;
Athirady Tamil News
Daily Archives

28 April 2026

வாட்ஸ் அப்புக்கு போட்டியாக எக்ஸ் சேட்.. எலான் மஸ்க் களமிறக்கிய புதிய செயலி

வாட்ஸ் அப்புக்கு போட்டியாக எக்ஸ் சேட் என்ற சமூக வலைத்தள செயலியை எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார். ஐபோன் பயனர்களுக்காக இந்த எக்ஸ் சேட் செயலி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மெசேஜிங் சேவைகளுக்காக மட்டும் இந்த எக்ஸ் சேட் இருக்கும் என்று…

மனிதர்கள் 200 ஆண்டுகள் வாழ முடியுமா? விஞ்ஞானிகள் ஆய்வில் முக்கிய திருப்பம்

மனிதர்களின் சராசரி ஆயுட் காலம் 70-73 ஆண்டுகளாக உலக அளவில் உள்ளது. மனிதர்கள் முதிர்வடைவதை தாமதப்படுத்தி ஆயுட்காலத்தை நீட்டிப்பது தொடர்பாக விஞ்ஞானிகள் சமீப காலமாக தீவிர ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சூழலில், விஞ்ஞானிகளின் ஆய்வில்…

தொழில்நுட்பத்தை எதிர்கொள்வோம்!

இயந்திரமயமாக்கல் உலகெங்கும் அதிவேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் அதன் வேகம் சற்று குறைவு என்று சொல்ல இயலாது; சூடுபிடித்து விட்டது எனலாம். துணிதுவைக்கும் இயந்திரம், ரயில் நிலையங்களில் நகரும் படிக்கட்டுகள், வங்கிகளில் பணம் எண்ணும்…

பிரதமர் மார்க் கார்னியின் அதிரடி அறிவிப்பு

ஒன்டாரியோ மற்றும் கியூபெக் மாகாணங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை உறுதி செய்த மறுதினமே, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மத்திய உற்பத்தி வரியை (Federal Excise Tax) தற்காலிகமாக நீக்குவதாகப் பிரதமர்…

புலம்பெயர் இலங்கையர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை!

வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் தூதரகங்கள் ஊடாக, தபால் மூலம் அல்லது பாதுகாப்பான இணையவழி முறைகளைப் பயன்படுத்தி வாக்களிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வெளிநாடு வாழ் இலங்கையர்கள் வாக்களிக்கும் உரிமையை வழங்குவதற்கான விசேட குழு அதன்…

‘காசாவில் 14 கி.மீ நீள சுரங்கப்பாதை தகர்ப்பு’ – இஸ்ரேல் ராணுவம்

ஜெருசலேம், வடக்கு காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பினரால் பயன்படுத்தப்பட்டு வந்த சுமார் 14 கிலோமீட்டர் நீளமுள்ள நிலத்தடி சுரங்கப்பாதைகளை அழித்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) அறிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவத்தின் வடக்கு பிரிகேட் மற்றும்…

இலங்கைத் அஞ்சல் திணைக்களத்தில் காணாமல் போன 6 இலட்சம் டொலர்

இலங்கைத் அஞ்சல் திணைக்களத்தினால் அமெரிக்கத்அஞ்சல் சேவைக்கு வழங்கப்பட்ட பணத்தில் மேலும் 600,000 அமெரிக்க டொலர் காணாமல் போனமை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார்.…

தண்ணீர் பிரச்சினையில் இரு தரப்பினர் இடையே மோதல் – 42 பேர் பலி

நிஜாமேனா, மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சாட். இந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன, மதக்குழுக்கள், கிராமங்களுக்கு இடையே நிலப்பிரச்சினை, தண்ணீர் பிரச்சினை, கால்நடைகளை மேய்ப்பதில் பிரச்சினை என மோதல் போக்கு நிலவி வருகிறது. நில…

