;
Athirady Tamil News

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை படகு விபத்தில் ஆசிரியர் மற்றும் 3 மாணவர்கள் பலி!!!

0

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தாந்தாமலை பகுதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல்போன ஆசிரியர் மற்றும் மூன்று மாணவர்களின் சடலங்கள் இன்று (12) மீட்கப்பட்டுள்ளன.

அதன்படி, 27 வயதுடைய ஆசிரியர் மற்றும் 16 வயதுடைய மூன்று பாடசாலை மாணவர்களுமே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.