;
Athirady Tamil News

வலுசக்தி துறை நிபுணர்கள் விடுத்துள்ள அறிவிப்பு !!

0

நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திதுறை செயற்படாமை காரணமாக நாடு பாரிய இழப்பை எதிர்நோக்கியுள்ளதாக வலுசக்தி துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்

இதன்காரணமாக தற்போதைய நெருக்கடி நிலை மேலும் தீவிரமடையும் எனவும் வலுசக்தி துறை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

எரிபொருள் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஒரு அலகு மின்சாரத்தின் விலை 100 ரூபாவை அண்மித்துள்ளதுடன் நிலக்கரி மூலம் உற்பத்தி செய்யப்படும் ஒரு அலகு மின்சாரத்தின் விலை 50 ரூபாவாக காணப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.