தெற்கு சூடானில் விமான விபத்து – 14 பேர் பலி

ஜுபா, கிழக்கு ஆப்பிரிக்காவில் சூடான் அருகே அமைந்துள்ள நாடு தெற்கு சூடான். அந்நாட்டின் யொயி நகரில் இருந்து தலைநகர் ஜுபாவுக்கு நேற்று சிறிய ரக விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் விமானி உள்பட 14 பேர் பயணித்தனர். இந்நிலையில், தலைநகர் ஜுபா…

நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய எச்சரிக்கை ; அவதானம் மக்களே

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடக்கு, வடமத்திய, தெற்கு, வடமேற்கு மாகாணங்களிலும் மற்றும் திருகோணமலை மாவட்டத்திலும் கடும் மின்னல் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, இன்று (28) நண்பகல்…

ஸ்பெயின்: கண்காட்சியில் ஸ்லிங்ஷாட் ரைடு ரோப் அறுந்து விபத்து

மாட்ரிட், ஸ்பெயினில் உள்ள அண்டலூசியா பகுதியில் உள்ள செவில் நகரில் ஒரு வார காலம் கண்காட்சி விமரிசையாக நடைபெற்றது. இதில் திரில்லிங்கான சவாரியான ‘ஸ்லிங்ஷாட் ரைடு’ இடம்பெற்றிருந்தது. இதில் பொதுமக்கள் உற்சாகமாக விளையாடி மகிழ்ந்தனர். கடந்த இரு…

20 வயது யுவதியை கட்டிவைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை ; அக்காவின் கணவன் அரங்கேற்றிய சம்பவம்

2014 ஆம் ஆண்டு காலி - ஹபரடுவ , பெதின்னொருவ கிராமத்தில் 20 வயதுப் பெண்ணை வலுக்கட்டாயமாகப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தந்தை மற்றும் மகனுக்குக் கடுங்காவல் தண்டனையும் அபராதமும் விதித்து காலி உயர் நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா பரணகம,…

9,800 ஊழியர்களை நிரந்தரமாக்க அமைச்சரவை அங்கீகாரம்

அரச நிறுவனங்களில் தற்காலிக, பதிலீடு, ஒப்பந்தம் அல்லது நிவாரண அடிப்படையில் பணியாற்றும் சுமார் 9,800 ஊழியர்களை நிரந்தரமாக பணியமர்த்துவதற்கான சுற்றுநிருபத்தை வெளியிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதுவரை காலமும் தினக்கூலி…

திருகோணமலை விகாரை விவகாரம்; மனு விசாரணை நிறைவு

திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஒரு பகுதியை இடித்து அகற்றுமாறு கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம் விடுத்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் கட்டளையை பிறப்பிக்குமாறு கோரி அதன் விகாராதிபதி தாக்கல் செய்திருந்த ரிட் மனு…

அல்லைப்பிட்டி “தபோவனத்தில்” தீ – கட்டடத்துடன் பெறுமதிமிக்க நூல்களும்…

அல்லைப்பிட்டியில் இயங்கிவரும் "தபோவனம்" சிறுவர் ஆற்றல் மையம் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. விசமிகளால் அல்லது மின் ஒழுக்கால் எரியுண்டதாக சந்தேகிக்கப்படும் குறித்த "தபோவனத்தின்" பிரதான மண்டபம் முற்றாக எரிந்து நாசமாகியதுடன் பல பெறுமதி மிக்க…

மாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை ; கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில், அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் சாடியோ கமாரா உயிரிழந்துள்ளார். மாலியில் பல ஆண்டுகளாகத் தனி நாடு கோரிப் போராடி வரும் தௌரேக் கிளர்ச்சியாளர்களும், அல்-கொய்தா மற்றும்…

டிரம்பை குறிவைத்து துப்பாக்கிச்சூடு 10 நிமிடத்திற்கு முன்பு தாக்குதல்தாரி குடும்பத்திற்கு…

வெள்ளை மாளிகை இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய தாக்குதல்தாரி சம்பவத்திற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாக தனது குடும்பத்தினருக்கு மிரட்டல் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். வெள்ளை மாளிகை இரவு விருந்தில் தாக்குதல் அமெரிக்காவின்…

