;
Athirady Tamil News

வடக்கு மாகாண கரையோரத்தை நோக்கி நகரும் காற்றழுத்த தாழமுக்கம்!!

0

வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.இது மேலும் வளர்ச்சியடைந்து வடக்கு மாகாண கடற்கரையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மேலும் நாளை (08) மாலை முதல் மறு அறிவித்தல் வரை தென்கிழக்கு வங்கக் கடலில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு மீனவ மற்றும் கடற்படையிடம் வானிலை ஆய்வு மையம் கேட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.