;
Athirady Tamil News

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நீர்தாரைப் பிரயோகம்!!

0

வசந்த முதலிகேயை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்ட பேரணி மீது கண்ணீர்புகை மற்றும் நீர்தாரை பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பம்பலப்பிட்டியில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்ட பேரணி மெரின் ட்ரைவ் வழியாக கொள்ளுபிட்டி நோக்கி வந்த போது, கொள்ளுப்பிட்டியில் வைத்து, நீர்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.