;
Athirady Tamil News

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் ஆரம்ப பிரிவு மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு!! (PHOTOS)

0

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் ஆரம்ப பிரிவு மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு

பாடசாலையின் ஆரம்ப பிரிவு மைதானத்தில் இன்று(17) காலை பிரார்த்தனையுடன் ஆரம்ப பிரிவு அதிபரின் தலமையில் நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது 1000ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலும் ஆரம்ப பிரிவில் 40மாணவர் தலைவர்கள் தெரிவு செய்யப்பட்டு சின்னம் சூட்டப்பட்டனர்.

இந்நிகழ்வில் தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் முதல்வர் திரு லோகேஸ்வரன் அவர்கள் பிரதம அதி்தியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு சின்னம் சூட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்நிகழ்வில் பிரதி அதிபர்கள், ஆசிரயர்கள், பிரிவிற்கான பொறுப்பாசிரியர்கள், ஒருக்காற்று குழுவினர், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு வாழ்துக்களையும் தெரிவித்திருந்தனர்


You might also like

Leave A Reply

Your email address will not be published.