;
Athirady Tamil News

தி​டீரென இருண்டது மருதானை !!

0

மருதானை உள்ளிட்ட சில பிரதேசங்களில் திடீர் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நுகர்வோர் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

மருதானை உப- மின்நிலையத்தின் மின்வடத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே சில பிரதேசங்களுக்கான மின்விநியோகம் தடைப்பட்டது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.