;
Athirady Tamil News

6 மணியுடன் பஸ்கள் ஓடாது !!

0

தூர மற்றும் குறுகிய தூர சேவைகளில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்கள், சேவைகள் இன்று மாலை 6 மணியுடன் நிறுத்தப்படும்.

அந்த சேவைகள் திங்கட்கிழமை காலை 6 மணிக்கு மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.