;
Athirady Tamil News

நெடுந்தீவில் படுகாயமடைந்த 6ஆவது நபரான மூதாட்டி உயிரிழந்தார்.!!

0

நெடுந்தீவில் நகைகளை அபகரிக்கும் நோக்குடன் கொடூரமாக நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த 6ஆவது நபரான மூதாட்டி உயிரிழந்தார்.

இந்த தகவலை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்தது.

100 வயது மூதாட்டியான பூரணம் இன்று மாலை உயிரிழந்தார். அவரது இருதயம் செயலிழந்ததனால் உயிரிழந்தார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை அதிகாலை ஒரே வீட்டில் வசிக்கும் 6 பேர் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் 3 பெண்களும் 2 ஆண்களும் உயிரிழந்தனர். 100 வயதான மூதாட்டி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த கொலைவெறியாட்டை அரங்கேற்றி நகைகளுடன் தப்பித்தவர் புங்குடுதீவில் வைத்து அன்றிரவே கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நெடுந்தீவு தமிழ் குடும்பத்திற்கு ஜெர்மன் தமிழரால் உண்மையில் நடந்தது என்ன? (வீடியோ)

நெடுந்தீவில் ஐவர் கொலை; கத்தி, கொலையாளியின் சாரம் கிணற்றிலிருந்து மீட்பு!!

நெடுந்தீவில் படுகொலை செய்யப்பட்டவர்களில் இருவரின் சடலம் ஒப்படைப்பு!! (PHOTOS)

48 மணி நேர விசாரணைக்கு அனுமதி!!

நெடுந்தீவில் படுகொலை: தலைமறைவாகியிருந்தவர் கைது, கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் மீட்பு.. .!! (PHOTOS)

நெடுந்தீவில் நாய் மீதும் வாள் வெட்டு!! (PHOTOS)

நெடுந்தீவில் படுகொலை செய்யப்பட்ட ஐவரும் 75 வயதை கடந்த முதியவர்களே ..!! (PHOTOS)

நெடுந்தீவில் கடற்படை முகாம் முன்பாகவே கோரப்படுகொலை எனின் அம்முகாம் எதற்கு ? (படங்கள்)

நெடுந்தீவு படுகொலை – சம்மந்தப்பட்டவர்களை கைது செய்வதில் அமைச்சர் டக்ளஸ் தீவிரம்!!

நெடுந்தீவு குறிக்கட்டுவான் இடையேயான படகுச்சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.!! (PHOTOS)

நெடுந்தீவில் சடலங்கள் மீட்பு!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.