;
Athirady Tamil News

சில இடங்களில் மின் விநியோகம் சீரானது !!

0

கொழும்பு 04, 05 மற்றும் 07 ஆகிய இடங்களில் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

கொலன்னாவையில் உள்ள 132 கிலோ வோற் உப மின்நிலையத்தில் ஏற்பட்ட கேபிள் வெடிப்பு மற்றும் கோளாறு காரணமாக கொழும்பு 04, 05, 07, 08, 10, 12 மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்குள் பல பகுதிகளில் திடீரென மின் தடை ஏற்பட்டது.

இன்று இரவுக்குள் சீராகும் மின் விநியோகம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.