;
Athirady Tamil News

பொன்.சிவகுமாரின் 73 பிறந்த நாள்!! (PHOTOS)

0

தியாகி பொன்.சிவகுமாரின் 73 பிறந்த நாளை முன்னிட்டு காலை 10.30 மணியளவில் உரும்பிராயில் உள்ள அன்னாரின் சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது.

பொன் சிவகுமார்நினைவேந்தல்ஏற்பாட்டு குழு ஏற்பாடு செய்த நிகழ்வில்அன்னாரின் சிவகுமாரின் சகோதரி சிவகுமாரி மற்றும் நல்லூர் பிரதேசசபை முன்னாள் உப தவிசாளர் இ.ஜெயகரன் ஆகியோர் கலந்து கொண்டு திருவுருவ சிலைக்கு மலர்மாலை அணிவித்து, சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.