;
Athirady Tamil News

வெல்லம்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி!!

0

வெல்லம்பிட்டிய கித்தம்பஹூவ பிரதேசத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் மரணித்துள்ளார் என்று தெரிவித்த வெல்லம்பிட்டிய பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர், முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்தவரை இலக்குவைத்து துப்பாக்கிப் பிரயோகத்​தை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவத்தில் 47 வயதான நபரே மரணமடைந்துள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.