;
Athirady Tamil News
Daily Archives

27 April 2026

யாழில். போதை மாத்திரைகளுடன் மருந்து விற்பனை பிரதிநிதிகள் உள்ளிட்ட 06 இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளுடன் மருந்து விற்பனை பிரதிநிதிகள் உள்ளிட்ட 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்  குருநகர் பகுதியில் போதை மாத்திரை விற்பனை நடைபெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு…

அருச்சுனா எம்.பி யின் துப்பாக்கியை உடனே பறியுங்கள்!

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனிடம் இருந்து கைத்துப்பாக்கியை அரசாங்கம் மீளப்பெற வேண்டும் என ஜனநாயக தமிழ் அரசுக் கட்சியின் உப செயலாளரும், வேலணை பிரதேச சபை உறுப்பினருமான கருணாகரன் நாவலன் கோரிக்கை விடுத்தார். யாழ் ஊடக…

போர் நிறுத்தம் எதிரொலி: ஈரானில் விமானப்போக்குவரத்து மீண்டும் தொடக்கம்

டெஹ்ரான், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கடந்த பிப்ரவரி 28-ந்தேதி திடீரென போர் தொடுத்தன. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்தது. இதனால் இரு தரப்புக்கும் இடையே சுமார் 40 நாட்கள் கடுமையான போர் நீடித்தது. பின்னர் கடந்த 7-ந்தேதி நள்ளிரவு…

சுவிஸ் விமானத்தில் தீ விபத்து: டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு: வீடியோ

டெல்லி விமான நிலையத்தில் சுவிஸ் விமானம் ஒன்றின் இஞ்சினில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுவிஸ் விமானத்தில் தீ விபத்துடெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை சுமார் 1.08 மணியளவில்…

யாழ்–கண்டி வீதியில் இடம்பெற்ற கோர விபத்து ; மூன்று பேருந்துகள் மோதி 20 பேர் காயம்

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியின் நாவுல பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சிமெந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்றையும்,…

சர்வதேச முதலீட்டாளர்களுக்கு மத்தள விமான நிலையம் திறப்பு

மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் விமான போக்குவரத்து சார்ந்த முதலீட்டு வாய்ப்புகளை மேற்கொள்வதற்காக அழைப்பு விடுத்துள்ளது. சர்வதேச முதலீட்டாளர்களுக்கு துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு இந்த அழைப்பை விடுத்துள்ளது.…

இணைய மோசடியில் சிக்கிய திறைசேரி ; பணம் மீட்பு சாத்தியம் குறித்து விளக்கம்

திறைசேரியிலிருந்து மாயமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் ‘Phishing’ எனப்படும் இணைய மோசடி முறையின் மூலம் திருடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் டபிள்யூ.ஏ. விஜேவர்தன தெரிவித்துள்ளார். மேலதிக விசாரணை இவ்வகை…

நாட்டை சூழும் கனமழை ; மின்னல், பலத்த காற்றுக்கு எச்சரிக்கை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதேநேரம் தென் மாகாணத்தின் சில இடங்களில் காலை வேளையிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக…

துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கைது! அமெரிக்கா உலகின் தலைசிறந்த ராணுவம்: டிரம்ப் பேச்சு

உலகின் தலைசிறந்த ராணுவமாக அமெரிக்கா விளங்குவதாக டிரம்ப் பேசியுள்ளார். அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி-யில் வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அதிபர் டிரம்ப் இரவு விருந்து அளித்தார். இந்த இரவு விருந்தில் டிரம்ப், அவரது…

அமெரிக்காவில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு! உயிர் தப்பினார் அதிபர்…

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை பங்கேற்ற நிகழ்ச்சி அரங்கில் ஒருவா் துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில் டிரம்ப் அங்கிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டாா். துப்பாக்கிச்சூடு நடத்தியவரை அமெரிக்க காவல் படை அதிகாரிகள் உடனடியாக கைது…

உக்ரைனில் ரஷியா வான்வழி தாக்குதல்

உக்ரைன் மீது சுமாா் 660-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவி, ரஷியா சனிக்கிழமை அதிகாலை நடத்திய வான்வழி தாக்குதலில் 5 போ் உயிரிழந்தனா்; 30-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். ரஷியா சனிக்கிழமைக்கு முந்தைய ஒரே இரவில் 619 ட்ரோன்கள்,…