தையிட்டி விவகாரம் – கடித தலைப்பில் உறுதி மொழி வழங்கவில்லை என்றே குழப்பமாம்

கடித தலைப்பில் உறுதி மொழி வழங்கவில்லை என்றே காணி உரிமையாளர்கள் குழப்பம் விளைவித்து , அளவீட்டு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என அதிகாரிகள் தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.  தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிகளின்…

காணாமல் போன பல்கலைக்கழக மாணவி… ​​காவல்துறை கண்டுபிடித்த நெஞ்சை உலுக்கும் காட்சி

கொலை வழக்கில் தனது காதலனின் அறைத்தோழர் கைது செய்யப்பட்ட நிலையில், காணாமல் போன முனைவர் பட்ட மாணவியைத் தேடும் பணியில் காவல்துறையினர் மனதை நொறுக்கும் காட்சி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். மனித உடற்பாகங்கள் கொல்லப்பட்ட அவரது காதலனின் அறைத்தோழர்,…

தையிட்டி விகாரை விவகாரம் – எழுத்து மூல உறுதி மொழிகள் வழங்க முடியாது அதிகாரிகள்…

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணியை அளவீடு செய்யும் பணிகள் இரண்டாம் தடவையாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைவிடப்பட்டுள்ளது.  தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணியின் காணி உறுதிகளோடு உள்ள உரிமையாளர்கள் 17 பேரினதும்…

லெபனானில் மீண்டும் அதிரடி தாக்குதல் ; 50க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல்

லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் நடைமுறையில் இருக்கும் நிலையிலும், கடந்த இரண்டு நாட்களில் மட்டும் லெபனானில் 50க்கும் மேற்பட்ட இலக்குகளை குறிவைத்து இஸ்ரேலிய இராணுவம் பாரிய தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படை…

அரசாங்கம் நேர்மையாக செயற்படுவதனால் தான் தூற்றுதலுக்கு இலக்காகிறது

அரசாங்கம் நேர்மையாகச் செயற்படுவதாலேயே பலரின் தூற்றுதலுக்கு இலக்காக வேண்டியுள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண பொதுச் சேவையின் இணைந்த சேவைப் பதவிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் விசேட நிகழ்வு,…

அருச்சுனா எம்.பி தாக்கினார் என இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி

நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் தனது கைத்துப்பாக்கியை காட்டி தமக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக ஒரு தரப்பினர் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர் பெரியவிளான் பகுதியில்…

ஈரானுக்கு உதவ ரஷ்யா தயார் ; விளாடிமிர் புதின் உறுதி

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சியை சந்தித்து, ஈரானுக்கு ஆதரவு வழங்கத் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு Saint Petersburg நகரில் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில்,…

டெல்லி: உணவு டெலிவரி ஊழியரை சுட்டுக்கொன்ற போலீஸ்காரர் – அதிர்ச்சி சம்பவம்

டெல்லி, தலைநகர் டெல்லியின் ஜாபர்பூர் கலன் பகுதியை சேர்ந்த இளைஞர் பாண்டவ் குமார் (வயது 21). இவர் உணவு டெலிவரி வேலை செய்து வருகிறார். இந்நிலையில், பாண்டவ் குமார் தனது நண்பர் கிருஷ்ணாவுடன் நேற்று அதிகாலை 3 மணியளவில் ஜாபர்பூர் கலன் பகுதியில்…

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது அமெரிக்கா தடை: சீனா எதிர்ப்பு

பெய்ஜிங், சீனாவின் வடகிழக்கு துறைமுக நகரமான டாலியனில் ஹெங்லி பெட்ரோகெமிக்கல்ஸ் என்ற எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஹெங்லி பெட்ரோகெமிக்கல்ஸ் நிறுவனம், ஈரானின் எண்ணெயை வாங்கும் பல சீன நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த…

நிதி அமைச்சின் செயலாளர் இல்லத்தை முற்றுகையிட சென்றவர்களுக்கு சாணத்தால் தாக்கி விரட்டிய…

நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷனா சூரியப்பெருமவின் பெலவத்த, அக்குரேகொடவில் உள்ள இல்லத்திற்கு முன்பாகப் போராட்டம் நடத்தச் சென்ற புதிய மக்கள் முன்னணித் தலைவர் சுகீஸ்வர பண்டார உள்ளிட்ட குழுவினர் கடும் எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ளனர். போராட்டம்…

மனைவி மச்சான் மீது நடுவீதியில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட குடும்பஸ்தர் –…

நீதிமன்றில் இருந்து வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த தனது மனைவியையும் மச்சானையும் (மனைவியின் சகோதரன்) இளைஞன் ஒருவர் கத்தியால் குத்தி காயங்களுக்கு உள்ளாக்கியுள்ளார் கணவன் - மனைவிக்கு இடையிலான பிணக்கு காரணமாக சாவகச்சேரி நீதிமன்றில்…

யாழை சேர்ந்த கடற்தொழிலாளரை கடுமையாக தாக்கி கடத்தி சென்ற தமிழக கடற்தொழிலாளர்கள்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த கடற்தொழிலாளர் ஒருவரை தமிழக கடற்தொழிலாளர்கள் கடுமையாக தாக்கி தமிழகத்திற்கு கடத்தி சென்ற நிலையில் தமிழக கடலோர காவல் படையினரால் குறித்த கடற்தொழிலாளி மீட்கப்பட்டு , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் யாழ்ப்பாணம்…

யாழ்ப்பாண அமெரிக்க தகவல் கூடத்தின் 15ஆவது ஆண்டு நிறைவு: ‘Freedom 250 Pavilion’…

அமெரிக்க விழுமியங்கள், கலாச்சாரம் மற்றும் கருத்துக்களை வட இலங்கை மக்களுடன் பகிர்ந்துகொள்வதில் அமெரிக்கா கொண்டுள்ள உறுதிப்பாட்டினை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள  அமெரிக்கத் தகவல் கூடம் பிரதிபலிப்பதாக இலங்கைக்கான  அமெரிக்கத் தூதரகத்தின் பொது…

உக்ரைன் போரில் ரஷியாவுக்கே முழு ஆதரவு : மீண்டும் உறுதி செய்த வடகொரியா

உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷியா, அந்த நாட்டின் மீது கடந்த 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. இருநாடுகளுக்கும் இடையேயான போர் 4 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா எடுத்த…

ஈழத்தின் புகழ் பெற்ற பாடகர் தேனிசை செல்லப்பா காலமானார்; பெரும் துயரம்!

ஈழத்தின் புகழ் பெற்ற பாடகர் தேனிசை செல்லப்பா காலமான செய்தி ஈழத்மிழர்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்கத் தமிழும் தமிழீழ மண்ணும் எங்கள் இரு விழிகள் என ஈழத் தமிழ் பாடல் இலங்கை தமிழர்கள் மத்தியில் மட்டுமல்லாது புலம் பெயர்…

சொந்த நிலத்தில் இரு விவசாயிகளுக்கு நொடிப்பொழுதில் நடந்த பெரும் துயரம்

அனுராதபுரம் - இப்பலோகம பகுதியில் மின்னல் தாக்கியதில் இரு விவசாயிகள் உயிரிழந்துள்ளதாக இப்பலோகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். கலாவெவ மற்றும் விஜிதபுர பகுதிகளில் நேற்று (27) பிற்பகல் பலத்த மழையுடன் கூடிய மின்னல் தாக்கத்துக்கு உள்ளாகியே இந்த…

பானிபூரி சாப்பிட்ட 6 வயது சிறுவன் உயிரிழப்பு

ஜார்க்கண்டில் பானி பூரி சாப்பிட்ட 6 வயது சிறுவன் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது. ஜார்க்கண்டின் முஃபசில் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பஜ்டோ கிராமத்தில் சாலையோர கடை ஒன்றில் பானி பூரி சாப்பிட்ட 6 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், 18 பேர்…