாக்குதலில் மாமியார் உயிரிழந்ததுடன், மாமனார் கடுமையாக காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இன்று இரவு வடமராட்சி, பருத்தித்துறை கிராமக்கோடு பகுதியில்…

ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா!

ஹோர்முஸ் நீரிணை வழியில் கண்ணிவெடிகளை வைக்கும் ஈரானின் 16 கடற்படை கப்பல்களை அழித்ததாக அமெரிக்கா புதன்கிழமை அறிவித்துள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் போரைத் தொடர்ந்து, பாரசீக வளைகுடாவை அரபிக் கடலுடன் இணைக்கும் ஹோர்முஸ் நீரிணையை…