;
Athirady Tamil News

டயனா கமகேவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி?

0

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை மீளப்பெறும் வகையில் தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் மார்ச் மாதம் 2 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு இன்று (17) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஷங்க பந்துல கருணாரத்ன தலைமையிலான குழு முன்னிலையில் அழைக்கப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.