;
Athirady Tamil News

யாழில் 58 போதை மாத்திரைகளுடன் 21 வயது இளைஞன் கைது!!

0

யாழ்ப்பாணத்தில் 58 போதை மாத்திரைகளுடன் 21 வயதான இளைஞன் பொலிஸாரினால் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , ஆவரங்கால் மேற்கு பகுதியில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞனின் உடைமையில் இருந்து , 58 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்ட நிலையில் , இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.