சஜித்தின் ஆதரவு கையை கடித்தார் வாசு!!
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் இணைந்து கடமையாற்றுவதற்கு நாங்கள் தயார் என்று தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, எனினும், அவர் சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எப்.எப்) உடன்படிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
எனினும், எனது தலைமையிலான கட்சி அந்த (ஐ.எப்.எப்) உடன்படிக்கைக்கு ஆதரவு வழங்காது என்றார்.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உரையாற்றிக்கொண்டிருக்கின்றார். இதனிடையே எழுந்து கருத்துரைத்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.