;
Athirady Tamil News

பஹல கடுகன்னாவையில் மண்சரிவு அவதானம் – சாரதிகளுக்கான புதிய அறிவிப்பு!!

0

மண்சரிவு அவதானம் காரணமாக மூடப்பட்டுள்ள கொழும்பு – கண்டி வீதியின் பஹல கடுகன்னாவ பகுதி நாளைய தினம் வரையில் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, நாளை காலை 9 மணி வரை குறித்த வீதி போக்குவரத்துக்காக தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.