;
Athirady Tamil News

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு !!

0

நாட்டில் தற்போது நிலவும் ‘கொவிட்-19’ நிலைமையை கருத்தில் கொண்டு, பொது இடங்கள், உள்நாட்டு கூட்டங்கள் மற்றும் பொது போக்குவரத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும், ‘கொவிட்-19’ வைரஸ் இலங்கையில் சுமார் ஒரு வாரமாக பரவி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.