;
Athirady Tamil News

பிலிப்பைன்சை மிரட்டும் புயல்- பொதுமக்கள் வெளியேற்றம்…!!

0

பிலிப்பைன்ஸ் நாட்டை ‘ராய்’ என்று பெயரிடப்பட்ட புயல் மிரட்டி வருகிறது. இந்த புயல் காரணமாக சூரிகாலோடெல்னோர்டே மாகாணத்தில் இருந்து 175 கி.மீட்டர் தூரத்துக்கு மணிக்கு 185 கி.மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று சுழன்று வீசியது. இதன் வேகம் 230 கி.மீட்டராக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இந்த சூறாவளி புயலால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த மாகாணங்களில் சுமார் 10 கிராமங்கள் உள்ளன. புயலுக்கு இந்த கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் அந்த கிராமங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.