;
Athirady Tamil News

அதற்கும் வரிசை இதற்கும் வரிசை !!

0

எரிபொருள் தட்டுப்பாட்டினால், நாடளாவிய ரீதியிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் வாகனங்கள் வரிசை கட்டியுள்ளன.

இந்நிலையில், பத்தரமுல்லையில் இருக்கும் குடிவரவு,குடியகல்வு திணைக்களத்துக்கு முன்பாக, கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கான வரிசையும் இன்று நீண்டிருந்தது. (நன்றி: சமூக வலைத்தளம்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.