;
Athirady Tamil News

உக்ரைனில் மருத்துவம் பயின்ற மாணவர்களுக்கு தகுதித்தேர்வு!!

0

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட இந்தியா உள்ளிட்ட மற்ற வெளிநாடுகளை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் தங்கள் நாடுகளில் தகுதித்தேர்வினை எழுதுவதற்கு உக்ரைன் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்தியாவிற்கு வந்துள்ள அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் எமின் இதற்கு ஒப்புதல் வழங்கியதாக ஒன்றிய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.