;
Athirady Tamil News
Daily Archives

16 May 2026

குளியலறையில் இயங்கிய கள்ளச்சாராய ஆலையில் பொலிசார் சோதனை முன்னெடுப்பு

வீட்டின் குளியலறையில் இயங்கி வந்த கள்ளச் சாராய ஆலையில் அம்பாறை மாவட்ட ஊழல் ஒழிப்புப் பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். அம்பாறை மாவட்டம் தமன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலஹேன கிராமத்தில் உள்ள இன்று வீடொன்றில் குறித்த குளியலறையில் சட்டவிரோத சாராயம்…

என் பொறுமை எல்லை கடக்கிறது ; ஈரான் விவகாரத்தில் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

ஈரானுடன் நிலவி வரும் போர்ச் சூழல் தொடர்பில் தனது பொறுமை எல்லையை எட்டிவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் மேற்கொண்ட இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து பீஜிங்கில் இருந்து…

நான்கு ஆண்டுகளின் பின் இந்தியாவில் எரிபொருள் விலை உயர்வு!

கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளின் பின்னர் இந்தியாவில் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ளன. அதன்படி இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் நேற்று (15) லிட்டருக்கு சுமார் மூன்று ரூபாவினால் உயர்த்தப்பட்டன. மேற்கு ஆசியாவில் நிலவும் பதட்டங்களுக்கு…

மின்சார விநியோகத் தடை தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல்

பொருளாதார நெருக்கடி இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை எனினும் வெசாக் மாதத்தில் தடையின்றி மின்சாரம் வழங்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். வலுசக்தி நெருக்கடியால் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அரசாங்கம் அதனை…

15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் ; விகாராதிபதிக்காக குவிந்த சட்டத்தரணிகள் ;…

சிறுமி ஒருவரை தாகாத நடத்தைக்கு உட்படுத்திய அநுராதபுர பிரதான விகாரையின் தலைமை விகாராதிபதிக்கு எதிரான வழக்கு நேற்று (15) அநுராதபுரம் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குறித்த பௌத்த பிக்கு முன்னிலையாகாத நிலையில் வழக்கு விசாரணைகள் நடைபெற்றன.…

ஆசிரியர்களின் சம்பள உயர்வு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

ஆசிரியர் சேவையை இந்நாட்டின் அதிக சம்பளம் பெறும் முதல் 10 தொழில்களுக்குள் கொண்டு வருவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். வனாதவில்லுவ, நாகமடுவ…

யாழ் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல் ; மூடப்படும் வீதி

யாழ்ப்பாணம், சுன்னாகம் - புத்தூர் வீதி எதிர்வரும் சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையில் மூடப்பட்டு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை வடக்கு தொடருந்து வழி மற்றும் பணிகள் திணைக்கள பொறியியலாளர் G.K சதுரெனோ…

ஜப்பானில் 6.3 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானின் வடகிழக்குப் பகுதியான தோஹோகு (Tohoku) பிராந்தியத்தில் சற்று நேரத்திற்கு முன்னர் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது 6.3 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளதாக ஜப்பானிய வானிலை ஆய்வு மையம்…

சீனா எச்சரித்த பிறகும் ஆதரவு: அமெரிக்காவிற்கு தைவான் நன்றி

தைபே, வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் சீனாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார். தனது முதல் பதவிக்காலத்தில் கடந்த 2017-ம் ஆண்டு சீனா சென்றிருந்த டிரம்ப், 2-வது…