;
Athirady Tamil News

பெரு நாட்டில் ஒமைக்ரான் நுழைந்தது: 4 பேருக்கு தொற்று உறுதி…!!

0

தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது.

அந்த வகையில் தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெருவில் ஒமைக்ரான் வைரஸ் நுழைந்து விட்டது.

அங்கு தென்ஆப்பிரிக்காவில் வந்த ஒரு பெண் மற்றும் சுகாதார ஊழியர் ஒருவர் உள்பட 4 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த 4 பேரில் ஒருவருடன் தொடர்பில் இருந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிவதற்கான சோதனைகள் நடந்து வருகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.