;
Athirady Tamil News

எரிபொருள் நிரப்பு நிலையம் சென்று தேரர் செய்த காரியம்!

0

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் வண. தம்பர அமில தேரருக்கு நேற்று இரவு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜகிரியவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் எரிபொருளை கேன்களில் பெற்றுக்கொள்ள சென்ற போது இவ்வாறு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சாரதியுடன் வேனில் வந்து கேன் ஒன்றில் எரிபொருளை பெற்றுக் கொண்ட பின்னர் வேனில் இருந்த மேலதிக கேன்களுக்கும் எரிபொருளை நிரப்ப முற்பட்ட போது இவ்வாறு அங்கு கூடியிருந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.