;
Athirady Tamil News

தகவல் தொழில்நுட்ப பூங்காக்களில் கேளிக்கை மையங்கள் திறக்கப்படும்- பினராயி விஜயன்…!!

0

கேரள சட்டசபையில் கேள்வி ஒன்றுக்கு முதல்-மந்திரி பினராயி விஜயன் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

கேரளாவில் உள்ள தகவல் தொழில்நுட்ப பூங்காக்களில் (ஐ.டி.பார்க்) தங்கள் நிறுவனங்களை திறக்க விரும்புபவர்கள் அங்குள்ள வசதிகளை ஆய்வு செய்தனர். அப்போது, கேளிக்கை மையங்கள் போன்ற வசதிகள் இல்லாததை குறையாக சுட்டிக்காட்டினர். இவற்றை உருவாக்க கேரள அரசு திட்டமிட்டது. ஆனால், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், அத்தகைய வசதிகளை இதுவரை அமைக்க முடியவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.