;
Athirady Tamil News

பட்ரிசியா ஸ்கொட்லண்ட் வருகிறார் !!

0

பொதுநலவாய செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லண்ட் அடுத்த வாரம் (பெப்ரவரி 1 முதல் 5 வரை) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் என்று கொதுநலவாய செயலகம் அறிவித்துள்ளது.

அவர் இலங்கையில் 75 ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளவுள்ளார் என்று காமன்வெல்த் செயலகம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.