;
Athirady Tamil News

பாராளுமன்றம் அமர்வு தொடர்பான அறிவிப்பு!!

0

பாராளுமன்றம் மார்ச் மாதம் 08 ஆம் திகதி முதல் நான்கு நாட்களுக்கு கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்சி தலைவர்களுக்கு இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் மார்ச் மாதம் 8 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரையில் பாராளுமன்றம் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.